முரளி,
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.நடிகர்திலகம் என்ற மேதையின் மேன்மையில் கட்டுண்டு கிடப்பதில் ஒரு சுகம். ஆனால்,அந்த மேதையின் புத்திசாலி ரசிகர்களின் எழுத்தில் மயங்குவது இன்னொரு சுகம்.இப்படி ஒரு புலமையா? தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும்??!! என்ன ஒரு thoroughness !! Comprehensive coverage !! உங்கள் எழுத்து திறன் எல்லோரையும் வசீகரிப்பது. சும்மாவா திரிக்கு என்னை ஓடி வர வைத்தீர்கள்?
ஆமாம் logic உதைக்கிறதே ,உங்களுக்கும் எதிராக சதி நடந்ததா?ஹூம்...வல்லவனுக்கு வல்லவன்.