http://i1302.photobucket.com/albums/...ps56d0c6b8.jpg
Printable View
http://i1302.photobucket.com/albums/...ps8396de88.jpg
Thank you Kothai notes on Music and Movie in FB
இருவர் உள்ளம் ( kothaidhanabalan )
தமிழ்த் திரையில் பல நல்ல நாவல்கள் திரைப்படமாக்கப் பட்டு வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் லக்ஷ்மி அவர்கள் எழுதிய ' பெண்மனம் ' என்ற நாவலே , கலைஞர் வசனத்தில் 'இருவர் உள்ளம் ' என்ற படமாக வந்தது...வெற்றி நடை போட்டது.
ஆரம்பபாடலே ....' 'பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்....' என்று பாடும்...சிவாஜி ..கதாநாயகனாய் கண்ணதாசன் வரிகளில், இசைத் திலகம் இசையில் அறிமுகமாகும் விதத்திலே அந்தப் பாத்திரத்தின் தன்மை எவ்வளவு கேவலப் பட்டது ...பெண்களென்றால் மதிக்கத் தெரியாத கனவான் வீட்டுச் செல்லப்பிள்ளையாக ..பளிச்சிடுவார். அந்தக் காலத்து பெரியவர்க்குள்ள அக்கறையை...எஸ்.வி. ரங்கராவ்...அந்தக் காலத்து பெரியவர் பாணியில் ...டாக்டர் படிப்பென்றாலும்...பாதியில் நிறுத்தி ..வீட்டில் நிறுத்தி வேலையில் அமர்த்துவது இயல்பான மனித சுபாவத்தின் அன்றைய வெளிப்பாடு. சரோஜா தேவியின் அறிமுகம்... கோபத்தில் கொப்பளிக்கும் வார்த்தைகள்...அழகு கண்டு தடுமாறும் சிவாஜி.. மனதில் ....புதுவிதமான எண்ணத் தடுமாற்றம் உண்டாதலைக் கவனிக்கலாம்..
இயக்குனர் பிரசாத்தின் திறமை ...ஆரம்பம் ....இறுதிவரை அந்தந்த பாத்திரத்தின் தன்மைக்கேற்ப பளிச்சென்று அமைகிறது. சிவாஜியின் அண்ணன் வக்கீலாக நடிகவேள்..எம்.ஆர்.ராதா... இணை டி.பி. முத்துலட்சுமி.... முதலில் டூயட் ..பிறகு தாலாட்டில் தானே முடியும்...என்று சற்று கிண்டலுடன் சி ரித்து ...பாடும் ...' புத்தி சிகாமணி பெற்ற பிள்ள....' எ.எல்.ராகவன் ..ஈஸ்வரி அவர்கள் குரலில் ஒலிக்கும் பாடலை யார்தான் மறக்க முடியும்.
தாயின் (சந்தியா...) கண்டிப்பு இல்லாது செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர்...அந்த அதிகார வர்க்க எண்ணம் கொண்டே ..சாந்தா... சரோஜாதேவி மீது வளரும் அன்பை...நண்பன் கே.பாலாஜி... மைனர் மாணிக்கம்... உரையாடும்போது ' நம்மை வலை வீசி வரும் பெண்கள் போல அவரை எடை போடாதே ...சாந்தா இரண்டாவது கண்ணகி ...என இவர் தன்னை இரண்டாவது கோவலன்...என்பது வசனத்தில்...கதையின் போக்கை உணர்த்தி விடுகிறார்.
தன் வீட்டிற்கே வீட்டுப் பாடம் எடுக்கவரும் சாந்தாவிடம் தன் உள்ளத்தை உள்ளபடி உணர்த்தினாலும் , யாசகம் பெறுவதல்ல காதல் ம்.... என்று சொல்லி மசியாதவரை...பணம் கொடுத்து வாங்கிய...கணவர் தானே ...நீங்கள்...உள்ளத்தின் நிழலை நெருங்க முடியாது..
என்று கூர்மையான வசனம் சரோஜாதேவிக்கு... சிவாஜிக்கோ அக்னி பரீட்சை....உண்மையான அன்பிற்கு அங்கு ரோஷம் வருகிறது...'நீயாக உண்மை அன்பை புரியும் வரையில்...வெளிப்பார்வைக்கே கணவன் மனைவி என்று ஒதுங்குவது... நடிப்பு , வசனம், பாடல். மெல்லிசைக் குரலோன் குரலில், 'கண்ணெதிரே தோண்றினாள்...கனி முகத்தைக் காட்டினாள்...'
பாட்டை ரசிப்பதா...? நமக்குத்தான் குழப்பம்.
கணவரை விட்டு ஒதுங்கியே இருக்கும் நாயகிக்கு ...மாமனார், அத்தை..மச்சான் , பிள்ளைகள் என்று உறவுகள் பலப்பட...நாயகனின் குறையாத உண்மையான அன்பும் படிப்படியாய் நாயகியை மாற்ற.... மாமனார் பிறந்த நாள் விழாவில் கணவர் விருப்பத்திற்கு பாடினாலும்...குத்தலாக ..நாம் விலைக்கு போன பெண்தானே என்ற உள்ளுணர்வே மேலோங்க...' இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா....! சுசீலாம்மாவின் குரலில் "அனைவருக்கும் சற்று சந்தேகத்தின் சாயலை இந்நிகழ்வு படரச் செய்ய... இறுதியாக சாடவும்..செய்கிறது....அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே...அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே...! பெண்மனத்தின் சாபக் கேடோ என்றே தோன்றும்.. இன்றும் இந்தப் பாடல் காட்சியை நாம் பார்க்கும்போது.
கெட்ட பழக்கத்தினால் வரும் வேதனையை ஒருநாளாவது அனுபவித்துதானே ஆகணும்.
மைனர் மாணிக்கம் மூலமாய் மாஜி காதலி வசந்தி சிவாஜி சந்திக்க...ஆனால் அவர் இப்போது மாறிவிட்ட தரம் ஏறிய செல்வமாயிற்றே....
கன்னியாகுமரியில் இனிய மாற்றங்கள் மலர... கோவலனை கண்ணகி மன்னித்து ஏற்றுக் கொண்டாள்.. 'அழகு ..சிரிக்கிறது....ஆசை துடிக்கிறது...'
அவ்வளவு சீக்கிரம் எப்படி...
பத்மினி பிரியதர்சினி...வசந்தி கொலை வழக்கு...இவர் மேல் பழி விழ, சிறையில், 'ஏனழுதாய் ஏனழுதாய்....பாடல்...உள்ள உணர்வுகள் அத்தனையையும் உ ள் வாங்கி வெளிவரும் பாடல்... வழக்கில் அண்ணன் எம்.ஆர்.ராதா...பங்கேற்று...இறுதியில்...மனைவி சரோஜாதேவியின் , உண்மை அறிந்த வைராக்கியம்...அவரை விடுதலை செய்கிறது. தந்தையே ..தனக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க யத்தனித்ததை நினைத்து வேதனைப்பட்டு...
நான் செய்த பாவத்தை அனுபவித்துதானே ஆகவேண்டும் என்று உணரும் சிவாஜியின் பாங்கு... நல்லதொரு முழுமையான மனமாற்றம்.
டி.ஆர். ராமச்சந்திரனுக்கு வசந்தியைக் கொலை செய்த கணவனாக வில்லன் பாத்திரம்..இடையில் கருணாநிதி, எஸ். ராமராவ்... தேன்கூடு ...நகைச்சுவைக் காட்சி மறக்க முடியாதது.
