Originally Posted by
chinnakkannan
ஹாய் ..
செளக்கியமா.. (என்னது இதுவரைக்குமா..)
யா.வ. வானம்பாடிமகன் பார்த்தது சிந்தாமணியில் புகையாய் நினைவிருக்கிறது..இந்த ஜாம் ஜாம் பாட்டு படத்தில் மற்றும் இசைக்களஞ்சியத்தில் ஓரிரு தடவைகள் கேட்டதுண்டு..
மோகினி பேய் என்று பதிவுகள்..இருந்தாலும் கும்னாம்போடவில்லையே.. பேய் வர்ராட்டாலும் அந்தக் குரல்.. இதுவே தமிழில் நாளை உனது நாள் என வர...அதுவும் சக்தி தியேட்டரில் சரியாக ஐந்து மணிக்கு (மதியக்காட்சி இறுதி) கரெண்ட் போய் ஆறுமணிவரை வெய்ட் செய்து கரெண்ட் வராததினால் க்ளைமேக்ஸ் பார்க்காமல் வந்தது ஒரு தனி அனுபவம்..
ம்ம் வாரேன் பின்ன..