மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
Printable View
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
Sent from my SM-A736B using Tapatalk
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா. கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பிருந்தா வனத்திற்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
Sent from my SM-A736B using Tapatalk
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
உன்னை உள்ளம் எங்கும்
அள்ளித் தெளித்தேன்
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடையவந்தாலும் வருவாண்டி
Sent from my SM-A736B using Tapatalk
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
Sent from my SM-A736B using Tapatalk
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி
என் கண்மணி உன் காதலி இள
மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
Sent from my SM-A736B using Tapatalk