இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை
Printable View
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை
மென்மை?
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு
கலைஞன்
(Visit of my two sons after a loooong time got me too excited and overwhelmed to make me unfocused! Hectic two days! Now emptiness again!)
Lovely... children are our happiness 😊
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் ரசனை மிகுந்த ரகசிய
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…
இதே அழுத்தம் அழுத்தம்…
இதே அணைப்பு அணைப்பு…
வாழ்வின் எல்லை
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோ...ஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா
ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே
காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா
அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ…
ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…
ஜீலம் சட்லெஜ் நதிகள்
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே.
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
சின்னம் மிக்க அன்னக்கிளி
அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு
என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும்
தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல
ஏக்கத்துல வாடுதுங்க எத்தனையோ நெஞ்சமுங்க
அத்தனையும் தேடுதுங்க நிம்மதிய காணுமுங்க
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை
அண்ணன் காட்டிய வழி அம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா கண்ணை இமையே கெடுத்ததம்மா என் கையே என்னை
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே கேட்கின்ற கேள்வி
கேட்டாலே ஒரு கேள்வி
நெஞ்ச கிள்ளி விட்ட படு பாவி
ஏதேதோ என்னை பேசிப்புட்ட
எக்குதப்பா வார்த்தை
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா? அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்
நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும்
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
பித்தனைப் போலே
கைப் பிரம்பாலே பட்ட அடி
பித்தனைப் போலே
கைப் பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வலுவூட்ட
ஈசன் விளையாடல் காணீரோஓ
நரி தன்னனைப் பரியாக்கி
பரி தன்னை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து
உயர் நால் வேதப் பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை
விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
பத்து விரல் மோதிரமாம் பவள மல்லி மாலைகளாம் முத்து வடம் பூ சரமாம் மூக்குத்தியாம் தோடுகளாம் அத்தை
அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
தத்தி ஆடுதே தாவி ஆடுதே ஒரு தத்தார பூச்சி இன்று சில் அல்லவா சில் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன் அப்பன்
அப்பப்பா நான் அப்பனல்லடா தப்பப்பா நான் தாயுமல்லடா எங்கோ எவனோ