http://i58.tinypic.com/ndn5ef.jpg
Printable View
அன்புள்ளம் கொண்ட திரியின் அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள்
அனைவருக்கும் ஒரு உண்மையான விளக்கம் ஒரு வகுப்பில் பல மாணவர்கள்
படிகிறார்கள். அவர்களுக்குள் கடுமையான போட்டி - அந்த மாணவர்களுக்குள்
யார் முதலாவதாக வருவது என்று ? அதில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு
என தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த தேர்வுகளின் முடிவில் முழு ஆண்டு
தேர்வில் யார் முதல் மதிப்பெண் பெறுகிறாரோ அவர்தான் முதல் இடத்தை
அடைகிறார். பிறகு போட்டி போட்ட அனைத்து மாணவர்களும், முதலாவதாக வந்த
மாணவனை பாராட்டுகிறார்கள் ,கட்டி தழுவுகிறார்கள். இன்னும் எத்தனையோ
சந்தோஷங்களை வெளிபடுத்துகிறார்கள் இதுதான் உண்மையான முடிவு.
http://i62.tinypic.com/igxjiq.jpg
அதுபோலத்தான், சினிமாவும். பல நடிகர்களுக்குள் கடுமையான போட்டி.
குறிப்பாக மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,எம்
ஆர். ராதா, காதல் மன்னன் ஜெமினி கணேசன்,etc.. அந்த போட்டிகளுக்கு ஒரு
முடிவு கண்டிப்பாக வரவேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு நடிகருக்கும் பல தனி
திறமைகள் உண்டு அதை அவர்களும் வெளிப்படுதினார்கள். அதுதான் உண்மை. அதை
யாராலும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது ஆனால், இவர்களில் யார்
முதல் இடத்தை பிடித்தார்கள் என்பதுதான் நமக்குள் ஏற்படும் மிக பெரிய
போட்டி. சந்தேகமே இல்லாமல் அந்த கால முதியவர்கள் முதல் இந்தக்கால
இளஞர்கள் வரை மற்றும் அந்த கால பத்திரிகைகள் முதல் இந்தகால ஏடுகள் வரை,
அதே போல் அந்த ஜாம்பவான்கள் வளர்ந்த சினிமா துறை வரை ஏற்றுக்கொண்ட
உண்மையான பதில் ... முதல் இடத்தில மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இரண்டாம்
இடத்தில் நடிகர் திலகம்சிவாஜி கணேசன். அதற்கு பிறகுதான் அனைத்து
நடிகர்களும் என்பதுதான் உண்மை. இதை மறுக்க முடியாது. மறைக்கவும்
முடியாது
எப்படி, பள்ளியில் மாணவன் முதல் இடம் பிடித்தால் சக மாணவர்கள் பாராட்டி
மகிழ்ச்சி அடைகின்றார்களோ அதுபோல நமது திரியின் நண்பர்களும் பாராட்டி
மகிழ வேண்டும். போட்டி பலவகையில் வரும். ஆனால் முடிவு ஒன்றுதான் வரும்.
அதனை ஏற்றுகொள்ளும் மனபக்குவம்தான் இப்போது வரவேண்டும், அதுமட்டும்
வந்துவிட்டால் நமது இரண்டு நடிகர்களின் புகழை இன்னும் தெரியாத உலகம்
ஒன்று இருந்தால் அங்கு சென்றுகூட நாம் பரப்பலாம்
ஆகவே, தமிழ் திரையுலகம் என்ற வகுப்பின் முதல் மாணவனாகிய, நடிக
இனத்துக்கே பெருமை சேர்த்த மக்கள் திலகத்தை மற்ற மாணவர்களாகிய இதர
நடிகர்களின் ரசிகர்கள் பெருந்தன்மையுடன் பாராட்ட முன்வர வேண்டும்.
அதை விடுத்து வீண் சர்ச்சைகள் புரிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
முடிந்தால் முயற்சி செய்யுங்கள், திரியின் நண்பர்களே
]என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/15578so.png
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/2guy2va.png
Vinod Sir thank you very much for uploading Manian article. Do you have the full series sir if yes please upload.
