-
அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
பகலில் ஒரு வெண்ணிலா ...
பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில்
-
அய்யயயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்மே
நூறுகோடி வானவில் மாறிமாறி சேருதே காதல் போடும் தூரலில்
-
உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்
மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
கள்ளனா௧ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி
-
தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம்
Sent from my SM-G935F using Tapatalk
-
தேடாத செல்வ சுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே
காணாத இன்ப நிலை
-
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம்
-
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்
சொந்தங்கள் வாழ்க
-
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர்
-
https://www.youtube.com/watch?v=0-e9NCUddhY
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக் கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடுஜாம...
-
அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே அழைப்பாயா
-
இரவில் பசியின் கொடுமை இன்னும் கொள்ளும் தனிமை
இது என்ன இலக்கணப்பிழையா இளமைத்தவிக்கிறதே
நானும் குத்தகைத்தான்
உடையின் தடைகள் தாண்டி என்னை நீ அழைப்பாயா
என் கனவைப் பறிக்கின்ற காதல் பூவே வா
உன் நெஞ்சில் என்னைப் பூசி
-
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு
-
பொட்டு வைத்த முகமோ ஓ
கட்டி வைத்த குழலோ
பொன் மணிச் சரமோ
-
muhu rathamo mullai charamo
moondru kaniyo piLLai thamizho........
-
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம் (அவள்)
மரகத மலர்விடும் பூங்கொடி மழலைக் கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
-
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை
Sent from my SM-G935F using Tapatalk
-
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல
ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு ப் பாடி சொல்லாத சோகத்தை ச் சொன்னேனடி...
பூங்காற்று
-
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே
Sent from my SM-G935F using Tapatalk
-
விளையாட்டுக் கல்யாணமே என்றும் விபரீத உறவாகுமே
கை கொட்டிச் சிரிப்பார்கள்
-
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த
-
ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் வேகம்
-
raaNi mahaa raaNi raajiyathin raaNi
vega vegamaaga vandha........
-
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப்போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில...
-
மானாமதுரை குண்டு மல்லியே வாடாம நான் தலையில்
Sent from my SM-G935F using Tapatalk
-
தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு
தோள சுத்தக் காயம் ஆச்சு
பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூச்சை ஆச்சு
பார்வையாலே நூறு பேச்சு
போதும் போதும் காமதேவனே...
-
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை
Sent from my SM-G935F using Tapatalk
-
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது
தொட்டதும் பட்டதும் நெஞ்சினில் சுட்டது...
-
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும் சிவ சிவ சிவனே
Sent from my SM-G935F using Tapatalk
-
அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கம்
-
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
Sent from my SM-G935F using Tapatalk
-
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணமெனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை
-
பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
பாவம் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா
இன்னும் சொல்லவா
அதில் மன்னன் அல்லவா
அந்த எண்ணம் போதும் போதும்
எந்தன் பேபி நீ வா
ஓஹோ எந்தன் டார்லிங்...
-
டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு
பாவி பயல இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம
Sent from my SM-G935F using Tapatalk
-
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவம்...
-
யார் யார் சிவம், நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
Sent from my SM-G935F using Tapatalk
-
ஆதி சிவன் தாள் பணிந்து வணங்கிடுவோமே
அந்த ஆதி சக்தி நாயகனின் துணை
-
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மஹராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை...
-
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal.......
-
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்...
-
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
Sent from my SM-G935F using Tapatalk