என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
Printable View
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள்
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
ஆசைகளோ கோடி
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர்
கலீர் என ஆடவந்த தெய்வம்
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை
கனி தாங்குமோ
என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
அலை வந்து பூக்கள் தூவுதே
மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
மாமன் ஒரு நாள்
மல்லிகைப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள்
மல்லிய பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு நான்
யோசனை பண்ணி பாத்தேனம்மா
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து
ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து
ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலா கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ
வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது