-
http://i160.photobucket.com/albums/t...psk153cytf.jpg
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
அப்புறம் ராஜபாளையம். நாங்கள் செய்வதை என்றுமே வெளியில் சொல்லுவதில்லை [ புரட்சித்தலைவர் வழியில் செல்கிறோம் - சமீபத்தில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மகளுக்கு , சொந்த பணத்தில் , எவளுவு செலவு செய்தோம் என்று கேட்டல் நொந்து விடுவாய் ராஜபாளையம்]. அப்புறம் இந்த புகை படம், காமெராவுக்கு போஸே கொடுப்பது, மேடை ஏறு மற்றவர் நடத்தும் நிகழ்ச்சியில் கும்மி அடிக்கிறது எல்லாம் நமக்கும் ஒத்து வராது]. சமீபத்தில் அப்படி ஒன்று நடந்தது ராஜபாளையம், என் மன வருத்தம் எனக்கும் தான் தெரியும்.
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது- அது சரி தப்பான நபரிடம் புரட்சித்தலைவர் கொள்கை எதிர்பார்ப்பது மாபெரும் தவறு.
-
Quote:
Originally Posted by
MGR RAJKUMAR
http://i64.tinypic.com/314cgpc.jpg
இந்தப் படம் இதுவரை நம்ம திரியில் வரவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் தலைவரிடம் இருந்து விருது வாங்கும் இவர் யாரு? தெரிந்த நண்பர்கள் சொல்லவும்.
Lalgudi Jayaraman?
-
Wishing the Makkal Thilagam thread 18 a very Grand Success.
I wish the entire Disciples of Makkal Thilagam all the very best for making the thread very interesting.
Sailesh Sir, Glad to see you after a very long time. Trust you are doing well by the grace of god (in your case, COSMIC POWER).
I am not sure, if this song was put up in this thread. I happen to see this song that claim it is unreleased song.
https://www.youtube.com/watch?v=2vd94TDFdLE
Hello Kaliaperumal Sir, Welcome back ! Wishing you all the best in carrying forward this social service.
Thanks once again to all Makkal Thilagam Disciples !
Regards
RKS
-
புரட்சித்தலைவர் சமாதியில் இன்று நடந்த ஆலோசனை கூட்டம்
http://i160.photobucket.com/albums/t...psxbbk51wi.jpg
-
Quote:
Originally Posted by
RavikiranSurya
Wishing the Makkal Thilagam thread 18 a very Grand Success.
I wish the entire Disciples of Makkal Thilagam all the very best for making the thread very interesting.
Sailesh Sir, Glad to see you after a very long time. Trust you are doing well by the grace of god (in your case, COSMIC POWER).
I am not sure, if this song was put up in this thread. I happen to see this song that claim it is unreleased song.
https://www.youtube.com/watch?v=2vd94TDFdLE
Hello Kaliaperumal Sir, Welcome back ! Wishing you all the best in carrying forward this social service.
Thanks once again to all Makkal Thilagam Disciples !
Regards
RKS
Evening RKS Sir,
Hope you are doing fine as well. Just back from Madras. Irrespective of the Rain/Flood etc what was disturbing me in Madras was the condition of Chevaliar Sivaji Ganesan Road. May be all the residents in that Road should inform the concerned authorities, in writing, to give a new facelift by laying concrete road [at the least]. By doing so they are honouring one of the greatest personality of World Cinema.
As regards the Video, it is from "Velu Thevan", and has been posted many times in Mayyam.
Thanks
-
-
http://i160.photobucket.com/albums/t...pskgksnypz.jpg
கடமை, கண்ணியம் கட்டுப்பாடு இம்முன்றும்
உடமை நீ அறிவாய் தம்பி.
கனிவு, தெளிவு, துணிவு இவை முன்றும்
தனிநலம் தரும் நீ உணர்வாய்
காலை முதல் இரவு வரை எனது இருப்பிடம் பேரறிஞர் அண்ணா சிலை அருங்கில் தான் இருந்தது. என்னுடன் "ஐசரி" கணேஷ், சுதீஷ் [ விஜயகாந்த் மைத்துனர்] மற்றும் பலர் இங்கு தான் கூடுவோம்.
அந்த நாள் ஞாபகம்.....
-
http://i160.photobucket.com/albums/t...psuswcltst.jpg
Thalaivar Devotees @ Vijaya Mall[?] 3rd Floor, Opp : Kamala Cinemas during November 2015.
-
Quote:
Originally Posted by
MGR RAJKUMAR
http://i64.tinypic.com/314cgpc.jpg
இந்தப் படம் இதுவரை நம்ம திரியில் வரவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் தலைவரிடம் இருந்து விருது வாங்கும் இவர் யாரு? தெரிந்த நண்பர்கள் சொல்லவும்.
பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் அவர்கள் தான் மக்கள் திலகத்திடம் விருது பெறும் அந்த மகத்தான கலைஞர். அரியங்குடி ராமானுஜ அய்யங்கார், எம்.டி.ராமனாதன், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, டி.என்.சேஷகோபாலன் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுடனும் வாசித்துள்ளார். தனிக்கச்சேரிகளும் பல செய்திருக்கும் சாதனையாளர். பிரபல வயலின் மேதைகள் கணேஷ், குமரேஷ் இருவரில் குமரேஷின் மனைவியும் பிரபல வீணை வித்வானுமான ஜெயந்திகுமரேஷ் இவரது மகள்.
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " ஒளி விளக்கு "
வெளியானபோது, சென்னையில் இருந்து எம்.ஜி.ஆர் பக்தரும், வழக்கறிஞரும்
ஆன திரு மோகன்குமார் அவர்கள் திரைப்படத்தை கண்டுகளித்தது மட்டுமின்றி
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி,
நமது திரியில் பதிவிட உதவியுள்ளார்.
அவருக்கு திரியின் பதிவாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி.
http://i65.tinypic.com/x0y9ll.jpg
-
-
-
-
http://i160.photobucket.com/albums/t...ps2d4wawpn.jpg
Pachaiyappa's College Stage - I am not sure if This Stage was there while Thalaivar visited in the late 1960's. Nadigar Thilagam, Current CM [twice], ex-CM [twice] and many more VIP's had addressed the students/people from this very stage. However, it is now in a very pathetic condition.
-
Makkalthilagam MGR., devotees thiruvaalarkal kaliaperumal vinayagam, muthaiyan ammu, mgr rajkumar, saileshbasu, jayashankar,vinoth, selvakumar, loganathan... presents super - postings, about our ponmanachemmal...Kindly all are doing valuable posts for our makkalthilagam...
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
திரு ரவிகிரன்சூரியா அவர்களுக்கு,
மக்கள் திலகம் திரியின் 18-ம் பாகத்திற்கு
வாழ்த்து தெரிவித்த தங்களுக்கு
மக்கள் திலகம் திரியின் அனைத்து பதிவாளர்கள் சார்பாக
நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
-
-
என்றென்றும் மக்கள் கதாநாயகன் - மக்கள் திலகம் எம்ஜிஆர் .
இந்திய சினிமாவில் மாபெரும் புரட்சியும் எழுச்சியும் உருவாக்கிய காவியம் மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை ''.
தென்னிந்திய திரை உலகில் அதற்கு முன் பல சாதனைகள் புரிந்த படங்களின் அத்தனை சாதனைகளையும் முறியடித்து மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக விட்டு விலகும் வரை சாதனையை தக்க வைத்து கொண்டார் . 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும் இப்படம் இன்னமும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுகிறது .தொடர்ந்து அவருடைய பல படங்கள் 1977 வரை ஒவ்வொரு ஆண்டும் பல சாதனைகள்புரிந்தது . திரை உலக முடி சூடா மன்னனாக நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக வாழ்ந்தார் .
1965ல் ''நான் ஆணையிட்டால் '' என்று பாடினார்
1966ல் '' கருணை - கடமை பொறுமை மூன்றும் இருந்தால் .தலைவன் ஆகலாம்'' என்று பாடினார்
1967ல் ''நன்மை செய்வதே என் கடமையாகும்நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
என்று சொனார் .
1968ல் ''நான் உங்கள் வீட்டு பிள்ளை '' என்று கூறினார்
1970ல் ''வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் ''என்று நிகழ் காலத்தையும் , எதிர்காலத்தையும் கணித்தார் .
1969ல் ''நினைத்ததை நடத்தியே முடிப்பவன் '' என்று பாடினார் .
1971ல் ''நானொரு கை பார்க்கிறேன் '' என்று அறை கூவல் விடுத்தார் .
1972ல் ''எல்லோர்க்கும் வழி காட்ட நான் இருக்கிறேன் '' என்று வரவேற்றார் .
1973ல் ''நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்'' என்று பிரகடனம் செய்தார் .
1974ல் '' நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் '' - என்று முழங்கினார் .
1975ல் '' நான் சபை ஏறும் நாள் வந்தது '' என்று முன் கூட்டியே தெரிவித்தார் .
1976ல் ''நாளை உலகை ஆள வேண்டும் '' என்று மக்களை அழைத்தார் .
1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று தமிழகத்தின் நிரந்தர கதாநாயகனாக வாழ்ந்தார் . மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார் . வாழ்வார் .
courtesy- fb.
-
5.1.1974
MAKKAL THILAGAM MGR'S SPEECH.
http://i66.tinypic.com/2yn2e50.jpg
-
http://i67.tinypic.com/2mwupe9.png
சென்னை - 2015-07-03 22:55:25.0
உரிமை கொண்டாடும் அரசியல் கட்சிகளின் சண்டை!
மெட்ரோ ரயில் சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை ஓடத் தொடங்கியது நல்ல விஷயம். ஆனால் கட்டணம் அதிகமிருப்பதாக புலம்பல்களும், பிரச்னைகளும் புறப்பட்டிருக்கின்றன. நகரும் படிக்கட்டுகள், குளிர் சாதன வசதியுள்ள ரயில் நிலையங்கள், ரயில்கள். குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடையக் கூடிய வாய்ப்பு. அதற்கு கட்டணம் அதிகம் என்பது ஏற்புடையதா? சிகரெட், மதுபானங்களுக்கு செலவிடும் பணத்தைவிட இது அதிகமா? இங்கு நேரத்தை விட சற்று கூடுதல் கட்டணம் தருவதில் என்ன இழப்பு ஏற்பட்டு விடப் போகிறது? மக்களை அதற்கேற்ப நாம் தயார் படுத்தாததும் நமது குற்றமே. அரசும், மெட்ரோ நிர்வாகமும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இது ஒரு பக்கமென்றால் மெட்ரோ ரயில் திட்டம் சென்னைக்கு வர தி.மு.க அரசு தான் காரணம் என்று தி.மு.க. தலைமை நாளிதழ்களில், பிற ஊடகங்களில் விளம்பரமே செய்து வருகிறது. அதிமுக அரசு தான் காரணம் என்று அதிமுக வினரும் கூறி வருகிறார்கள். அதற்கான புள்ளி விபரங்களையும் வீசி எறிகிறார்கள். ஊடகங்களுக்கும் இது 'வெட்டிப் பொழுது' போக்குவது என்றால் ரொம்பப் பிடிக்கும். பக்கம் பக்கமாக நிரப்பலாமே. தமிழ்நாடு எதை நோக்கிப்போகிறது.
மக்களின் வரிப்பணத்தில் ஒரு நல்ல திட்டம் நிறைவேறியிருப்பதில் யாருக்கும் மகிழ்ச்சியில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. ஏதோ இவர்கள் சொந்தப்பணத்தில் நிறைவேற்றியிருப்பதாக விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். புறக்கணிக்கப்பட வேண்டிய செயல்கள்.
ஆமாம் ராஜபாளையம், நீயும் உனது சொந்த பணத்தில் விழா நடத்து. அப்புறம் "ஏதோ இவர்கள் சொந்தப்பணத்தில் நிறைவேற்றியிருப்பதாக விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். புறக்கணிக்கப்பட வேண்டிய செயல்கள்" ஆதீமுக தலைமை கழகம் சென்று சொல்லவேண்டியது தானே அல்லது சுவரொட்டி முலம் தெரிவிக்கலாமே!!
எண்ணத் உன்னை பிரித்து மைந்து விடுவார்கள் என்று பயம், முகநூளில் இப்படி சமுக சேவகன் மாதிரி ஒரு கேவலமான விளம்பரம், தேவை தானா ராஜபாளையம்.
படிப்பது ராமாயணம் இடுபது பிள்ளையார் கோவிலா ராஜபாளையம்.
நாம் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விதமான சண்டையோ சச்சறவோ இல்லை ஆனால் எனது தலைவன் பற்றிய தவறான தகவல்கள், கழகத்தை பற்றி பேசியதால் பதிவு செய்கிறேன். இனிமேலாவது இப்படி பட்ட பதிவுகளை தவிர்க்கவும்,
-
-
Quote:
Originally Posted by
esvee
தன்னை ராஜதந்திரி என்று சொல்லிக்கொள்ளாமல் இருப்பவன்தான் உண்மையான ராஜதந்திரி. என் தலைவன் ராஜதந்திரி.
-
http://i64.tinypic.com/33bn20z.jpg
அடிமை இந்த சுந்தரி.. என்னை வென்றவன் ராஜதந்திரி
-
http://i64.tinypic.com/1zxtkcz.jpg
அலைபேசியில் தெரிவித்த எனது வாழ்த்துக்களை தொடர்ந்து, மக்கள் திலகம் திரியின் பாகம்-18 ஐ துவக்கியிருக்கும் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் புரட்சித்தலைவரின் ஆசியுடன், இந்த திரியின் மூலம் மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
-
-
-
-