யக்கோவ்..ஜோக்கே அடிக்கக் கூடாதாக்கும்..நா சின்னக் கண்ணம்மா இல்லை..சின்னக் கண்ணன் தான்..
Printable View
யக்கோவ்..ஜோக்கே அடிக்கக் கூடாதாக்கும்..நா சின்னக் கண்ணம்மா இல்லை..சின்னக் கண்ணன் தான்..
இத்தனை பக்க பதிவுகளில் பால் அடையாளம் பதிந்து கிடக்கே! பாப்பா போல நடிக்க ஆசை வரக்கூடாதா?
தூசுன்னு முடியற மாதிரி நானும் பத்து வருடத்துக்கு முன்னால் ஒன்று எழுதியிருக்கேனாக்கும்..
**
அக்கா.. தங்கை..
**
’என் அகத்துக்காரர் சிட்டி பேங்க்’
’என் அகத்துக்காரர் க்ரிண்ட்லேஸ் பேங்க்’
’என் அகத்துக்காரர் சீனியர் மேனேஜர்’
என் அகத்துக்காரர் அஸிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட்’
’என் பையன் டான்பாஸ்கோ’
’என் பெண் சர்ச் பாக்’
’என் மூன்றடுக்கு படுக்கைஅறை ஃப்ளாட் அடையாறில்’
’என் ஒன்றரை க்ரெளண்ட் குடிசை வளசரவாக்கத்தில்’
‘என் ஏஸி அம்பாஸடர் தான் எனக்கு செளகர்யம்’
‘இவருக்கு எப்போதும் புதுக்கார் தான்’
**
“அருகில் வா.. அருமைத் தங்காய்..
கண்ணில் என்ன கலங்கல்”
“ஒண்ணுமில்லேக்கா...தூசு!”
**
:clap:ரொம்ப யதார்த்தம்! கடைசியில் புதுக்காரில் பொடி வைத்து முடிக்கப்பட்டுள்ளதோ?:roll:
நன்றிக்கா..
***
இப்படில்லாம் கவலைப் படாதீங்க...நம்ம இந்தக் காலத் தமிழ்த் தாத்தாவ நினைச்சுக்குங்கோ..எவ்வளவு சமர்த்தா இருக்கார்...!
குசும்பு!!!:lol:
மனிதன் செய்யும் செயல்களில் தான் இயற்கை சீற்றம் கொள்கிறதோ..ம்ம்.இந்தப் பக்கம் அரபு நாடுகளில் ஒரு விதமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. நல்லதே நடக்க வேண்டும்..
நா என்ன அவ்வளவு மோசமா எழுதறேனா என்ன!!!
:roll: மெய்யாலுமே!:(
அவள் பைத்தியமாகிப் போனாளேன்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தீங்க..அதான்.. நா ஒண்ணும் அவ்வளவு மோசமா எழுதலையேன்னு எழுதியிருந்தேன்..!
இந்த இரண்டு ‘தேவை எச்சரிக்கையும்’ அடுத்த இடுகையும் நன்று.
டிவோட்டட் ஹப்பர் ரெண்டு வரிக்கு மேல எழுத மாட்டாரா என்ன..