காதல் என்பது எப்படிபட்டவனுக்கும் வரலாம்...ஆனால் அதில் உண்மை தீர்க்கம் இருக்கவேண்டும் என்பதே எந்தப் பெண் மனமும் விரும்பும் என்றுணர்த்தும் ...படம். நல்லதொரு சமபங்கு நடிகர், இசை, கவிஞர்...வசன ஆசிரியர் இவர்களுக்கு கொடுத்து இயக்குனர் பிரசாத் அவர்கள் கை வண்ணத்தில்...இந்த இருவர் உள்ளம்.
http://i1302.photobucket.com/albums/...psd9829975.jpg
எட்டாவது வாரம் ஐந்து திரை அரங்கில் வெற்றி வெற்றி....
இந்த கர்ணன் வெற்றியை வெற்றி கொள்ள வேறு ஒரு நடிகர் திலகம் படம் தான் வரவேண்டும்....
Photographer Mr. Ramakrishnan of Madurai with NT at NT's house
http://i1302.photobucket.com/albums/...psf34fee53.jpg
வசூலை வாரி குவித்து கோவையில் ஒரு கலக்கு கலக்கிய
எங்கள் தங்க ராஜா....
எங்கள் வசூல் ராஜா என்று எல்லா திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநோயோக்கிதிரை வசூலை அள்ளி அள்ளி அன்றும் இன்றும் இனி என்றும் வழங்கும் எங்கள் தங்க ராஜாவை ரசிகர்கள் வழங்கும் வரவேற்பை பாருங்கள்...
http://i1302.photobucket.com/albums/...ps32b524f1.jpg
சபாஷ் அண்ணே!!! நானும் ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன். எப்படி சமாளிக்கப்போறாரு?-னு. ரொம்ப ஆர்வத்தை கிளப்பிட்டீங்க. அப்புறம் அதைவிட குழப்பமா ஒரு கேள்வி - எந்த படமாவது ரிலீஸாகி இருக்கான்னு? அண்ணன் எந்த படத்தையாவது மறந்துட்டாரோன்னு. அப்புறம்தான் நீங்க வைச்ச பொடி புரிஞ்சது. இந்தமாதிரி ரிலிஸ்-னா - எந்த படத்தை சொல்றாரு? -100 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி முதல் வாரத்திலேயே 'சூப்பர் பிளாப்'-னு ரிப்போர்ட் வந்திருக்கான்னு - கேட்கறீங்கன்னு. அப்புறம் வச்சீங்களே இன்னொரு பெரிய கொக்கி - பொழுதுபோக்கு படம்-னு. எப்படி படுத்து, விழுந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்கவே முடியாதுண்ணே இங்க யாராலயும். அதனால இவங்களுக்கு உதவியா 'பொழுதுபோக்கு படம்'-னா என்ன, 'பொழுதுபோகாத படம்'-னா என்னன்னு நீங்களே விளக்கம் கொடுத்து கண்டுபிடிச்சால்தான் ஆச்சு. அது வரைக்கும் உங்களை யாரும் அசைச்சிக்க முடியாது. யாரு நீங்க. அண்ணனாச்சே!!!
அன்றும் இன்றும் இனி என்றுன்றும் வசூல் சக்கரவர்த்தி
நடிகர் திலகத்தின் கர்ணன் 100 நாள், 150 நாள் சாதனை செய்ய இனி எந்த நடிகர்கள் உண்டோ இந்த தமிழ் திரை வானில்....
http://i1302.photobucket.com/albums/...ps3a76791d.jpg
Covai RoyalAttachment 3199
dear rajja. neenga sonnabadi naanum yosichchupparthen. oru pakkam AO super padam endru solgireergal.
appadinna maththa MGR padangal ellame AO kku keelethan standard! aanalum.. neenga konjam side a paduththu yosiyungalen!
AO ippodhaiya trendukku ovvadha oru padam enbadhai athan super duper flop moolam indha ulagukku velippaduthivitadhey! AO indha gadhi endral... matra MGR movies.. appappa .. ninaiththale nenjam kalangugiradhey nanbare! MGR movies are now endangered species facing extinction! they are just succumbing to natural mortality as they lack content! NT movies prove to be immortal as initiated by the mammooth victory path of Karnan!
a
Engal Thanga RajaAttachment 3200
ENGAL THANGARAAJA 16th MARCH - SUNDAY GALA IN KOVAI ROYAL !
https://www.youtube.com/watch?v=3PEyhRQjr1o
Video Upload Courtesy : Mr. Senthilvel Sivaraj - Coimbatore
Senthil....
indha nabar Thiru. MGR rasigarae kidayaadhu...! MGR thread la irukkara Esvee sirukku...namma murali srinivas ellarukkum theriyum ivar original color ennanu.
அப்பப்போ இந்த மன்மதன் (நெனப்புல) அம்பு விட்டு பாப்பாரு !
இவருக்கு இது எல்லாம் இன்ப மயம்...
இவரோட பகடை பன்னிரண்டு நம்மகிட்ட என்னிக்குமே விழாது ..
உடனயே மங்கம்மா சபதம் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போடுவாரு...
அவருக்கு தெரியுமா, இதெல்லாம் வெளியில வராத கடல் மீன்கள்நு ..
ஆனா நானும் ஒரு தொழிலாளின்னு நம்மகிட்டே வீம்பு பண்ணுவாரு ..
கடசீல லாலா கட சங்கர்லால் மாதிரி ஹரே ராத ஹரே கிருஷ்ணான்னு பஜன பாடி மும்பை எக்ஸ்பிரஸ் ல மறஞ்சு போவாரு !
கோவை நகரில் சென்றவாரம் 2966 பேர் நமது திரை உலக சக்ரவர்த்தியை இவர் எங்கள் தங்க ராஜா என்று சூழ்ந்துகொண்டு தரிசித்தனர் !
கோவை ராயலில் சென்றவாரம் சக்கைபோடு போட்ட நடிக பேரரசரின் எங்கள் தங்கராஜா திரைக்காவியம் இன்றுமுதல் திருச்சி GAIETY திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது !
திருச்சி நகர மக்கள் நமது தங்கராஜாவை இனி நீங்கள்தான் "எங்கள் தங்க ராஜா" என்று உரிமையுடன் கொண்டாட துவங்கிவிட்டார்கள் !
http://i501.photobucket.com/albums/e...ps77988014.jpg
திரு கோல்ட்ஸ்டார்
தெழுங்கு பட விளம்பரங்கள் அருமை
ரவி கிரண் சூர்யா அவர்களுக்கும்
எனது
பாராட்டுகள் மற்றும் நன்றிகள்,.
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நடிகர் திலகத்தின் ஒரு ரசிகனாக இல்லாமல் முதன் முதலாக ஒரு மாடரேட்டராக இந்த திரியில் உங்கள் முன் நிற்கிறேன். நான் முன்பே பல முறை சொன்னதுதான். நண்பர் ரவிகுமார் கூட கோவித்துக் கொள்வார். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று. ஆனால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பதனால்தான் உண்மைகள் பலரையும் சென்று சேர்கின்றது. நான் பல முறை சொன்னது போல் இன்றைய இணையதளம் சார்ந்த வாழ்க்கையில் பல பொது மக்கள் தமிழ் திரை உலகில் பல காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகள் வெளி வருவதையும் நடிகர் திலகம் என்ற மனிதன் நடிப்பினிலும் பாக்ஸ் ஆபிசிலும் செய்த சாதனைகளையும் தெரிந்துக் கொண்டு வருகிறார்கள். ஆகவே இனி வரும் காலங்களில் எவரையும் எளிதில் ஏமாற்ற முடியாது.
ஆகவே எவரேனும் நமது திரியில் உள்ளே நுழைந்து குழப்பம் விளைவிப்பதற்காக முயற்சித்தால் அதை கண்டு கொள்ளாமல் புறந்தள்ளி நடிகர் திலகத்தை பற்றி மட்டும் பேசும்படி கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற பேச்சுக்கு நாம் பதிலளிக்க போனால் நாம் நம் பாதையில் focus-ஐ இழந்து நிற்க வேண்டி வரும். அது வேண்டாம். வேறு திரியில் நம்மைப் பற்றி எழுதினார்கள் என்பதற்காக நாமும் அதே தவறை செய்ய வேண்டாம்.
