மயக்கமென்ன இந்த மெளனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே
Printable View
மயக்கமென்ன இந்த மெளனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே
அன்பின் வாசலே... அன்பின் வாசலே...
எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...
பொன் மனச்செம்மலை புண்படச் செய்தது யாரோ?
அது யாரோ?
உன மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ! அறிவாரோ!!
வேறென்ன நினைவு உன்னைத் தவிர இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிற இதில் வேறேது தோன்றும் அன்பைத் தவிர
Sent from my SM-G920F using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய்முகங்கள்...
எல்லாம் கடந்து போகுமடா இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வந்தாலும் நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
hi good morning nov ragadevan
பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே
பேசாதே
ஹாய் ஆல்..
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
காதல் நாடகம் அரங்கிலேறுதாம் ஓ ஓ ஓ
ஜூலி ஐ லவ் யூ
காதல் ராஜ்யம் எனது
அந்த காவல் ராஜ்யம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்
என் கையைப் புடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை நான் அறிந்தே சொன்னேன்டி மானே
Sent from my SM-G920F using Tapatalk
பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா
புருஷன் என்று சொல்லிக் கொள்ள போர்டு போட வேணுமா
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே தங்கச்சிக் கண்ணே
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு...
அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே
எண்ணம்கொண்ட பாவிகள் மண்ணாய்ப் போக நேருமே
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்க்கிவள் பிறப்பிதுதான்
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்திலே அவனிருந்தும் பாக்க கூட முடியலயே
வெட்கத்துக்கு வெட்கமில்ல ஏலேலோ
Sent from my SM-G920F using Tapatalk
பொண்ணுக்கென்ன அழகு ஆ ஆ ம்
பூவுக்கென்ன பெருமை ஆ ஆ ஆம்
உன் கண் எழுதும் கவிக்கோலக்ஙள் போதா ஓ வண்ணக்கிலியே :)
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
Sent from my SM-G920F using Tapatalk
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல என்னில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்...
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே
ஹாய் ஆர்டி நவ் உண்மை விளம்பி
sonnadhu neethaanaa sonnadhu neethaanaa sol sol ennuyire
sammadhamdhaanaa.............
ஹாய் ஆர்டி நவ் சின்ன கண்ணன் ராஜ் ராஜ்
என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி
ஹாய் ஆர்டி :boo: உண்மை விளம்பி :boo: சின்ன கண்ணன் :boo:
தோள் கண்டேன் தோளேக் கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளேக் கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன்
ஹாய் வேலவன்..என்னவாக்கும் குஷி..
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்
ஒரு உருவம் நல்ல உயரம் இளம் பருவம் பார்வை பக்குவம்
Sent from my SM-G920F using Tapatalk
என்னவாக்கும் குஷி...reminds me of MMKR:-D
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கலைகள் எனது கோவில் கருணை எனது காதல்
:rotfl:
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ*
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் ராஜ், காட்டுப் பூச்சி, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை
பெண்ணே நீதான் என் மழை
நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை...
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்
Sent from my SM-G920F using Tapatalk
மழை வரப் போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்...
மதுர பொண்ணு எதிரே நின்னு என்ன கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிக்கொழுந்து என்ன தொட்டு கடிச்சு பாரு
Sent from my SM-G920F using Tapatalk
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ
எந்நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடி கொள்ளவோ
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா இளமை முந்தானையை
ஹாய் நவ் அண்ணா உண்மை விளம்பி அண்ணா ராகதேவன் அண்ணா :)