இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
Sent from my SM-A736B using Tapatalk
கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
குடை இல்லா நேரம் பார்த்து…
கொட்டி போகும் மழையை போல
அடடா என்ன அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு
அழித்தே நொறுக்கும் அழகு பிழைப்பேனா தெரியல
Sent from my SM-A736B using Tapatalk
அழகு சிரிக்கின்றது…
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது…
பக்கம் வருகின்றது
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு அழுகிறேன்
கண்ணின் நீரில் எரிகிறேன்
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
உன் கண்கள் கண்ணாடி என் மனம் படமாய் தெரிகிறது
என் உயிரை நெருங்குகிறது சூரியனாய் என்னை சூடுகிறாய்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
ஊர்கோலம் போகின்ற
கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று
ஊரார் உறங்கயிலே
உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம் கொண்டு
நான் வருவேன் சாமத்திலே
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சரித்திரம் படைத்திடு சரித்திரம் படைத்திடு
நன் முயற்சிகள் யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல இந்த லட்சங்களும் வேண்டாம்
Sent from my SM-A736B using Tapatalk
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
ஆண்டவன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
Sent from my SM-A736B using Tapatalk
அனுபவி ராஜா அனுபவி….
அனுபவி ராஜா அனுபவி….
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
அழகிய அழகிய கிளி ஒன்றை பிடி பிடி பிடித்தது பூனை
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை பறி பறித்தது யானை
Sent from my SM-A736B using Tapatalk
பனி விழும் மலர் வனம். உன் பார்வை ஒரு வரம்
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
Sent from my SM-A736B using Tapatalk
தாலியே தேவயில்ல… நீதான் என் பொஞ்சாதி… தாம்பூலம் தேவயில்ல… நீதான் என் சரிபாதி
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
காதலன் வந்தான் கண் வழி சென்றான்
கண்களை மூடு பைங்கிளியே பைங்கிளியே
Sent from my SM-A736B using Tapatalk
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
Sent from my SM-A736B using Tapatalk
வாசமில்லா மலரிது
வசந்தத்தை தேடுது ...
வைகை இல்லா மதுரை இது
மீனாட்சியை தேடுது
வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
Sent from my SM-A736B using Tapatalk
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
காலை பொழுது விடிந்தது என் நெஞ்சத்தை போலே
சோலை மலரும் மலர்ந்தது என் கண்களை போலே
Sent from my SM-A736B using Tapatalk
சோலைக் குயிலே காலைக் கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
காலைக் குயில்களே கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும்
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
உன் பாடல் பாதி
என் பாடல் பாதி
ஒன்றாகும் போது கீதம்
இனி தன் பாதை மாறி
உன் பாதை தேடி
வந்தாடும் எந்தன் பாதம்
என் பாடல் தங்கம் பெறும்
கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள்
Happy new year Priya!
Hqppy New Year, NOV! :)
How are you?
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகத தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
என் காதலும் என்னாகுதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண் மீறுதே
சொல்லாமலே யாா் பாா்த்தது…
நெஞ்சோடுதான் பூ பூத்தது
நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே நிலவோடு தென்றலும்
வரும் வேளை காயங்கள் மறந்திடு