அள்ளிக் கொண்டு போகும்
அந்த ராஜ நடைக்காக,
தலைமுறை,தலைமுறையாய்
விரிந்து கொண்டே
இருக்கின்றன..
எம் இதய வீதிகள்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...28&oe=55C2C905
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Printable View
அள்ளிக் கொண்டு போகும்
அந்த ராஜ நடைக்காக,
தலைமுறை,தலைமுறையாய்
விரிந்து கொண்டே
இருக்கின்றன..
எம் இதய வீதிகள்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...28&oe=55C2C905
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மக்கள் தலைவர் அவர்களுடன் ஜெமினி, சாவித்திரி, தேவர் அவர்கள்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...88&oe=55D47B4F
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
சபாஷ் ...... ! சரியான (பொறாமையற்ற ஆரோக்கியமான நடிகர்திலகத்தின் நிலைப்பட ஆவணப் பதிவுப்) போட்டி!! விறுவிறுப்பாக உள்ளது !!!
திரு சுந்தராஜன் திரு செந்தில்வேல் மற்றும் நமது மதிப்புக்குரிய விருந்தினர் முத்தையன் அம்மு ஆகியோரின் பதிவுகள் திரிக்குப் புது ரத்தம் பாய்ச்சுகின்றன !
திரிகளுக்கிடையே நல்லிணக்கத்துக்கும், விரிசலற்ற புரிதலுக்கும் வழிவகுக்கும் இந்த மூவரணிக்கு சிரம் தாழ்ந்த நன்றியறிதல்கள் . Hats off!!
செந்தில்
Mr Sundarrajan,
Thanks for the superb photo.
Oh what a pose in Deiva Magan. Ini idhu pondra nadiganai/azhaganai kanbathu aridhu.
திரு.சுந்தரராஜன்,
வாழ்த்துக்கள்........... தங்களின் அருமை மகனுக்கும், தங்களது பதிவுகளுக்கும்.
திரு சுந்தராஜன் - உங்கள் பதிவுகள் போலவே உங்கள் மகன் எடுத்த மார்க்குகளும் மிகவும் சிறப்பாகவும் , அருமையாகவும் இருக்கின்றன - உங்கள் மகனும் எவருக்கும் எட்டாத அதிசயமாக திகழ்ந்து , உங்களுக்கு இன்னும் பல பெருமைகளை சேர்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...c45b01d64c85eb
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திரு கோயிலே ஓடிவா
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா?
வேரின்றி மலரே ஏதம்மா?
ஐயா உன் நினைவாலே நான் பாடும்
ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்
செந்தூரபந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோயிலே ஓடி வா....ஆ...ஆ...
திருக்கோயிலே ஓடி வா....
முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன் உன்னைத் தேடித் தேடி....
திருகோயிலே ஓடிவா.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...5d&oe=55D58B44
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
பிரிந்த இதயங்களின் சோகம்..அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே...
https://youtu.be/tJ5aDjVUZ0g?t=29
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
படித்ததினால் அறிவு பெற்றோர்
ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும்
பாரினில் உண்டு ........
கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும்
படிப்பு வேண்டுமா – என்றும்
குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால்
துன்பம் தோன்றுமா ?
வாழை மரம் படித்ததில்லை
கனி கொடு்க்க மறந்ததா ?
வான் முகிலும் கற்றதில்லை
மழை பொழிய மறந்ததா ?
சோலையெல்லாம் கற்றதில்லை
நிழல் கொடுக்க மறந்ததா ,
சுதந்திரமாய்ப் பாடி வரும்
குயிலும் பாடம் படித்ததா ?
கல்வியில்லா கன்றுகளும்
தாயை அழைக்கும்
காட்டில் கவரிமானும் பெண்களைப் போல்
மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம்
படித்ததில்லையே – நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா ?
https://youtu.be/dTGk6qZahd0
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
இந்தப் பாடல் பிடிக்காது
என்பவரை தேட வேண்டும்....! அப்படி எவரும்
சொல்லியிருந்தா அவர் அதற்க்கான
காரணத்தையும் தேடிக்கொண்டேயிருப்பார்.....!
ஏன் பிடிக்கிறது என்பதற்கு....
நம்மிடம் பாடல் ஆரம்பத்திலிருந்து
முடிந்த பின்னரும் கூட மனம்
நிறைய காரணங்கள் வழிகிறது......!
பாடல் ஆரம்பித்த 0:06 நொடியில்
தொடங்கும் அந்த இசை பற்றி எனக்குள்
எந்த தகவலும் கிடையாது......!
(அது ஆரோகண தொடக்கமா,
அவரோகன தொடக்கமா, அல்லது
இரண்டும் கலந்த ஒரு .புதுமையா..?)
இதை அவர் விளக்கணும் .....!
Key Board என்பதும் அந்த நோட்டை
ஆர்மோனியம் போல் இசைக்க
செய்திருப்பதும் புரிகிறது.....!
அதன் பெயர் விதம் அது என்ன மாதிரியான
பாண்டித்தியம்....? இதை அறிய நான்
படிக்கவில்லையே......! வெட்கப் படுகிறேன்!
தொடரும் குழல் வாசிப்பு, key board
முத்தைப்புகளைத் தொடர்ந்து, சௌந்து
கொஞ்சி தொடங்க, ....." ஆனந்த மேகங்கள்...
பூச்சூட" என சுசீலா தொடர ஆரம்பித்ததுமே
இந்தப் பாடலில் சௌந்துவிற்கு Second Place
தான் என்பது முடிவாகிவிட்டது.....!
முதல் சரணத்திற்கு முந்தைய Interlude ,
ஒவ்வொரு வரிகளுக்கும் இடைஇடையேயான
fillings, (குறிப்பாக அந்த group வயலின் fillings ......)
உலகத் தரத்தில் ஒரு பாடல் அதற்கான இசை......!
சுசீலா தன குரலில் இந்தப் பாடலுக்கான அனைத்து
உணர்வுகளையும், குரலிலும், வார்த்தை உச்சரிப்புகளிலும்
பாவங்களிலும், அவரை விட மிக அனுபவம் வாய்த்த
சௌந்து அவர்கள் கூட போட்டியில் அவரை முந்த
முடியாமல் செய்து விடுகிறது.....!
கவியரசர் தமக்கு பிடித்த தெய்வங்களின் பெயர்களை
அநேகமாக அந்த காலக் கட்டத்தில் அநேகமாய் நடிகர்
திலகத்தின் டூயட்களில் லாவகமாய் கொணர்வது
விதியாகவே .இருந்தது.......! இந்தப் பாடலும்...இவர்களது
காதலுக்கு.....ஆண்டாளும் ....மீனாளும் துணைக்கு
விளிக்கப்பட்டிருந்தனர் .......! இருந்தாலும் அது அவருக்கு
மட்டுமே கைவந்த அழகு .சொல்லாடல்....!
எத்தனை முத்துக்கள்,வைரங்கள், என நவரத்தினங்களும்
இருப்பினும், அதை கண்டு பிடித்து தெரிந்தெடுத்து, அழகிய
மாலையாக மெட்டு என்னும் தங்கத்தில் பதித்து....நம் போன்ற
அவருடைய பக்தர்களுக்கு வழங்கும் தெய்வதிற்கே ......
அனைத்து வந்தனங்களும்....நன்றிகளும்......!
https://youtu.be/Xuqcf72OPdo
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு
இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டும்?
பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும் பெண்னந்த பெண்ணல்லவோ
சென்றேன்
ஊகூம் ..... கண்டேன்
ஊகூம்....... சென்றேன்
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வையில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தால்
உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீ இல்லை
ஊகூம்....கண்டேன்
ஊகூம்....சென்றேன்...
வணக்கம் எல்லோருக்கும்...
https://youtu.be/1EDsLY6VqCQ
இந்த பாடலை பாா்த்த போது முன்னாள் மத்திய மந்திரி திரு.மு.க.அழகிரி தனது மகன் தயாநிதி திருமணத்தின் போது தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறி தானும், தனது சம்பந்தியும் சேர்ந்து பாடி அனைவரையும் உற்சாகபடுத்தியது நினைவுக்கு வந்தது.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
ஆஹாஹா.. ஆஹாஹா..
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?
ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ..
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி ஆ..ஆ..
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
https://youtu.be/RzSTszcoqm0
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...e28fcb722b352f
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மக்கள் தலைவரும் நடிகையர் திலகமும்
https://scontent-sin.xx.fbcdn.net/hp...13&oe=55DC522F
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
எத்தனை பேர் எப்படி வேஷம் கட்டினால்தான் என்ன. ராஜா வேஷம் முதல் கோமாளி வேஷம் வரை சிவாஜி என்ற ஒரே ஒரு முகத்துக்குத்தான் பொருந்தும் என்று இப்போதாவது புரிந்து கொண்டால் சரி!
மகாகவி காளிதாசை இப்போது பாருங்கள். இன்னும் அருமையாக உணரலாம்.
எந்த வகையிலும் யாரும் சிவாஜிக்கு இணையே இல்லை. புதையல் கூத்தும், நவராத்திரி கூத்தும், தெனாலிராமன் விதூஷகனும், ராஜபார்ட்டின் ரசமான நாடகங்களும், என் தம்பி,கள்வனின் காதலி தெற்கத்திக் கள்ளன் ஆட்டமும் எப்போதோ சிவாஜி ப்பூ என்று ஊதித் தள்ளியவை. நடிப்பு கிடக்கட்டும். முதலில் வேஷப் பொருத்தத்தை எட்ட வேண்டுமே! வேஷப் பொருத்தம் கிடக்கட்டும் அதற்கு முன்னால் அதற்கேற்ற முகம் வேண்டுமே.
நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்றால்?!
முதல் படத்தின் முதல் காட்சியிலேயே மொத்தமும் முடித்து விட்டார் அந்த மாநடிகர்.
சூரியன்கள் கூட பல உண்டு. நடிப்பின் சூத்திரதாரி ஒருவர் மட்டுமே உண்டு. அதுதான் சிவாஜி. ஒரு சிவாஜி. ஒரே ஒரு சிவாஜி. சிவாஜி என்ற வி.சி.கணேசன்.
அந்த நடிப்பு மாயாவியின் அடிமுடியை தொட்டவர் எவரும் இல்லை. தொடப் போகிறவரும் இல்லை.
நண்பர்களே,
வேறு இணையதளத்திலிருந்து பதிவுகளை மீள்பதிவு செய்யும் போது, அது எந்த இணையதளம், யார் எழுதியது, நாள் போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டுகிறேன்.
Gapfiller Nostalgia on NT-APN bakthi combo!!
Sivabakthavijayam a.k.a. thiruvarutchelver!!
https://www.youtube.com/watch?v=X7gEUQPK2ts
Respectful Mothers' / Motherhood Day wishes!
இன்று அகில உலக அன்னையர் தினம்
https://www.youtube.com/watch?v=b1PuDk_WyS0Quote:
அன்னையின் வளர்ப்பே அனைத்து வாழ்வியல் முன்னேற்றங்களுக்கும் அடிப்படை
அன்னையைப் போலொரு தெய்வமுண்டோ..... நடிகர்திலகத்தின் ஒற்றைவரி தீர்ப்பு !!
https://www.youtube.com/watch?v=a3IQKvcZEPQ
quote "One of the much-written- about and equally criticised films in the history of Tamil Cinema is Veera Pandya Kattabomman (1959). Made at a huge cost, it was shot in Gevacolor and processed and printed at Technicolor in England. According to ‘Chitra’ S. Krishnaswamy who worked on the film but took no credit, B.R. Panthulu did not make any profit as such because of the high cost of production."
Unquote :
ராகவேந்திரா சார் - சுமுகமாக சென்று கொண்டிருக்கும் இந்த திரியில் ஒரு புதிய பிரச்சனை வர வேண்டாம் - மேற்கொண்ட வரிகள் நம்பத்தாகாதவை மட்டும் அல்ல - கற்பனை கலந்த பொய் - இந்த படத்திலும் பந்தலு பணம் பண்ணவில்லைஎன்றால் அவர் எந்த படத்திலும் பண்ணியிருக்கவே முடியாது - இந்த மாதிரி வரும் BLAST FROM THE PAST should be blasted fast . எவ்வளவோ சொல்ல வேண்டிய படத்தில் எதையுமே சொல்லாமல் தேவையே இல்லாத கசப்பான கற்பனை நிறைந்த விஷயங்களை போடுவதால் யாருக்கு என்ன இலாபம் ? - நீங்கள் reproduce தான் செய்தீர்கள் என்றாலும் இப்படி உண்மைக்கு புறம்பான கற்பனை நிறைந்த பதிவுகளை இங்கு பதிக்க வேண்டாமே சார் . பேப்பரை படிப்பவர்கள் படித்துக்கொண்டு போகட்டும் - பல விஷயங்களை புரியாமலேயே படிப்பவர்கள் இந்த படத்தின் சிறப்பை மட்டும் புரிந்துகொள்ளவா போகிறார்கள் ?
உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - உங்களிடம் ஒரு சின்ன வேண்டுதல் மட்டுமே
அன்புடன்
ரவி
I agree with Ravi sir,
Without reading what is written, sorry, what is blabbered inside this article, just see the title and re-produce here should be avoided.
Murali sir and Pammalar somany times proved how VPKB was a huge hit in box office.
Re-producing this kind of rubbish articles of the Hindu, namma thalaiyil naame mannai alli pottuk kolvadhu pola.
Dear Ravi & Adiram
To respect yours (ours too), the post under reference has been deleted.
Thank you
Blast from the Past of The Hindu posted by RaghavendharQuote:
quote "One of the much-written- about and equally criticised films in the history of Tamil Cinema is Veera Pandya Kattabomman (1959). Made at a huge cost, it was shot in Gevacolor and processed and printed at Technicolor in England. According to ‘Chitra’ S. Krishnaswamy who worked on the film but took no credit, B.R. Panthulu did not make any profit as such because of the high cost of production."
இந்த மாதிரி 'முன்னால் போனால் கடிக்கும் பின்னால் போனால் உதைக்கும்' குத்து மதிப்பு விமரிசன அஞ்ஞானிகளின் (செத்துப்போன இத்துப்போன வெத்துவேட்டு பாம்புப்) 'படங்களை' ஒதுக்கி நடிப்புச்சித்தரின் சத்தான வசனமழையில் முத்தான நடிப்பு இழையில் ரசிகர்கள் பித்தான உயிர்ப்புள்ள கட்டபொம்மன் கெத்துப் ப(பா)டத்தை ரசிக்கத் தயாராவோமே !!
உலகம் இதிலே அடங்குது .....உண்மையும் பொய்யும் விளங்குது....கலகம் வருது தீருது......
அச்சுக்கலையால் நிலைமை மாறுது .......
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லிப் பலனில்லே !
மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே .....?!
This superficial logic was always applied to NT's magnum opus movies....but failed to impress the minds of generations adoring the demigod of acting!!
Enjoy NT's fitting smiley reply....we too sing along with him!
https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg
மிகவும் நன்றி சார் - பதிவை உடனே நீக்கியதற்கு - நாட்டுக்கு பெருமை தேடி தந்த ஒரு மாபெரும் காவியத்தை , அந்நிய மண்ணில் விருதுகளை கொட்டி குவித்த ஒரு படத்தை , வசூலில் கர்ணனாக வெளி வந்த ஒரு படத்தை , தமிழை தலை நிமிர்த்தி நடக்க வைத்த ஒரு படத்தை , வெள்ளி விழாவை வினாடியில் எட்டி பிடித்த ஒரு படத்தை , தேச பக்தியை வீடுதோரம் பரப்பி சுதந்திர தாகத்தை உண்டு பண்ணிய ஒரு படத்தை , இந்த நாட்டின் அசல் வித்துக்களாக இல்லாதவர்கள் , எட்டைப்பனாகவும் , தொண்டைமானாகவும் , கூடவே வளரும் காளான்களைப்போல உளறத்தான் செய்வார்கள் - அவர்களை தலைவரிடம் நாம் கற்றுக்கொண்ட பெருந்தன்மை என்ற பெரிய வரத்தினால் மன்னித்தும் , மறந்தும் விடுவோம் .