Ramamurthi Sir,
Yes, again these are to be bifurcated; who is first [in all subjects] overall total and next who is first in which specific subjects. You would have also observed that sometimes more than two students score the same marks, I mean total! But subject wise one would have scored more and one less.
If your posting is to say do not compare two students, their proficiency will vary according to subjects, I am with it Sir.
விந்தைகளுக்கு எல்லாம் தந்தை நம் புரட்சித்தலைவர்
http://www.youtube.com/watch?v=BCA5x3VIbmk
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=FU6WBYUawHU
Dear Kalaivendhan Sir,
Not everybody is a wizard in tamizh like you. You should appreciate the fact that people are trying to post in Tamizh.
Do not pinpoint mistake deliberately in each and every thing sir, it is not in good spirit.
Your statement is absolutely right ! Mr.MGR alone has the record of acting as hero in less number of films with maximum 100 days and Silver Jubilee Films...
Nadigar Thilagam does not come in that Category of Hero who acted in less number of films even though he has the credit of providing maximum 100 days,175 days & more, and 200 plus days Films in the entire nation because of the following reason.
1)Mr. MGR was 16 years senior in profession to Mr.Sivaji Ganesan.
Mr. MGR career started in the year 1936 where as Mr. Sivaji Ganesan's career started in the fag end of 1952 (October).
2) In 42 years, ie.,from 1936 till 1978, films produced with Mr. MGR as Hero and films that had Mr.MGR in Character Roles and Guest appearances are 136. An average of 3.24 films per year.
3) In 26 years of the same period, ie.,from October 1952 until 1978 (the last film released of Mr.MGR, MMSP) films produced with Mr. Sivaji Ganesan as Hero and films that had Mr.Sivaji Ganesan in Character Roles and Guest Appearances are 199.
An average of 7.89 films per year, ie., every 46th day 1 New Film of Mr.Sivaji got released.
Going by the above records, it is true that Mr.Sivaji Ganesan does not qualify the criteria mentioned by your kind self of acting less number of films.
With reference to the highest 100 days films and highest number of Silver jubilee films : Please come up with your numbers and then I shall post mine. :-)
FYI : This is just an exchange of information and there is no intention of any debate or anything whatsoever. If you however, feel otherwise, please let me know...i shall post this information along with your quote in the other thread.
Thanks and Regards
RKS
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=VCv6...ature=youtu.be
இனிய நண்பர் திரு தெனாலி அவர்களின் கை வண்ணத்தில் பாட்டுடை தலைவன் வீடியோ காட்சிகள் மிகவும் அருமை .
ராணி சம்யுக்தாவில் இடம் பெற்ற விந்தையின் தந்தை வசன காட்சிகள் - மணியனின் கட்டுரைக்கு மிகவும்
பொருத்தமாக இருந்தது . நன்றி சைலேஷ் சார் .
திரை அரங்கிலும் நாடோடி மன்னன் .-ஆயிரத்தில் ஒருவன்
சின்னத்திரையிலும் நாடோடி மன்னன் -ஆயிரத்தில் ஒருவன்
எம்ஜிஆர் - சிவாஜி இரு துருவங்கள் .ஏறத்தாழ 25 ஆண்டுகள் இருவரின் படங்களும் , ரசிகர்களும் தமிழகத்தை ஆண்டது
உலகில் எந்த ஒரு மொழிபடங்களுக்கும் கிடைக்காத பெருமையாகும் .
