Hi Priya, Nov-ji! LTNS!
Printable View
Hi Priya, Nov-ji! LTNS!
Hi RC... I'm always here ;)
Sent from my SM-G935F using Tapatalk
mayakkum maalai pozhudhE nI pO PO
inikkum inba iravE nI vaa vaa
innalai thIrkka vaa
மாலை நேரம் மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
en jannal nilavukku ennaachchu
en kaNNil pattu romba naaLaachchu
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
Sent from my SM-G935F using Tapatalk
Hi RC & NOV! :)
nalamaa iruvarum?
Vanakkam priya
Sent from my SM-G935F using Tapatalk
காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
Sent from my SM-G935F using Tapatalk
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது...
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
வணக்கம் bg, ராஜ், ப்ரியா, uv, rc & வேலன்! :)
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது...
http://www.youtube.com/watch?v=P-AiKZ1Btnk
Hi RD
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது கைகளில் விழுந்தது
பெண்ணின் வண்ணத்தில்
kaiyile vaanginen paiyile podalai kaasu pona idaam theriyalai
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாaழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்
.................................................. ..............
கால்வண்ணம் சதிராடும் கைவண்ணம் விளையாடும்
தென்னாட்டுப் பொன் வண்ணமே
மான் வண்ணம் என்றாலும் மலர் வண்ணம் என்றாலும்
குறைவென்று தமிழ் சொல்லுமே
வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்...
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே...
https://www.youtube.com/watch?v=VwcQJfiXH9o
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
எது வரை இன்பம் அது வரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்
இனி ஆகாயம் மண்ணில் வரும்
ஒரு ஆனந்த கங்கை விழும்...
வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
பூங்காற்று திரும்புமா என் பாராட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
Hello...NOV! :lol:
உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
Hi Priya 😂😂😂
பூங்காற்று திரும்புமா என் பாராட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
Sent from my SM-G935F using Tapatalk
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் ஜீவன் நீயடி தூங்கடி
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் கானம் கேட்டுத் தூங்கு பூங்கொடி
கண்ணே கனா வரும் அதில் நிலா வரும்
கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ
யாரது...யாரது யாரது...யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
Sent from my SM-G935F using Tapatalk
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் மனங்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள்தான்
இரவு கண்டோம் இனிய சொர்க்கம்
இரவு சென்றால் பெரிய சொர்க்கம்
ஒரு நாளைத் திருனாளென்போம்
Sent from my SM-G935F using Tapatalk
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூராயிரம் காலங்கள் வாழும் நிலவு
முன்னூறு கண் வேண்டும்
நானூறு கை வேண்டும்
தேவதையே நான் சுவைக்க
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகன் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
Sent from my SM-G935F using Tapatalk
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை
Sent from my SM-G935F using Tapatalk