செந்தில் சார் - இத்துடன் விட்டுவிடுங்கள் - பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் - போகட்டும் - மன்னிக்க தெரிந்தவர்கள் நாம் .
ம்...எழுதுங்க எழுதுங்க
பராசக்தி டப்பா
திரிசூலம் ஊத்திகிச்சி
வசந்த மாளிகை அவுட்டு
பட்டிக்காடா பட்டணமா தோல்வியில் மாதவன் ஆஸ்பத்திரியில் அனுமதி
முதல் மரியாதை மூணு நாள் ஓடுச்சு
தேவர் மகன் தேறவே இல்ல
நீதிபதி எடுத்து பாலாஜி காலி
அந்தமான் காதலி எடுத்து முக்தாவை ஆளையே காணோம்
அண்ணன் ஒரு கோவில் கோவிந்தா
பாசமலர் எடுத்து பீம்சிங் பிச்சை எடுத்தார்
உயர்ந்த மனிதன் ஓடவே இல்லை
திருவிளையாடல் எடுத்து திருவோடு ஏந்தினார் நாகராஜ்
இன்னும் என்னென்னமோ எழுதுங்க. அதனால என்ன. சிவாஜியோட முன்னூறு படமும் பெய்லியர். சிவாஜியை வச்சு எடுத்த எல்லா தயாரிப்பாளரும் ஓட்டாண்டி.
சிவாஜி படம் போண்டியாகமத்தான் எல்லா தியேட்டரும் கல்யாண மண்டபமாச்சு
சிவாஜியை வச்சு படமெடுத்தவன் எல்லாம் தெருவில் போண்டியாகி கியூவில நிக்கிறான்.
அதனாலதான் சிவாஜி முன்னூறு படம் நடிச்சாரு.
போங்கடா போங்கடா போக்கத்த பசங்களா...
காலையிலே கண்ணு முழிச்சதுமே சிவாஜியை பத்தி என்ன குறை எழுதலாம்னு பொண்டாட்டி புள்ளைங்கள கூட மறந்து அதே சிந்தனையா அலையிறீங்களே.
இதிலிருந்தே தெரியல...சிவாஜி ஒங்க ஒவ்வொரு அணுவிலும் கலந்து உங்களை ஆட்டி வைக்கிறார்னு.
எழுத வந்துட்டானுங்க.
என்னா செய்றது? உங்களையெல்லாம் கேப்பாரு இல்ல. சிவாஜி ரசிகன்கிட்டேயும் ஒத்துமை இல்ல. வந்து ஒதைப்பான்னு பயம் இருந்தா இப்படியெல்லாம் எழுதுவியா?
உங்களுக்கெல்லாம் எளைச்சவரு அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சிவாஜிதானே.
ஆனா அவரு பண்ண சாதனையிலே கோடியிலே ஒரு பங்கு கூட யாரும் செய்ய முடியாது. அதைப் புரிஞ்சுக்க.
வசூலுக்கு அர்த்தமே வசந்த மாளிகை வடிவழகன்தான். இது பொறக்கப் போற பாப்பாவுக்கும் தெரியும். ஊத்த வாயை வச்சுகிட்டு கம்னு கிட.
The 'Half baked' man who wrote that article MUST understand that, VEERAPANDIYA KATTABOMMAN' is the ONE & ONLY "Silver Jubilee" movie that B.R.Pandhulu met in his life time.
NO OTHER SILVER JEBILEE in Tamil with "ANY OTHER" actors, he produced till his last day. (His Kannada movies we dont know).
Chitra Krishnasamy is a cobra, who mislead Pandhulu and made to move to "somewhere".
