பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
Printable View
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
வசந்தமே…..அருகில் வா…..
நெஞ்சமே….உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே
எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்
இன்று தொடுத்தது என்று தொடர்ந்தது
அன்பு என்னும் கட்டுக்குள்
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
Happy birthday anniversary J. Jayalalitha...
I'm travelling... that's why erratic time of posting... sorry PP mam..
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ யு காட் டு டூ இட் கொல்ல வந்தாயோ பதில் சொல்ல
நெஞ்சம் ஒருமுறை நீயென்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குதான் என்றது
பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை