இனி தமிழ் நாடு என்ற பெயரை உச்சரிக்கவோ,தமிழ் என்று சொல்லவோ நாம் ஒவ்வொருவரும் வெட்கி தலை குனிய வேண்டும். என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்?தமிழனாக பிறப்பதே குற்றமா?
Printable View
இனி தமிழ் நாடு என்ற பெயரை உச்சரிக்கவோ,தமிழ் என்று சொல்லவோ நாம் ஒவ்வொருவரும் வெட்கி தலை குனிய வேண்டும். என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்?தமிழனாக பிறப்பதே குற்றமா?
நேற்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில், மோகன்ராம் --சிவாஜி சிலையை அகற்ற கூடாது என்று கூறினார்
சென்னையில் பல இடங்களில் நெருக்கடியான இடங்களில், சிலைகள் ஆகிரமித்து இருக்கின்றன. அங்கெல்லாம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்
68% மக்கள் சிலையை அகற்ற அரசு கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல என்று facebook, twitter மூலம் கருது தெரிவித்து இருந்தனர்
How not to treat an actor - A standing example nadigar thilagam, he did not get his due when he was alive and still it happens, really very sad
Mohanram also argued, if the police decide to remove Sivaji statue, they should also remove all statues, which are erected in the middle of roads.
"ellarum thappu panniyadhaal en thappai vittudunnu ketkalai. ennidaiya thappai thandikkumpodhu ellarudaiya thappukkum thandanai kodu".
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கொந்தளித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.சிலையை அகற்றக்கூடாது என்று ஒரு அறிக்கை வெளியிடக்கூட நேரம் இல்லையா ?ஒரு சீமானுக்கும்.விக்கிரமனுக்கும் ,அமீருக்கும் ,ராமதாசுக்கும் இருக்கும் அக்கறை கூட அவரின் குடும்பத்தினருக்கு இல்லாமல் இருப்பது வேதனை.நேற்று கோர்ட்டுக்கு கூட நமது சந்திரசேகர் சார்தான் சென்றிருக்கிறாரே தவிர நடிகர்திலகத்தின் குடும்பத்தினர் ஒருவரும் செல்லாதது வெட்கக்கேடானது
Did you notice what that AIADMK representative Avadi Kumar was telling?. 'Sivaji statue should be removed from their and should be erected in his ninaivu mandapam'.
What is the inner meaning you know?. They dont want to show the statue to the public for life long, because the ninaivu mandapam will never come.
பார்த்ததில் பிடித்தது
அத்தியாயம் -5
இந்த பதிவில் 1976 வருடம் வந்த நடிகர் திலகத்தின் உன்னகாக நான் என்ற படத்தை பற்றி தான் , இந்த படம் வந்த காலகட்டத்தை பற்றி திரு முரளி சார் மிக சரியாக விவரிதிரிகிறார் சென்ற பாகத்தில்
சரி படத்துக்கு வருவோம் இந்த படம் நடிகர் திலகத்தின் சொந்த banner போன்ற அவர் நண்பர் திரு பாலாஜி அவர்களின் தயாரிப்பில் ஆஸ்தான இயக்குனர் திரு CV ராஜேந்திரன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான படம்
படம் ஆரம்பித்த உடன் ராஜா (சிவாஜி ) சிரைசலையீல் இருந்து வெளியே வருகிறார் , அவரின் நடைளிருந்து தெரிகிறது அவர் அதிக வருடம் சிறை தண்டனை பெற்றவர் என்று தெரிகிறது
வீட்டுக்கு வந்த உடன் அவரை காண ஏராளமான மக்கள் கூடி இருக்கிறார்கள் , அந்த மக்கள் அவரை தெய்வம் என்று புகழ்கின்றார்கள்
ராஜா தன அறைக்கு செல்லுகிறார் , அங்கே இருக்கும் பொருட்களை பார்த்து கொண்டு இருக்கும் பொது அவர் பார்வை ஒரு படத்தின் மேல் வழிகிறது
அங்கே இருந்து கதை பின்னோக்கி செல்லுகிறது
ராஜா அன்றாடம் ராமுவின் வீட்டுக்கு செல்லுகிறார் , ராமு (ஜெமினி ) ராஜா இணைபிரியாத நண்பர்கள் , ராமுவின் குடும்பத்துக்கு ராஜாதான் பொருளாதார உதவிகளை செய்கிறார்
இப்படி ஆனந்தமாக இருக்கும் ராஜாவிற்கு ஒரு போன் வருகிறது , அதில் தன் தந்தை உடல் நலம் சரி இல்லாமல் இருப்பது அறிந்து ஊருக்கு விரைகிறார்
அங்கே அவர் தந்தை யின் உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் ஆபீஸ் க்கு ராஜாவை செல்லும் படி பணிகிறார்
முதல் நாளே ஒன்னும் தெரியாமல் ஆபீசில் முழிப்பார் , sv சுப்பையா வந்து ஒரு தொழிலாளிக்கு கை ஒடிந்து விட்டது என்று சொன்ன உடன் , நானா கையை குடுக்க சொன்னேன் , எந்த கையும் என்னை வாழ வைக்கவில்லை என்று சொல்லிவிடுவார் , அது strike வரை சென்ற உடன் வேறு வழி இல்லாமல் மன்னிப்பு கேட்டு விடுவார்
பிறகு தன் நண்பரை கொண்டு வந்து தொழிலர்கல்யின் ஒற்றுமையை குலைத்து சுப்பையா வின் ஆதிக்கத்தை குறைக்க எண்ணுகிறார் , அதில் அவர் வெற்றியையும் அடைகிறார்
ஆனால் அந்த வெற்றி , ராமுவின் மனசில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து விடுகிறது , அதனால் நட்பில் ஒரு சிறு விரிசல் , ராமு உண்மையில் தொழிலாளிகளுக்கு உதவுகிறார்
மேஜர் தன் ஆளை அனுப்பி , ராமுவை கொள்ள சதி செய்து , அதில் வெற்றி அடைகிறார் , ராஜா தன் தந்தை செய்த குற்றத்தை தான் செய்ததாக ஏற்று கொண்டு தண்டனை அனுபவிக்கிறார்