உன்னைப் பார்த்த பின்பு நான்… நானாக இல்லையே… என் நினைவு தெரிந்து நான்… இதுபோல இல்லையே
Printable View
உன்னைப் பார்த்த பின்பு நான்… நானாக இல்லையே… என் நினைவு தெரிந்து நான்… இதுபோல இல்லையே
என் நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே
Sent from my SM-A736B using Tapatalk
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்
Happy Velantine's Day!
காதல் வந்தால் சொல்லி அனுப்பு. உயிரோடு இருந்தால் வருகிறேன்
Happy Velantine's Day!
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது
வரும் உறக்கத்தை கெடுப்பது எது
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
பூமாலை
ஒரு பாவையானது
பொன் மாலை
புது பாட்டு பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க இனிமை
என்னை யார்தான் வெல்வது
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா
என் பாடல் அவள் தந்த மொழியல்லவா
Love songs only today...