அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக் கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காதே நாளைக்கு
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு...
Printable View
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக் கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காதே நாளைக்கு
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு...
pattukOttai ammaLu
paarthuputtan nammaLu
kannala sirichaan thannala anaichaan
pinnala kaala vaaritaan
வேலை போட்டு கொடுத்துப்புட்டா
கால வாரி விட்டுடுவே
உன்னை நானும் நம்ப மாட்டேன்
தள்ளி நில்லுடா
நான் நெனச்சா முடிப்பேன்
எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்னை வேணான்னு சொல்லாதே
உன் தில்லும் தெரியும்
உன் லொள்ளும் தெரியும்
நீ என்னை சும்மா தான் மிரட்டாதே...
silusilukkum silmishi
enai mirattum rakshasi
.
kaadhal vandhadhu mudhal
en athanai iravum pagal
neeyo iravin nagal
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின் அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மீட்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள்...
undaana kaayam ingu
thanaale maari pona maayam enna
pon maane ponmaane
enna kaayam aana podhum
en meni thangi koLLum
undhan meni thangaathu sendhEne
en kaadhal ennavendru sollaamal enga Enga
azhugai vanthathu
en sogam unnai thaakkum
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதே
தன் வார்த்தையில் தேன் வார்த்ததே...
minnal oru kodi endhan uyir thedi vanthathe
laksham pala laksham pookaL ondraaga poothathe
un vaarthai then varthathE
mounam
mounamaana neram iLa manadhil enna baaram
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்