தென்றல் வரும் சேதி வரும் திருமணம் பேசும் தூது வரும்
Printable View
தென்றல் வரும் சேதி வரும் திருமணம் பேசும் தூது வரும்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும்
Sent from my SM-G935F using Tapatalk
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை...
வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனை
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி
காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி
Sent from my SM-G935F using Tapatalk
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை..
டொய்ங்க் டொய்ங்க் டொய்ங்க் டொய்ங்க்..பேப்ப்ப்ப...(மியூஜிக்ங்க்கோவ்)
அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதும் குடித்து வந்தேன்
பொன்னுலகம் போவதற்கு புதுவுடல் வாங்கி வந்தேன்
இந்திரனை
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர்
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
தேவன் வந்தாண்டி.. ஒரு தீபம் கொண்டாடி…
காதல் கொண்டாண்டி… மலர்கட்டில் கொண்டாடி…
ஆ...ஆ..இமயமலைச்சாரலுக்கு நன்றி சொல்லடி
யார்க்கும் இந்தவகை முதலிரவு வந்ததல்லடி...
ஆவியோடு கலந்துவிட்டான் கொஞ்சம் முன்னாடி
என் அங்கம்
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச
Sent from my SM-G935F using Tapatalk
வைரமோ.. என் வசம் வாழ்விலே.. பரவசம் வீதியில்.. ஊர்வலம் விழியெலாம்.. நவரசம்.
பொன்மகள் வந்தாள் பொருள்
poruLe illaarkku thollaiyaa pudhu vaazhve illaiyaa
iriuL neengum maargam illaiyaa iraivaa...
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி
என் உயிரே உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
அந்தப் பெளர்ணமி
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மெளனம் நீ பாடும் கீதம்
பெளர்ணமி இரவு பனி விழும் காடு
Sent from my SM-G935F using Tapatalk
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது.
காதல் உயிர்களை உடைக்கின்றது.
அடடா...
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
Sent from my SM-G935F using Tapatalk
எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை
சரிதான் போ போ இனி ஏன் நாணம்
கண்ணீரில் என்னை ஆடச் சொல்லுங்கள் எல்லோரின் முன்னே
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின்
Sent from my SM-G935F using Tapatalk
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம்
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ
Sent from my SM-G935F using Tapatalk
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும்
காலம் நேரம் பிறக்கும்
நம் காதல் கதவுகள் திறக்கும்
நம் கண்கள் அப்போது துடிக்கும்
உன் கன்னம் எப்போது சிவக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
ஒ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா
இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா
சொக்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில்
Sent from my SM-G935F using Tapatalk
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுருக்கு!
சோக்கா நிக்க வச்சிட்டே சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்ட… எப்பா
ரேஞ்சி இறங்க வச்சிட்ட என் சிந்தனைய
Sent from my SM-G935F using Tapatalk
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும்
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
Sent from my SM-G935F using Tapatalk
வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை
Sent from my SM-G935F using Tapatalk
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்
ஓ....
ஜூலி ஐ லவ் யூ
மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மனவீணை என நாதமீட்டி கீதமாகி நீந்துகொன்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவு
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள்
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்னழகை விடுவாரா
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா
மூவாசை...
சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச