வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ...
Printable View
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ...
Click on the audio link (Song #1913)// தாங்க்ஸ் ராகதேவன் பாட் கேட் சொல்றேன் :)
ஏனழுதாய் ஏனழுதாய் என் உயிரே ஏன் அழுதாய்
நான் அழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்..
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலமென்ன வெள்ளி நிலவே ( நற நற)
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
Sent from my SM-G920F using Tapatalk
வேதம் நீ இனிய நாதம் நீ
இரவு நீ பகலும் நீ
அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ
ஹாய் வேல்ஸ்.. நாளைக்கு இஞ்சி இடுப்பழகியா உப்புக்கருவாடா..
Vanakkam Kannan
Dubbing padam paarppadhillai ;)
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G920F using Tapatalk
உலகம் உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
பருவமே புதிய பாடல் பாடு\இளமையின்
பூந்தென்றல் ராகம்
பூந்தோட்டத்தில் ஹோய் காதல்கண்ணம்மா..
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்...