Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் புதிய படங்கள் முதல் வெளியீட்டில் அதிக பட்சமாக 40 அரங்குகளில் தென்னகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது . மறு வெளியீடு படங்களில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் - அடிமைப்பெண் - ஆயிரத்தில் ஒருவன் - உலகம் சுற்றும் வாலிபன்
தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் 20 முதல் 30 அரங்குகள் வரை திரையிடப்பட்டுள்ளது .
புதுப்பிக்கப்பட்ட ''ஆயிரத்தில் ஒருவன்'' தமிழகமெங்கும் மிகவும் அதிகமான அரங்கில் வருவதாக
தகவல்கள் கிடைத்துள்ளது .அநேகமாக தென்னகமெங்கும் 100 அரங்குகளில் வரலாம் என்று
தெரிகிறது .
சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் - அபிராமி - மகாராணி - ராஜேஸ்வரி - சங்கம் அரங்கில் வரலாம்
என்று தெரிகிறது .
விரைவில் மேலும் சில தகவல்கள் ..............