முக்கியமாக நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் எந்த காரணத்தை முன்னிட்டும் நாம் உணர்ச்சி வசப்பட்டு தரமற்ற வார்த்தைகளை பயன் படுத்த வேண்டாம். அது நமது திரியின் மாண்பிற்கும் நடிகர் திலகத்தின் மாண்பிற்கும் ஊறு விளைவிக்கும். அதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
நண்பர் RKS அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் தவிர்த்திருக்க வேண்டிய வார்த்தைகளை சுட்டிக் காட்டினேன். அவர் உடனே சார் நீங்களே அதை நீக்கி விடுங்கள். இனிமேல் இது போல் வராது என்று சொல்லி விட்டார். அதன்படி அவரது பதிவுகளில் இடம் பெற்றிருந்த சில ஆட்சேபகரமான வார்த்தைகளை நீக்கி விட்டேன். நன்றி RKS.
ராஜாராம்,
வெகு நாட்களுக்கு பின் இந்த திரியில் நுழைந்து வேண்டுமென்றே நடிகர் திலகத்தின் ரசிகர்களை வம்புக்கு இழுத்து சம்பந்தமேயில்லாமல் ஒரு சில வரிகளை எழுதுவதனால் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள்? ஏன் நடிகர் திலகத்தின் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி? உங்களை தொடர்பு எண் தெரியாததால் உங்கள் பதிவுகளில் இருந்த சில ஆட்சேபகரமான வார்த்தைகளை நானே நீக்கி விட்டேன். இனிமேலாவது இந்த தேவையற்ற சீண்டலை நிறுத்தி கொள்ளுங்கள். நன்றி.
கல்நாயக்,
ராஜாராம் அவர்களின் பதிவுகளை நீங்கள் quote செய்து அதற்கு உங்கள் பதில்களை பதிவு செய்திருந்தீர்கள். இதன் காரணமாக ராஜாராம் அவர்களின் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்ட சில ஆட்சேபகரமான வார்த்தைகள் உங்கள் பதிவுகளில் இடம் பெற்று விட்டது. ஆகவே உங்கள் பதிவுகளையும் எடிட் செய்ய வேண்டிய சூழல். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.
இறுதியாக மீண்டும் அனைவரிடமும் வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த திரி என்னும் தேரை சரியான இலக்கு நோக்கி செலுத்துவோம். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
2012 மார்ச் மாதம் இதே வாரத்தில் திவ்யா நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் முதல் முதலாக வெளியிட்ட நடிகர் திலகம் கர்ணனாக வாழ்ந்த, பல புதிய படங்கள் ரிலீஸ் செய்தும், 2012இல் தமிழகத்தில் அதிகபட்சமாக 152 நாட்கள் சத்யம் வளாகத்திலும், 115 நாட்கள் எஸ்கேப் திரை வளாகத்திலும் ஓடிய ஒரே காவியமான "கர்ணன்" கிண்டலும் கேலியும் செய்த கயவர்களின் முகத்தில் கரியை பூசி வெற்றி நிலை நாட்டிய 2வது வார விளம்பரம், அனைவர் பார்வைக்கும் !
http://i501.photobucket.com/albums/e...ps267185ee.jpg
dear ravi kiran. Better we leave at this stage when they have their ultimate mental agony and tension to have witnessed the miserable failure of their icon's anachronistic movie that has tasted the dust with its superduper flop as recorded in the cine history of events. It is a mere proof of the status of their icon in the minds of people. He is just a super power star. that's all! And attakkaththi Dinesh's new movie Kuckoo has driven their attakkaththi veerar's AO out of the multiplexes!! It will take a long time for them to digest the reality of how their icon's image is succumbing to natural death in the minds of people who are no more ready to get cheated by their false propaganda. As soodu kanda poonaigal, they may not even try with his other movies for restoration as there is not even a minimum guarantee to get back the money spent even on trailors!
