:lol:
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
Printable View
:lol:
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக
விளைந்த கலைஅன்னமே
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
கூடும் மலரே வருக வருக எனைத் தேடி ...இசை பாடி
Vanakkam Pala :-)
Hi Velan UV
isai kettaal puvi asaindhaadum
adhu iraivan arulaagum
ezhaam kadalum vaanum nilavum
ennudum vilaiyaadum
isai ennidam uruvaagum
Welcome back Siva, how are you and the family? 😊
Iraivan ulagathai padaithanam, Ezhmayai avan thaan padaithaana?
Ezhayai padaithavan avan endral, iraivan enbavan yetharkkaga?
Sent from my SM-G920F using Tapatalk
Hi Velan Sivan UV Rajraj sir Ragadevan
படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி எழுந்தது அழகு..
hello my dear friends:bow:
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ
நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டாச்சூ
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ
நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
Sent from my SM-G920F using Tapatalk
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக்
எங்க எங்க அத நான்பாக்குறேன்
கைய கொடு கொஞ்சம் நான் காட்டுறேன்.
கொஞ்சம் உளறிக் கொட்டவா கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓ ஓ
தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே மழலை பேசும் மழை எங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
மழலை மலராக சிரிக்கிறதே
மனதில் விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த குட்டிக் கண்ணுக்குள்
பட்டாம் பூச்சிகள் சிறகோடு பறக்கிறதே
சொர்க்க லோகம் திறக்கிறதே...
சொர்க்கத்தின் திறப்பு விழா இங்கு சொக்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா
Sent from my SM-G920F using Tapatalk
சோலை மலரே
நெஞ்சை தாலாட்டும் நீலக் குயிலே
நானும் உங்கள் ஜாதி கானக் குயிலே
ஞானம் உண்டு பாட கானக் குயிலே
உன்னைப் போலே நானும் கூவித் திரிவேன்
உச்சி மலை மீது தாவித் திரிவேன்...
https://www.youtube.com/watch?v=CEtG...BvNfR-BlZChHia
koovaamal koovum gokilam un koNdaadum kaadhal kOmaLam
yaarum kaaNaamal naam paadum geethame
kalai mEvum thamizh kooRum nal vEdhame
Sent from my SM-G920F using Tapatalk
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு
Sent from my SM-G920F using Tapatalk
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவென்னும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
Sent from my SM-G920F using Tapatalk
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்குச் சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு...
https://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw
சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா காதலித்துப் பார் காதலித்துப் பார்
கா...தல்... கிரிக்கெட்டு விழுந்திடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டாக்கோட்டு
பரம் பரம்ப்பப்பாரார ரம்பப்பரம்ப் பரம்பப் பாரராம்..
எதச் செஞ்சா ஒத்துக்குவே எனை நீ எப்ப ஏத்துக்குவே..
(எனக்கு இந்தப் பாட் ரொம்பப் பிடிச்சுருக்கே :) )
https://youtu.be/p6cF3havAL8
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
(எனக்கு இந்தப் பாட் ரொம்பப் பிடிச்சுருக்கே :) )
Sent from my SM-G920F using Tapatalk
:happydance:
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே :)
:boo:
வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழுநிலவே
Sent from my SM-G920F using Tapatalk
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலாமுகம் கண்டேன் வா
ஒரே சுகம் நான் காண இன்பம்
இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசைமனது..
ஹாய் காட் பூச்சி.. :)
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...
எனது வாழ்க்கைப்பாதையில் எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணெய் இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே
enna paarvai undhan paarvai
idai melindhaaL indha paavai
பாவை இதழ் தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...
செந்தாமரையே செந்தேனிதழே
பெணோவியமே கண்ணே வருக கண்ணே வருக
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையின் நலம் மதுவண்டோ
Sent from my SM-G920F using Tapatalk
மல்லிகை பூவுக்கு கல்யாணம்
மண்ணில் இறங்குது ஆகாசம்
ஆனந்தக் கண்ணீறு
அள்ளிச் சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும்
நூறு யுகம் வாழோணும்...
https://www.youtube.com/watch?v=Flix61jj06Q
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே
Sent from my SM-G920F using Tapatalk
போதை ஏறிப் போச்சு
புத்தி மாறிப் போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகிப் போச்சு...
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்
துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம்
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்