எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
Printable View
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன்
நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால் கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
அந்த கண்ண பார்த்தாக்கா loveவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல் உள்ளங்கள் பந்தாடுதே
அடடா இது தான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததைக் கொடுப்பேன்
பெறாததைப் பெறுவேன்
வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வேர்க்கிறேன்
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா
விழிகள் சிவந்து போனதா
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில்
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
Sivaji Ganesh Ninaivu Naal indru
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
(I loved this movie for the legend)
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து
(ம்ம்ம்...மகள் மகனாகிவிட்டாள்!)
கொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும் சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்
(Aanppaal Pennpaal... matrappadi ore soll thaan)
குழந்தைங்க கூட பேசிக்கணும்
கோபத்தை கொஞ்சம் அடக்கிக்கணும்
குழந்தைக???
Oops... its not Relay...
பேசி பேசி உன்ன பேசி உதடும் தேயுதே
காதல் தூறல் போட சொல்லி உள்ளம் கேட்குதே
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா வாட்டமுள்ள பருவம்மா
ரெட்ட மாட்டு வண்டியில் ஊருவலமா வருவம்மா சுத்தி திரிவம்மா
அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா
கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
தோளிலே பூங்கொடி சாய்ந்திடும் வேளையில்
ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே
ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என் நண்பனே என்னை எய்த்தாய் ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி