நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு
ஐப்பசி வந்தால் அடைமழை காலம்
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்
Printable View
நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு
ஐப்பசி வந்தால் அடைமழை காலம்
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்
இளவேனில் இது வைகாசி மாதம்
இளவேனில் இது வைகாசி
சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி
காத்திருக்கேன் ராப்பகலா
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா
இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம்
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
செவ்வாழக் குருத்து செல்லம்மா
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
உனக்குக் குளிரினா
என்னஎடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு
சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு
நான் பச்சை வாழையா முத்தம்
சிந்தி என்னை அணைக்கும் நீ சாரல் மழையா
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ
அத்த பெத்த அன்ன கிளியே ஆச ரோசாவே
புத்தி கொஞ்சம் முத்துனா தான் கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்
பூவாடை தூக்காதா பூவாடும் காக்காதா
நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு
அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளா
Mummyயிடம் சொல்லிவிடுவாளா
சொல்லி விட்டு வம்பில்
வாடா நீ வந்து விடு
வம்பு பண்ணாதே
தாடா நீ தந்துவிடு
தள்ளி நிக்காதே
காட்டு வழிப் போற பொண்ணே கவலைப் படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே
மம்பட்டியான் பேரு சொன்னா
புலி
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்
பத்து தலைமுறை கற்றுத் தெரிந்தவள்
பாடும் கீதம் போற்றிடுமோ
முத்து தமிழிசை முற்றும் அறிந்தவன்
முன்னால் ஏனிந்த தலைக்கனமோ
சிறு கிளி பருந்தென பறக்காது
பருந்துகள் கிளியென பேசாது
எதற்கு விளக்கம் உனக்கு நடுக்கம்
புகழும் பரிசும் எனக்கே எனக்கே
ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள்
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
செவி?
Oops!
என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
இமை மூட மறுத்துவிட்டால், விழிகள் தூங்காது, இடிதாங்கும் இதயம் கூட மௌனம்
மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை
செந்தேன் இதழின் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும்போது
காணிக்கை ஏது நான் தரும்போது
காதலில் சுவைஎது நான் வழங்காது
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல்
இதயம் தேடும் தேடல் எல்லாம் உண்மை ஆனால்
பொய்மை வெல்லும் தெய்வம் மௌனம் ஆகி
இரு கடல் ஒரு துளி ஆகி ஆகி போகுமே
நகவரி முகவரி கீரி கீரி போகுமே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல்
ஆற்றில் விழுந்து குளிச்ச போது
அயிர மீனு கடிச்ச போது
கூச்சல் போட்டு அழைத்ததென்ன வள்ளியம்மா
கைய கொடுத்த போது இழுத்ததென்ன கள்ளியம்மா
அயிர மீனை விரட்டிபுட்டு அந்த இடத்தில் நீ இருந்து
உயிர வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆடு என்ற நாடகமா
உன் வார்த்தைதானே நான் சொல்லும் வேதம்
உன் பேரைச் சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி...வா வா தேவி
கண்களில் ஒன்று பார்க்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
நான் வந்து பெண் பார்க்க
சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா
பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே!-இதை
மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே
நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
பாடும் பாவை