நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ
இப்போது உன்னில் நானா புரியாமல் நானும்
Printable View
நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ
இப்போது உன்னில் நானா புரியாமல் நானும்
யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே தூங்கும் என் உயிரை தூண்டியது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே
மாலை எடுத்து வாரேன் மச்சானே நாள் பார்த்து
காவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம் ஆகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk