வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணின் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண்மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
Printable View
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணின் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண்மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை
Sent from my SM-G935F using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சு கொதிக்குது
Sent from my SM-G935F using Tapatalk
கானாங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன் மாமா சமைச்சு வச்சேன்
கொதிக்குது அது கொதிக்குது குக்கருல கொதிக்குது
காரமடை நண்டு வாங்கி மாமா நண்டு வாங்கி
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள்
சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா
தீராக் கதையை கேட்பார் உண்டோ கேளாய் மன்னா
மின்சார கண்ணா என் கண்ணா என் மன்னா
என் ஆணை கேட்டு என் பின்னே வாராய்
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி...
பால் பப்பாளி வெள்ள தக்காளி உன் கூட்டாளி என்ன சமாளி
Sent from my SM-G935F using Tapatalk
யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி...
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
Sent from my SM-G935F using Tapatalk
என் ஊரு மதுரப் பக்கம் என் பாட்டு ம்னசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்க மாட்டேன் ராக் கோழி தான்
என்னோடு நூலும் இல்லை பின்னோடு வாலும் இல்லை
காற்றோடு போகும் காத்தாடி...
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே
Sent from my SM-G935F using Tapatalk
பொன்மான் கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா...
இவன் பேரைச் சொன்னதும்
பெருமை...
thirumaal perumaikku nigar yedhu undhan
thiruvadi nizhalukku iNai......
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை
கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம் கொண்ட
நலம் கொண்ட நாயகி
நல்லிரவின் படங் கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே வேத...
https://www.youtube.com/watch?v=JJEyj_QAN3k
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை
Sent from my SM-G935F using Tapatalk
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுது இவள் சுதி...
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
ஆணிப் பொன் மேனியை
Sent from my SM-G935F using Tapatalk
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஒரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே...
கல்லில் ஆடும் தீவே சிறு கலககார பூவே கண்ணால்
Sent from my SM-G935F using Tapatalk
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம்...
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
இந்த மானிலத்தை பாராய் மகனே
உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமை
Sent from my SM-G935F using Tapatalk
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்
சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம்...
சீர்தரும் சமத்துவம் தேசிய மகத்துவம்
பார் மீதினில் மேலோங்கிடவே
பார்
Sent from my SM-G935F using Tapatalk
சுற்றும் முற்றும் பார்
உன் சொந்தம் பந்தம் யார்...
காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய்
Sent from my SM-G935F using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை...
காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
மனமே முருகனின் மயில் வாகனம்.
மனமே முருகனின் மயில் வாகனம் - என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்,
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும்
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
முத்துச் சிமிழா வண்ணத் தத்தைக் குரலா
உன் வெள்ளித் தண்டை ஓசை என்ன பிள்ளைத் தமிழா
Sent from my SM-G935F using Tapatalk
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக ப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காகப் பாடுகிறேன் நான் பாடுகிறேன்
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk