vaa endradhu uruvam nee
pO endradhu naaNam
paar endradhu paruvam
Printable View
vaa endradhu uruvam nee
pO endradhu naaNam
paar endradhu paruvam
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
....................................
விழிகளில் நடனமி்ட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கி விட்டாய்
மெல்ல மெல்ல
என்னுயிரைப் பறித்துக் கொண்டாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
பருவம் கொட்டி விட்டு பறவை ஆனாய்
பருவம் கொட்டி விட்டு பறவை ஆனாய்
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே...
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்.
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்.
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது..
அதிலே என் மனம் தெளியும் முன்னே.
அன்பே உந்தன் அழகு முகத்தை.
யார் வந்து இல மார்பில் ஒட்டியது.
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்.
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்.
மனம் ஏங்குதே! மனம் ஏங்குதே!
மீண்டும் காண.. மனம் ஏங்குதே!
மழையோடு நான் கரைந்ததுமில்லை.
வெயிலோடு நான் உருகியதில்லை.
பாறை போல் என்னுள்ளம்
மாலை நேரக் காற்றில்
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடினாலும்
என்னை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே
தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை
நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல்...
aagaaya veedhiyil azhagaana veNNilaa
alankaara thaaragaiyodu asaindhoonjal aadudhe
aanandham thEdudhe
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன்...
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa
aaruyire......
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே
என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம்...
aaga mothathil nee thantha sathathil
then vanthu raththathil thithithathe
koluse koluse
veLLi kolusu maNi vElaana kaNNu maNi
solli izhuthadhenna thoongaame seidhadhenna
paadaadha raagam......