மாமா மாமா மாமா
வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா?
Printable View
மாமா மாமா மாமா
வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா?
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே !
........
என் மேனி என்னாகுமோ ?
கஷ்டம் காதலுக்கு இஸ்டம்
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா
அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன் ( சிக்காவா ? )
....................
என் இதயம் அழுதால் என்ன ?
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை!
------------------------------
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
வாழ்க்கை என்பது ஜாலி
..............
எய்ட்டி நைன்டி மிதிப்போமா ?
I don't mind!
-------------
காவிரியின் மீனோ?
பூவிரியும் தேனோ?
தேவமகள் தானோ?
தேடி வரலாமோ?
வா வா வா கண்ணா வா..
வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
..................
காதல் என்ற மந்திரத்தின் மாயம் என்ன ?
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலேஎன்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் ?