மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
Printable View
மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
Ivan manidhan....
Sent from my SM-G935F using Tapatalk
I'm done judging people! :lol: It's not worth it!
இசை அரசி எந்நாளும் நானே
எனக்கொரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது இசையாகுமா
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
அவள் ஒரு மேனகை
என் அபிமான தாரகை
கலை எனும் வானிடை
மின்னும் தேவதை
Well I hate the Indian mentality. Most brag about having pride and dignity and those are the ones who fail to show that they do.
கலை மாமணியே சுவை மாங்கனியே எந்தன் சிங்கார செவ்வானமே அன்பே சங்கீதமே