பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
Printable View
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
அதை மண் மீது போட்டுவிட்டேன்
வெய்யிலில் வாட வெய்யிலில் வாட
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெறித்தது
மழைத்துளி
தெறித்தது எனக்குள்ளே
குளித்தது நினைத்தது
பலித்தது குடைக்கம்பி
துளிர்த்தது
வானம் முத்துக்கள்
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது, அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு. ஆசை துறந்தால் அகிலம்
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை
நிழலை திருடும் மழலை நானோ
ஏதோ எண்ணம் திரளுது கனவில்
எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே
ஸ்ருதி லயம் எனக் கூடும்
ஸ்வரங்களில் சுகம் பாடும் கவிதையே வா இங்கே
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு
நீ எரப்பு கூட எடுத்து வீச
இடுப்பை வளைக்கும் தினுசு அதை
எதுக்க நின்னு பாக்கும் போது
எங்கோ
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே
கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ
அன்னக்கொடி சின்ன இடை அம்மாடியோ என்ன நடை
அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த
சிரிச்சேன் ரசிச்சேன் இன்னேரமா கண்ணுறங்கேன்
என்னன்னமோ கொண்டு வந்தேன்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து வலை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை குத்தி குத்தியே கொல்லுதே
காதல் எந்தன் வீதி வழி கைய வீசி வந்த பின்னும் கால் கடுக்க காத்திருக்கு எதனாலே
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
நீ நடந்தால் நடை அழகு .. அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு .. அழகு
நீ பேசும் தமிழ் அழகு .. அழகு
நீ ஒருவன் தான் அழகு .. அழகு
ஆ .. நெத்தியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல்
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
மஞ்சலும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள
ஊருக்குள்ள ஆறு வந்து…
ஏறு பூட்டதான் சொல்லுதய்யா…
தெருக்குள்ள சாமி வந்து…
காப்பு கட்டத்தான் கேக்குதய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர மறச்சா நல்லால்ல
அடடா
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
Oops! Clue, pls!
நல்ல காலம் வருகுது
இந்த அய்யா மாத்திரம்
ஒரு வினாடி தவறி பிறந்தால்
நரகத்திலே பிறப்பாங்க
நரகத்திலே பிறப்பாங்க
இல்லே இல்லே
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி
நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆள வந்த ஞானி இவள் ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை
வானணிந்த வெண்ணிலவும் தேய்வதுண்டு சாய்வதுண்டு
நானணிந்த கிரீடம் என்றும்
நேற்று no no நாளை no no
Life-ல் tension என்றும் no no
கவலை no no girlsக்கு no no
கனவு வாழ்க்கை என்றும் no no
டாவ்வியா நோவ்வியா நோ வேணாய்யா
லவ்வியா மாட்டியா நீ வெர்ரி சோகய்யா
நெஞ்சில அம்பு