சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில்காணா
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன்
Printable View
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில்காணா
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன்
வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா
ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு
Sent from my SM-G935F using Tapatalk
உந்தன் அழகுக்கில்லை ஈடு. (என்ன விலை).
உயிரே .உனையே நினைத்து மழையில் நனைந்து
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே உனக்கு
நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே
ஆதிசிவன் தலை அமர்ந்த அணவமா...
யாரோ யார் அவளோ
காதலி காதல் மோகக் குயிலே
துளைக்குதே
பார்வை ஆணவமா பார்வையில் பாயும் ராகந்தமா வலிக்குதே
Sent from my SM-G935F using Tapatalk
ஐயோ வலிக்குதே
ஏதோ அழைக்குதே
கண்கள் நான்கும் சேருமோ
காதல் மேகமும் தூருமோ
நீ நிலா ஒளி மழை...
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு
Sent from my SM-G935F using Tapatalk
வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
சொக்கத் தங்க தட்டப் போல
செவ்வரளி...
தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் புவிதழை
நான் உரிமை கொள்ள வந்தால் என்ன கொடுப்பாய்
Sent from my SM-G935F using Tapatalk
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை...
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி
அந்தரங்கள் யாவுமே எப்படி எப்படி
சொல்வதென்றால் பாவமே
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
ஐயையோ பாவமே அணையாத மோகமே
Sent from my SM-G935F using Tapatalk
ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி...
கடற்கரையெங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம்
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aananadha mohana veNu gaanamadhil alai......
நடமாடும் மேகம் நவ நாகரீகம்
அலங்காரக் கிண்ணம் அலைபோல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை
Sent from my SM-G935F using Tapatalk
வீணைக் கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகிடும் துணை வெள்ளமே..இனிதென மலரும் வீணைக் கொடியுடைய வேந்தனே
ராகங்களைப் பற்றிக் கேட்க ஆசைப்படுகிறோம்.. காலையில் பாடும் ராகம்..
ஆ ஸ.... ஸரிகம பத நி ச.... பூபாளம்
பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி
Sent from my SM-G935F using Tapatalk
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மலை காற்று வீசினால்
படகு தாளம்
மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி
விடிய
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டம்...
ஓடி ஓடி உழைக்கணும்
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
Sent from my SM-G935F using Tapatalk
தம்பிக்கு ஒரு பாட்டு அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
வெள்ளி
வெள்ளிக் கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்..
வள்ளிக் கணவன் பேரைச்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
Sent from my SM-G935F using Tapatalk
ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்
கண்மணி
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல்
சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
தெய்வத்தின் மார்பில்
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
Sent from my SM-G935F using Tapatalk
தாயே மூகாம்பிகே, ஜெகன்
மாயே லோகாம்பிகே!
தேவியர் மூவரும் மேவிய உருவே - அருள்
aruL thaarum dheva maathaave aadhiye inba jothiye
ஆடும் அருள் ஜோதி
அருள்வாய் நீ என்னை. பாடும் பாவை என் மேல்
பாராமுகம் ...
ராகம் பாவம் தாளம் சேர்ந்த பரதக் கலை
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட
துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும்
அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோ
அட தார
Sent from my SM-G935F using Tapatalk
ஊ தார ராரரே
ரப்பப்பா
ஊ தார ராரரே
ரப்பப்பா
ஐய்யய்யோ படுத்துற
அயர்ன் துணி
எட்டுமணி புக்கு போட்டு
லேட்டா என்ன கூட்டிப்போயி
மிஸ்சு கிட்ட மாட்டி