vengaaya sAmbaar, rice and boneless chicken fry!
angE enna breakfast?
Printable View
vengaaya sAmbaar, rice and boneless chicken fry!
angE enna breakfast?
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
1950’s?
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்பு கொண்டு தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
Earlier Priya...
Love the song you sang <3
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Why don’t you tell me the year?
I hardly listen to old songs, but that particular song is a beautiful one!
சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில் நாளை வருவது
இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்
1948
Enjoy!
https://www.youtube.com/watch?v=dWfS2tcz4_Q
I don’t know why I said that I hardly listen to old songs. Rather, I hardly listen Tamil songs these days! :lol:
I never knew that I’d be this busy in my life that affects my listening pleasure!
நேற்று நீ சின்ன பாப்பா
இன்று நீ அப்பப்பா
ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ
She is a beautiful actress with no makeup, wow!
I never heard this song before, neither have I seen the actress!
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
Tamil songs are my oxygen & blood... can't live without them... :boo:
காலம் செய்யும் விளையாட்டு
அது கண்ணாமூச்சி விளையாட்டு
athu oru nilaak kaalam....iravugaL kanaak kaaNum....aadai kooda baramaagum...paarijatham iiramaagum...inimaiyE vasantha vaanam...iLamaiyE
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும்
மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ...
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
hi rd and nov!சொன்னால் தானே தெரியும்...என்னைக் கண்ணால் பாரு புரியும்...அழகி உனக்கு கோபம் எதுக்கு...ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
Hello SP...! :)
கண்ணாலே மிய்யா மிய்யா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா மையா
Or aayiram kaRpanai nURaayiram sindhanai
raagamE thaaLamE baavamE Odi vaa Odi vaa
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்
அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்
அருகினில் இருந்திட வேண்டுகிறேன்
This is not PP but a 1987 song starting with அருகினில் (ariki)! Beautiful composition
in Harikamboji raagam by G. Devarajan; sung by K.J. Yesudas…
https://www.youtube.com/watch?v=cbEIvk_7-Bg
Hi Shakthi! :)
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
நினைக்கும் இடம் பெரிது
போய்வரும் உயரமும்
புதுப்புது உலகமும்
அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம்...
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலா காலம் கனவினில் தினம் தினம் உலா போகும்
Sent from my SM-G935F using Tapatalk
நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஓய் அது என்னா ஓய்…
mele parakkum rocket-u
minnal poochchi jacket-u
aaLai mayakkum face cut-u
adhudhaan ippo market-u
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது...
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
Sent from my SM-G935F using Tapatalk
எனக்கொரு உதவி செய் மடியினில்
இடம் கொடு கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய் அதுவரை
பொறுத்திரு கண்ணா கண்ணா
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
Sent from my SM-G935F using Tapatalk
நடு சாமத்தில சாமந்திப்பூ
ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரிதான்
பாத்து ரசிக்குது கட்டில் பாடம் ருசிக்குது
சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
சாமியே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
Sent from my SM-G935F using Tapatalk
சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேளு புள்ள
சாதகம் பாத்துப்புட்டேன் இப்ப சம்மதம் சொல்லு புள்ள
தாலிய கட்ட சம்மதமா மேளத்த கொட்டச் சொல்லட்டுமா
வெக்கமும் என்ன வள்ளியம்மா வச்சுப்புட்டேன் ஒரு புள்ளியம்மா
வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா
வெள்ளி மணி தேரா
சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ
Sent from my SM-G935F using Tapatalk
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
இரு தாமரை மொட்டுக்கள் சிந்திய
முத்துக்கள் எத்தனை எத்தனையோ
எனைத் தாங்கிய மன்னவன் வாங்கிய
முத்தங்கள் எத்தனை அத்தனையோ
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி..
நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி
Sent from my SM-G935F using Tapatalk
Vanakam to all nga,
Malargal nanainthana paniyaaley
En manathum kulirnthathu nilvaley
Pozhuthum vidinthathu kadhiraaley
Something something:noteeth:
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்
Sent from my SM-G935F using Tapatalk
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்...
இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்தததை விதி வந்து இணைக்கின்றது