Dear Adiram sir.
We the ardent fans of NT are neither shaken nor stirred by these half baked cooks who try only to spoil the sauce. At this stage, let us not give room for any other lateral development or radial deterioration as an offshoot to this issue. Ignoring is the best way to insult! Let us not further amplify.
regards, senthil
Gap filler / Mind Cooler nostalgia 1 on NT's Pudhaiyal
Even NT's silhouette acts !!
https://www.youtube.com/watch?v=N0rHcktJm8A
https://www.youtube.com/watch?v=IHeGpLCBCjs
Mind Cooler 2 : Aandavan Kattalai
Two extreme situations pacify our minds summer cool!!
https://www.youtube.com/watch?v=3lIpebdRTw0
https://www.youtube.com/watch?v=-3i-2sEiZSc
Gap filler / Summer cool nostalgia on NT 3 : Train travels!
ரயில் பயணங்களில் நடிகர்திலகம் !!
https://www.youtube.com/watch?v=3x79T3gesAk
https://www.youtube.com/watch?v=smlQQAZHKpk
https://www.youtube.com/watch?v=w02bYPyi2rs
https://www.youtube.com/watch?v=3YmfXL5zIg8
https://www.youtube.com/watch?v=g74zRNWwfkY
Gap filler 4 : Summer cool walks by NT!
நடைப்பயணத்தில் நடிகர்திலகம் !!
https://www.youtube.com/watch?v=CDjDXY4248Y
https://www.youtube.com/watch?v=uANHNjdORiE
https://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc
https://www.youtube.com/watch?v=NCx1gZvxsB8
https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU
Gapfiller nostalgia 5 on NT's flight mode!! Summer cool flight trips!!
விமான பயணத்தில் நடிப்பு வித்தகர்
https://www.youtube.com/watch?v=muinvAiRN8k
https://www.youtube.com/watch?v=Qzs_Ea8SBY4
Gapfiller nostalgia 6 on NT's Two Wheeler rides!! Summer cool travels!!
நடிப்பின் இறைவனின் இரு சக்கர வாகனப் பயணங்கள் !!
https://www.youtube.com/watch?v=bIaGXtTBgNs
https://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8
Wheel Chair movements by NT!! Gapfiller nostalgia 7
சக்கர நாற்காலியில் நடிப்புச் சக்கரவர்த்தியின் நகர்வுகள் !!
https://www.youtube.com/watch?v=sc4pV709YMk
https://www.youtube.com/watch?v=I57mtA7KKrg
வ ச ந் த மாளி கை
தமிழகத்தில் எங்கு எப்போது திரையிட்டாலும் வசூலில் ஒருபூகம்பத்தையே ஏற்படுத்துகின்றது இந்தப்படம்.அதற்குசமீபத்தில் திருச்சியில் நடந்த நிகழ்வுகளே சான்று
http://i1065.photobucket.com/albums/...ps7razxt1m.jpg
http://i1065.photobucket.com/albums/...psbglpm0a7.jpg
Gapfiller nostalgia 8 & 9 : NT's 4 wheeler rides !! summer cool trips!!
கலைக்குரிசிலின் கார்/ ஜீப் பயணங்கள்
https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0
https://www.youtube.com/watch?v=dUTn9N0OgfQ
https://www.youtube.com/watch?v=G8U1ACU5Hdk
https://www.youtube.com/watch?v=q--oOSZlz-g
https://www.youtube.com/watch?v=ZF7FKLbVOpY
Gap filler nostalgia 10 : NT's summer cool boat / ship trips!!
நடிப்புப் பகலவனின் படகு / கப்பல் சவாரிகள்
https://www.youtube.com/watch?v=vNLRpeXzb3Y
https://www.youtube.com/watch?v=zHJdgYyvGWA
https://www.youtube.com/watch?v=xvFu-gm0UuY
https://www.youtube.com/watch?v=zjAOJ9xOP-w
https://www.youtube.com/watch?v=uLmsuXcID7U
https://www.youtube.com/watch?v=wCibISx3-ys