பார்த்ததில் பிடித்தது 18
இந்த பார்த்ததில் பிடித்தது ஆரம்பிக்க காரணமான விஷயம் ,நடிகர் திலகத்தின் படங்கள் அனைத்தும் பார்த்து எழுத வேண்டும் என்று தான் , கொஞ்சம் காலமாக கருப்பு வெள்ளை படங்களை பற்றியே எழுதி வந்ததால் இந்த பதிவில் நடிகர் திலகத்தின் 220 படமான ,1982 ல் வந்த ஊருக்கு ஒரு பிள்ளை படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன்
கதை :
சிவா (சிவாஜி சார் ) மேஜர் சுந்தராஜன்யிடம் ஜூனியர் வக்கீலாக வேலை பார்க்கிறார் , மிக திறமையான சிவாவை எல்லோருக்கும் பிடிகிறது , மேஜோரின் மகள் கல்யாணிக்கும் (ஸ்ரீ பிரியா ) , இருவரும் காதலிக்கிறார்கள் , சிவாவின் முறை பெண் கிராமத்தில் இவர் நினைவாகவே இருக்கிறார் , அடிகடி கடிதம் எழுதி வருகிறார் , சிவா கல்யாணி காதல் , கல்யாணியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது , முதலில் மறுக்கும் அவர் பிறகு தன் மகளின் விருபதுகு குறுக்கே நிற்காமல் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்
இதற்கு இடையே நிச்சயம் செய்ய இருந்த நாளில் கல்யாண தரகர் தேங்காய் ஸ்ரீநிவாசன் முறை பெண் பார்வதி (kr விஜயா) எழுதிய கடிதத்தை கல்யாணியின் பார்வைக்கு கொண்டு செல்ல கல்யாணி நிச்சயதார்த்தை நிறுத்தி விடுகிறார்.
மனம் ஒடிந்து போகும் சிவா தொழிலில் கவனம் செலுத்தாமல் வழக்கில் தோற்று விடுகிறார் , தன் தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்று வக்கில் தொழில் செய்வது இல்லை என்று முடிவு செய்து தன் கிராமத்துக்கு செளுகிறார்.
ஊருக்கு வரும் சிவா அங்கே vkr மற்றும் நம்பியார் இருவரும் பணத்தால் கிராமத்தை ஆட்டி வைத்து கொண்டு இருப்பதாய் பார்த்து , இதில் இருந்து மக்கள் விடுபட , கல்வி மிகவும் முக்கியம் என்று எண்ணி ஒரு பள்ளிக்கூடம் கட்ட நினைக்கிறார் , இதற்கு vk ராமசாமிடம் போய் பணம் கேட்கிறார் , அவரோ ஏற்கனவே தர வேண்டிய பணத்தை தராததால் பணம் தர மறுக்கிறார் , அந்த பணம் சிவா வாங்கியது அல்ல , சிவாவின் தந்தை பள்ளிக்கூடம் கட்ட வாங்கிய பணம் , அதுவும் வெறும் 5000 ருபாய் , அதற்கு இடாக 2 லட்சம் பெறுமானம் உள்ள வீட்டை அடகுக்கு வாங்கி வைத்து கொண்டு ஏமாற்றுகிறார் vkr . Vkr , மற்றும் நம்பியார் இவர்களின் ஜாலரா தான் தேங்காய் ஸ்ரீநிவாசன்
கொஞ்ச்க்ம் கொஞ்சமாக பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கூடுகிறது , இந்த நேரத்தில் பார்வதி கல்யாணத்தை பற்றி பேச , கல்யாணியின் நினைவாக இருக்கும் சிவா அதற்கு மறுக்கிறார் ,இந்த நேரம் பார்த்து தேங்காய் ஸ்ரீநிவாசன் ஒரு முதியவருக்கு பார்வதியை மனம் முடிக்க ஏற்பாட்டை செய்ய , சிவா அதை தடுத்து தானே பார்வதியை கல்யாணம் செய்து கொள்ளுகிறார் .
சில வருஷங்களில் ஒரு அளவுக்கு பள்ளிகூடத்தை கட்டி முடித்து , அதில் பல மாணவர்கள் படிக்கும் நிலைக்கு கொண்டு வருகிறார் சிவா
இந்த நேரத்தில் கல்யாணி விதவையாக சிவா முன் தன் குழந்தை உடன் வருகிறார் , தன் தந்தை மேஜர் இறந்த செய்தியும் , கணவர் வாகன விபத்தில் இறந்த செய்தியும் சொல்லுகிறார் , இந்த கிராமத்தில் vkr , நம்பியார் இருவரும் தான் தன் உறவினர்கள் என்றும் , தன் குழந்தை சிவாவின் பராமரிப்பில் வளர வேண்டும் என்று கேட்டு கொளுகிறார்
பார்வதி , தன் கூடவே கல்யாணியை இருக்க சொல்லுகிறார் ,சிவாவின் தங்கையாக , கல்யாணியும் சிவாவும் சேர்ந்து பள்ளிகூடத்தை நடத்துகிறார்கள் , இதனால் கல்யாணியின் சொத்தையும் அடைய முடியமால் சினம் அடையும் நம்பியார் கல்யாணி பள்ளிகூடத்தில் இருக்கும் பொது தவறாக நடக்க முயற்சி செய்து படிக்கும் பசங்களால் தர்ம அடி வாங்குகிறார்
இதனால் மேலும் ஆத்திரம் அடையும் அவர் சிவாவுக்கும் , கல்யாணிக்கும் தவறான உறவு இருபதாக ஊர் முழுவதும் பொய் செய்தி பரப்பி விடுகிறார்
இதனால் மனம் உடைந்து போகும் கல்யாணி , சிவா வீட்டை விட்டு வெளியே சென்று , தன் உறவினர் நம்பியார் , vkr வீட்டில் தங்குகிறார் (புலி குகை என்று தெரிந்தும் )
ஊரில் அடிகடி பெண்கள் கொலை செய்ய படுகிறார்கள் , இதற்கு காரணம் நம்பியார் , அனால் செல்வாக்கு காரணமாக தப்பித்து விடுகிறார் , இதை கேட்க போகும் சிவாவை கடனை திருப்பி தரும் படி சொல்லி , வீட்டை ஜப்திக்கு கொண்டு வருகிறார்
வக்கீலாக வருபவர் , சிவாவின் நண்பர் அதனால் இதை தடுக்க பார்க்கிறார் , பார்வதி தன் நகைகளை கொடுத்து , ஜப்தையை தடுக்கிறார்
தன்னை ஆதரித்தார் என்று ஒரே காரணத்துக்காக கொலை செய்ய படுகிறார் சகுந்தலா , இதனால் தானே நீதிமன்றம் செளுகிறார் சிவா , அதற்கு உதவியாக பார்வதி , கிராமத்தில் இருந்து ஆட்களை சாட்சி சொல்ல அனுபிகிறார் , இதற்கு செலவு பார்வதியை செய்கிறார் , கல்யாணியும் இதற்கு உதவுகிறார் , இதனால் vkr , நம்பியார் இருவரும் கல்யாணியின் குழந்தையை தாங்களே வைத்து கொண்டு , கல்யாணியை வீட்டு காவலில் வைகிறார்கள்
தீர்ப்பு தங்களுக்கு எதிராக வருவதை அறிந்து கொண்டு , கல்யாணியை கெடுக்க போகும் நம்பியாரை கொன்று விடுகிறார் , சிவா கல்யாணியின் சார்பில் வாதாடி , கல்யாணியை வெளியே கொண்டு வருகிறார்
மீண்டும் பள்ளிகூடத்தை நடத்துகிறார்கள்