எங்களுக்கு பார்த்த ஞாபகம் அற்று போகும் அளவு திரியில் அவ்வப்போது அந்தர்த்யானம் ஆகி விடும் மாயாவியே? மாய்ந்து மாய்ந்து நாங்கள் எவ்வளவு எழுதினாலும்,நீ வரும் போது ,திரிக்கு வரும் உற்சாகம்,களை தனிதான்.எனக்கே மனசு துள்ளி,உடனே முரளி சாருக்கு நாலு missed call போட்டு,என்ன ஏது என்று பதற வைத்தேன்.
எங்களை விட்டு எங்கும் ஓடாதே. எங்களுடன் இரு. நாங்கள் கண்ணால் காண முடியாத திரியின் மாய கடவுளாய்.