எம் எம் கே ஆர் நா என்ன?
Printable View
எம் எம் கே ஆர் நா என்ன?
Hi Kannan!
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே, என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
வணக்கம் நண்பர்களே :)
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று பார்த்திருந்தால்
ஒரு நாள் அல்லவோ வீணாகும்
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த நேரங்கள் என்னாளும் உண்டு
கண்ணாடிக் கன்னம் உண்டு
ஏகாந்த வேளை இனிக்கும் இன்பத்தில் வாசல்
திறக்கும் ஆரம்ப பாடம் நடக்கும் ஆனந்த கங்கை
Sent from my SM-G920F using Tapatalk
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்...
https://www.youtube.com/watch?v=hoGfzZi5KoQ
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...86907764c9c257
unnai naan paarthathu vennila veLaiyil
un vaNNangaL kaNOduthaan
un eNNangaL nenjOduthaan
naan unakaagave aaduvaen
kaNN urangaamalae paduven
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ
http://www.sharegif.com/wp-content/u...moon-gif-6.gif
super velan..live photo:pink:
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
கண்கள் ரெண்டும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாகக்கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும்
அச்சத்தோடு விலகி ஓடுவாய்..ம்..
thottaal poo malarum thodaamal naan malarndhen
suttaal pon sivakkum sudaamal kaN sivandhen
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை விடிய விடு...
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாரும் இல்ல
பாசம் வந்து பாலூட்ட
உன்ன விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீ தானே...
பார்வதி… பார்வதி…பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி… பார்வதி…நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி… பார்வதி…போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி… பார்வதி…காதலுக்கு கொள்ளியிட்டாளே
Sent from my SM-G920F using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்
வஞ்சி நெஞ்சம் ஆடவும்
மஞ்சள் மேனி வாடவும்
கொஞ்சும் வார்த்தை கூறவும்
கோடி இன்பம் தேறவும்
தேடும் கைகள் தேடும்போது
தேனும் பாலும் ஊறவும் (போதுமோ)
கூந்தல் மஞ்சம் போடவா
குளிர் வராமல் பாடவா
பூவை போலே சூடவா
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
Sent from my SM-G920F using Tapatalk
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இள்மை தான் ஊஞ்சலாடுது
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா
எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே
இளங்காற்றே ஏன் வரல தெரியலியே
வாராளோ என் மாது
பூங்காற்றே போ தூது
பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு...
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
Sent from my SM-G920F using Tapatalk
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
India beats Australia by 6 wkts!!! :)
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன்
இன்று காண வந்தேன்
அன்று உன்னை தொட்ட தென்றல்
வந்து என்னை தொட்டதோ...
kaaNa vandha kaatchi enna veLLi nilave
kaNdu vitta kolam enna veLLi nilave
வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா...
https://www.youtube.com/watch?v=67IbDHCIAXc
thamizhE piLLaith thamizhE thavazhum thantha simizhE
kuralE kandRin kuralE engkaL kudumbam kaakkum nizhalE
Sent from my SM-G920F using Tapatalk
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காகப் பாடுகிறேன் நான் பாடுகிறேன்
ஹாய் நவ் ராகதேவன் ராஜ் ராஜ் சார்..
Hi Kannan
பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி
Sent from my SM-G920F using Tapatalk
Bharathame en arumai Bharathame
un adimai therrumattum poriduvom
annayin aanai...
ஹாய் புது வரவு krs, சின்ன கண்ணன், வேலன், ராஜ் ராஜ், ராகதேவன்
என் இனிய பொன் நிலாவே
பொன் நினைவில் என் கனாவே
விழியிலே புது சுகம் தரதராத்தரா
தொடருதே தினம் தினம் தரதராத்தரா
Hi krs welcome
பொன் எழில் பூத்தது புதுவானில்
வெண்பனி தூவும் நிலவே நில்..
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஹாய் கேஆர்எஸ்56, ராஜ் , சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)
உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...