எண்ணி எண்ணி பார்க்க
மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
Printable View
எண்ணி எண்ணி பார்க்க
மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
Sent from my SM-A736B using Tapatalk
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மலர் தூவ வந்தேன் நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன் நான் விருந்தாகிக் கொண்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்
மகாராணி உன்னைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
Sent from my SM-A736B using Tapatalk
விழியில் விழுந்து இதயம் நுழைந்து. உயிரில் கலந்த உறவே.
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து நன்றாய் வாழ்வது நன்று