Hi RD!
பார்க்காத என்னை பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
Hi RD!
பார்க்காத என்னை பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
Sent from my SM-G920F using Tapatalk
போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
என்ன சொப்பனம் கண்டாய்
கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன் அய்யோ
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்
ஆந்தை இருந்து அலறக் கண்டேன்
யானையும் மண் மேலே சாயக் கண்டேன்
பட்டத்து யானையும் மண் மேலே சாயக் கண்டேன்...
https://www.youtube.com/watch?v=JFRDixHYno4
saanchaa saanchaa saayura pakkame saayura semmari aadugaLaa
saayam veLuthu pona pazhaiya yedugaLaa
vaNakkam RD ! :)
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசை இல்லாக் காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகும் இங்கே...
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே
Sent from my SM-G920F using Tapatalk
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
Sent from my SM-G920F using Tapatalk
மோஹன புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
மோஹன புன்னகை ஊர்வலமே
மன்மத மாசம் இது மன்மத மாசம்
ஒரு மல்லிக வாசம் மல்லிக வாசம் மன்மத மாசம்
இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம்
இங்கு உன்னில் நானும்
hi nov unmai vilambi ragadevan rajraj sir
பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
Vanakkam chinnakkannan; unmai vilambi; ragadevan
ஹேப்பி….இன்று முதல் ஹேப்பி
கோடை மழை மேகத்தை கண்டு ஆடும் மயிலே வா
ஆடி வரும் தோகையை கையில் மூடும் அழகே வா
Sent from my SM-G920F using Tapatalk
Vanakkam Pala,
vaa vaadhyare vootaande
ne varaankatti naa udamaatten
jam bajaar jakku
naan saidapettai kokku
வாங்க சிவன் ஜி. சுகம் தானே.. ரொம்ப நாளாச்சு :)
நீ வருவாயென நான் இருந்தேன்
ஏன் மறந்தாயென நான் அறியேன்
Vanakkam Chika :-)
I am fine and hope you are doing fine as well. Indeed it has been a while since I am here. Let me hope that I should be visiting here regularly.
yen endra kelvi ketkamal vaazhkai illai
naan endra ennam konda manidhar vaazhvadhillai
வணக்கம் சிவன், சின்ன கண்ணன், ராக தேவன், வேலன், ராஜ் ராஜ் krs
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியகியாகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
ellorukkum vanakkam!
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
எல்லோருக்கும் வணக்கம்! :)
சந்தேகப் புயல் அடிச்சால்
அதில் சந்தோஷப் பூ உதிரும்
ஆவது தான் பெண்ணாலே
என்று சொன்னாங்கே
அழிவது தான் பெண்ணாலே
என்று சொன்னாங்கே
வாழ்கை என்னும் கண்ணாடியை
இறைவன் கொடுக்கிறான்
மதி கெட்ட மனிதன் ஏனோ
போட்டு உடைக்கிறான்
வாழ்கை கண்ணாடி
அதை உடைப்பதென் நாடி...
https://www.youtube.com/watch?v=T_xe9HDAiGQ
வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியகியாகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
hai unmai vilambi ragadevan nov
Sivan adikkadi vaanga..
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் காணீரோ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன் ஒளி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
Vanakkam Pala :-)
paal polave... vaan meedhile...
yaar kaanave.. neeee... kaaigiraai..
naalai indha veALai paarthu odi vaan nilaa..
indru endhan thalaivan illai sendru vaa nilaa...
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை..
என் நெஞ்சில் நாணமில்லை
ரோஜா மலர்ந்தது.. துவண்டது..
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது
இன்பம் தரும் சங்கம் எது நீ
கண்ணனை நினைக்காத நாள் இல்லையே
காதலில் திளைக்காத நாள் இல்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே
நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப தேன் சிந்தும் நாள்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய் என் இதயம் உனது தான்...
https://www.youtube.com/watch?v=fuwN0AcC0TE
வணக்கம் சிவன், ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன், மது & வேலன்! :)
வணக்கம் ராகதேவன்
காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
நான் கொஞ்சம் அணைக்க
https://youtu.be/dp3fCzflsCk
(சிம்ரனின் முதல் படம் பட் ரெண்டாவதா வந்துச்சு..:) )
ஹாய் ராக தேவன், சின்னக் கண்ணன், உண்மை விளம்பி :redjump:
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி என் பாடிடும் பூங்குயிலே
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா...
வணக்கம் அன்பர்களே :pink:
காதல் ராஜ்ஜியம் எனது
அந்த காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது
என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் கண்டது
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை இன்று முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
கதை உண்டு ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது இன்று
Sent from my SM-G920F using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கிப் பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ...
*ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத் தான் என்றது...
ஒரு முறை தான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும் இளமை டா டா டா டட டாடா டா டா...
டா டட டாடா :)
லில்லி மலருக்கு கொண்டாட்டம்
உன்னை பார்த்ததிலே
செர்றிி பழத்துக்கு கொண்டாட்டம்
பெண்ணை பார்த்ததிலே