http://i60.tinypic.com/6nwcjr.jpg
நீயா நானா என்ற ரீதியில் எம்ஜிஆர் - சிவாஜி
இருவரை விட அவருடைய ரசிகர்கள் போட்டி போட்ட விதம் சுவாரசியமானது . - படம் வெளியாகும் அரங்கு விளம்பரம் - வரவேற்பு நோட்டீஸ் - வசூல் நோட்டீஸ் -ஒப்பீடு
சவால்கள் - திரை அரங்கு அலங்கரிப்பு - ஸ்டார் - தோரணம் - படப்பெட்டியுடன் ஊர்வலம் - முன்பதிவு அன்று ரசிகர்களின் கூட்டம் - தொடர்ந்து 50-75-100 காட்சிகள் அரங்கு நிறைந்திட ஆர்வம் காட்டி விழி பிதுங்க திரை அரங்கு முன் நின்ற
ரசிக மன்ற அமைப்பாளர்கள் .வெற்றி தோல்வி ஆராய்ச்ச்சிகள் - வெளியூரில் படத்தின் ரிசல்ட் -வெற்றி என்றால் தந்தி வரும் .தோல்வி என்றால் கடிதம் வரும் .. தங்கள் அபிமான நடிகர் நடித்த பெயரில் மன்றங்கள் பல இடங்களில் துவங்கியது .மன்றத்தில் தங்கள் ஆதரவு பத்திரிகைகள் - சினமா இதழ்கள் இலவசமாக படிக்க ரசிகர்கள் கூடுவார்கள் .
மன்றத்தில் நடக்கும் முக்கியமான விவாதம் என்றால் தற்போது என்ன படங்களில் நம் நாயகர் நடித்து கொண்டு வருகிறார் .புது படங்கள் ஏதாவது ஒப்பந்தம் ஆகியுள்ளாரா ? எந்ததெந்த திரை அரங்கில் படங்கள் வரும் ? படம் ஏன்
100 நாட்கள் ஓடவில்லை ?அந்த நடிகர் படம் ஏன் இப்படி பயங்கரமாக ஓடுகிறது .என்ன காரணம் ?இப்படிஎல்லாம்
அமர்ந்து சிங்கள் டி குடித்து கொண்டு விவாதங்கள் நடந்த காலம் அது .
பேப்பரில் முழு பக்கம் விளம்பரம் வந்துவிட்டால் ரசிகனின் அன்றைய தினம் ஒரு திருவிழா .
தினத்தந்தி - தினமணி - சுதேசமித்திரன் - நவமணி - முரசொலி - திரை உலகம் - திரை செய்தி -மதிஒளி -திரைநீதி
பொம்மை - கலைபூங்கா - பேசும் படம் - அன்றைய ரசிகனின் பாடப்புத்தகங்கள் .1960-1975கால கட்டடத்தில் 13 வயது
மாணவ பருவத்தினர் இந்த மன்றங்களில் தங்களை ஈடு படுத்தி கொண்டார்கள் .
எம்ஜிஆர் - திமுக - சிவாஜி -காங்கிரஸ் என்ற அரசியல் கண்ணோட்டத்தில் இருவரின் அரசியல் இயக்கமும் பின் பலமாக
இருந்தது குறிப்பிடத்தக்கது .தேர்தல் நேரங்களில் பல இடங்களில் மோதல்கள் இருந்தது .படங்களின் மோதல்களும்
இருந்தது .பல ரசிகர்கள் தங்கள் கல்விகளையும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் தொலைத்து விட்டார்கள் என்பதுதான்
உண்மை .பிழைக்க தெரிந்த பல ரசிகர்கள் அரசியலில் புகுந்து இன்று உச்சத்தில் இருக்கிறார்கள் .
உண்மையான ரசிகர்கள் ஒதுக்கப்பட்டார்கள் .காலம் கடந்தாலும் இன்றும் அபிமான நடிகர்கள் மறைந்து விட்டாலும்
அவர்களுடைய புகழை பாடி கொண்டுதான் வருகிறார்கள் ..காலங்கள் மாறும் - காட்சிகள் - கோலங்கள் மாறும் .
ஆனால் எம்ஜிஆர் - சிவாஜி ரசிகர்கள் என்றுமே மாற மாட்டார்கள் . இதுதான் எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்து கொண்டிருக்கும் வெற்றி . உலகில் எங்குமே நடக்காத அதிசயம் .60 ஆண்டுகளாக ரசிகர்கள் வாழ்ந்து கொண்டு வருவதும் , அவரவர் அபிமான நடிகரின் புகழை போற்றி வருவதும் உலக சாதனை . அதற்கு சாட்சி மையம் திரியே சாட்சி .
கலைவேந்தன் சார் !
நல்ல அருமையான பதில்.
நடிகர் திரு. இராமராஜன் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதை குறிப்பிட மறந்து விட்டீர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் காவியம் " ஆயிரத்தில் ஒருவன் " திரையரங்குகளில் 150வது நாளை கடந்து, வெள்ளி விழாவை நோக்கி, வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் வேளையில் பொதிகை தொலைக்கட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.
அதே போன்று பொன்மனச்செம்மலின் பொற்காவியம் "நாடோடி மன்னன்" திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதும் ராஜ் தொலைக்கட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.
விநியோகஸ்தர்கள் எவரும் கவலைப்பட்டதும் கிடையாது. இதனால் வசூல் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்பட போவதும் இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு. ஏன் என்றால், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களுக்கெல்லாம் பொன் முட்டையிடும் வாத்து.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு காவியம் (ஆயிரத்தில் ஒருவன்) மறு வெளியீட்டில் வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போடுவது கின்னஸ் சாதனைதான்.
சாதனை என்ற சொல்லுக்கு அகராதியில் எம். ஜி. ஆர். என்று தான் பொருள் போலும். சாதனைகளின் சிகரம் " உலக அதிசயம் எம். ஜி. ஆர். " என்றால் அது மிகையாகாது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
வினோத் சார் !
இதயம் பேசுகிறது மணியன் - மக்கள் திலகம் தொடர்பான செய்திகள் வெகு அருமை.
மக்கள் திலகத்தின் சாதனைகளை பொறுக்க முடியாமல், பொய் தகவல்களை பரப்புவோருக்கு, தங்களுக்கே உரிய பாணியில், அளித்த பதில் பாராட்டுக்குரியது.
" உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தினைப் பற்றிய சிறப்பு பதிவிற்கு நன்றி ! தொடரட்டும் தங்கள் பதிவுப்பணி !
மக்கள் கூட்டத்தில் " மக்கள் தலைவர் " தோன்றும் மற்றுமோர் அற்புத காட்சி ! http://i61.tinypic.com/16ad6hs.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் ..கே.பி.சுந்தராம்பாள் அவர்களுடன்..
http://i1170.photobucket.com/albums/...ps028ce45a.jpg
MOTTA RUNGNATH...remember her friends, ..'பச்சை கிளி முத்து சரம் முல்லை கொடி யாரோ..."she is the national award winning heroine of Thailand..now peacefully retired from films..but still remembers MGR and this sensational song..SWEET MEMORIES..!!!
http://i1170.photobucket.com/albums/...ps1d1c733e.jpg
https://www.youtube.com/watch?v=26XRjjmvfZ8
கோடிகளை மதிக்காதவர் மக்கள் திலகம் எம்ஜிஆர், கடைக்கோடி மனிதர்களின், கஷ்டங்களை உணர்ந்தவர்,அதனால்தான் கோடானகோடி ஏழைமக்களின் மனங்களில் வாழ்கிறார்.
http://gaana.com/album/tamil-topical-songs
Featured Artists: T M Soundararajan , L R Easwari , M C Balu
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து திரையில் தோன்றினாலே போதும்
எம்ஜிஆர் என்ற நடிகரின் வீரம் - பேராண்மை - அழகு - கவர்ச்சி - ஸ்டைல் -காதல் - விறுவிறுப்பு
சுறுசுறுப்பான நடிப்பு - புதுமையான சண்டை காட்சிகள் - சமூக நலனில் அக்கறை - அறிவுரை
போதுமே இந்த அம்சங்கள் கொண்ட மக்கள் திலகத்தின் படங்கள் ஓராயிரம் கவிதைகள் பேசுமே.
http://youtu.be/gCa8b4YrZZw
GENERAL AWARENESS. They are taking the patients for granted. Medical Insurance is being provided by many countries and that is also misused by many individuals. Some doctors prescribe what is not required, you take it to the pharmacy and take cash! Eventually what will happen is the Medical insurance will be stopped.
http://www.ndtv.com/article/cities/d...-lateststories
After, watching this video please ensure that you do not visit such Doctors/listen to them or follow their prescription. I know very well that this has got nothing to do with MT thread but Health is wealth.