தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
Printable View
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
ஊருக்கு தெக்கிட்டு ஒத்தாலமரம்
அங்ஙன நிக்குறா ராசம்மா
யாருக்கும் சொல்லாம மாமனும் வாரான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா
மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே
ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை
வந்தாள் மகாலெக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலெக்ஷ்மியே என்
வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலெக்ஷ்மியே
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
ஏனம்மா சிவந்தது இந்தக் கன்னம்
என்னம்மா சொல்லுது இந்தக் கண்கள்
யாரம்மா சொல்லம்மா அந்தக் கள்வன்
இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி
விரல் கோர்க்கவும்
உன் ஒரு கரம் போதுமடி
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச… காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும்...
ஸ்ரீ ராகம்...
என்னாளுமே
நீயல்லவா
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே.
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலை தொடும் வேலை வந்து
தாவுதடி
தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குரியே
மனுசுல கரகம் ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மறைச்சு கலக்குறியே
ராக்கால வேளையில
ராசா நீ வாடயில
இளம் மேனி சூடாகுது
இதம் தேடி போராடுது
ராசாவே. உன்ன நம்பி. இந்த ரோசாப்பு இருக்குதுங்க. பழச மறக்கலியே. பாவி மக நெஞ்சு துடிக்குது
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா கொடு
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும்
பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா.லேசா லேசா நீண்டகால உறவிது லேசா காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே
Oops!
சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்கு திக்கு திக்கு திக்குன்னு மனசு அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு அழகு வெடிக்குதே உனக்கு