ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
Printable View
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
அட உலகை ரசிக்க வேண்டும் நான்…
உன் போன்ற பெண்ணோடு
இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்
இதில் என்னோடு இணை சொல்லும் பெண்மை
இங்கு எந்நாளும் கிடையாது உண்மை
இசை அரசி
எந்நாளும் நீயே உனக்கொரு இணையாகுமா
எல்லோரும் இசைப்பது இசை
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
ஒ யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
விளக்கின் அடியில் தேங்கி நிற்க்கும்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன்.. ஏன்.. ஏன்..
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என்னுயிரே
இன்னொரு
Sent from my SM-A736B using Tapatalk
நீயும் நானும் ஒண்ணா சேரும்
காலம் இனிமே வாராதோ....
இன்னொரு ஜென்மம் இருந்தா
அப்போது பொறப்போம்
ஒன்னோடு ஒண்ணா
கலந்து அன்போடு இருப்போம்
அது கூடாமா போச்சுதுன்னா
என் ராசாவே
உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
வானம் தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி
Sent from my SM-A736B using Tapatalk
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை