சின்ன சின்ன தூறல் என்ன!
என்னை கொஞ்சும் சாரல் என்ன!
சிந்தச் சிந்த ஆவல்
Printable View
சின்ன சின்ன தூறல் என்ன!
என்னை கொஞ்சும் சாரல் என்ன!
சிந்தச் சிந்த ஆவல்
பெட்டை பின்னோடு சேவல் வரும்
சேவல் பின்னோடு ஆவல் வரும்
ஆவல் வந்தாலே காதல் வரும்
காதல் வந்தாலே ஊடல் வரும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா வா என் பக்கம் தேடல்
கொஞ்சம் ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்
ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
ரெங்கநாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு
ஆல மர பொந்துக்குள்ளே
ஆதியிலே புடிச்ச கிளி
பாதியிலே பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்தை
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
(முந்திகிட்டு சொல்லிவிடுகிறேன். இது வேறு நாணயம். வார்த்தை ஒன்றுதான்.)
:)
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
இருப்பவங்க கொடுக்கனும்
இல்லாதவன் எடுக்கணும்
அதை தடுப்பவரை மறுப்பவரை
சட்டம் போட்டு பிடிக்கனும்
நினைக்கும் நொடி எல்லாம் அருகில் இருக்கணும்
அருகில் இருக்க நீ இறுக்கி பிடிக்கணும்
உனக்காய் மறுகணமும் எனக்குள் உருகணும் உயிரே
மழை துளிகள் மண்ணில் விழுந்ததென்ன?
எனக்குள்ளே மின்னல் எழுந்ததென்ன?
கண்களில் தீ பொறி வைத்தது யாரடி
கேளடி கண்மணி என் பாடலை
என் மனம் ஏற்றது உன் காதலை
பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது
வீட்டுக்குள் நீ இருந்தால்
காற்றுக்கு யாரடி குளர்ச்சியை சேர்ப்பது
கூட்டுக்குள் நீ இருந்தால்
இந்த பிறவி மாறினாலும் கொண்ட உறவு மாறிடாது
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
வா செல்லம் வா வா செல்லம் நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம் குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனியவைத்தாய்
மழை பூமிக்கு வரும் முன்பு
மறைந்ததை போல்
அந்த மாய மகள்
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா
முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும்
அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார்
கொஞ்ச நேரம் இந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
அங்கம்
பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
உன்போலே ஆண்பிள்ளை
சாண் பிள்ளையானாலும்
நீ ஆண்பிள்ளை தான்யா
நீ சின்னவனானாலும்
என் மன்னவன் தான்யா
காலமெல்லாம்
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
வருஷத்தப் பாரு அறுபத்தி ஆறு
உருவத்தப் பாரு இருபத்தி ஆறு
கழுத்துக்கு மேலே அதிசயம் பாரு
கட்டாந்தரையிலே கொடி வளர்த்தாரு
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் தேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட
வெளியிலே வாடுதடி
ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளிநிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
பத்துத்தல பாம்பா வந்து முத்தம் தரப்போற
நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில்
அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே
வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள்
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்..
என் முத்தான முத்தம்மா
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும்
கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே எம் பேரை மறந்து
ஒம் பேரைத்தானே எப்போதும் நினைச்சேனே
அவன் ஜோடிகுயில் பாடுவதை சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான்
அவள் ஆடியிலே
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில்