என் இனிய பொன் நிலாவே
பொன் நினைவில் என் கனாவே
நினைவிலே புதுசுகம் தர தரா த்தரா
தொடருதே தினம் தினம் தர தரா த்தரா
:notworthy:rajaa:notworthy:yesudas
Printable View
என் இனிய பொன் நிலாவே
பொன் நினைவில் என் கனாவே
நினைவிலே புதுசுகம் தர தரா த்தரா
தொடருதே தினம் தினம் தர தரா த்தரா
:notworthy:rajaa:notworthy:yesudas
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்
புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம்
பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட வா வா ராஜா...
வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்பாடி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாளம் கதி வேணும்
so fast RD
raja rajadhi rajan indha raja
kooja thookkadhae veru engum kooja
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா
அங்கே வரும் என் பாடலை கேட்டதும் கண்களே பாடி வா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது...
velan எங்கும் is not = to எங்கே :-D
வாசலிலே பூசணிப்பூ வெச்சுப்புட்டா வெச்சுப்புட்டா
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும்
கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்
hcha paarvai theeraathadi machchAn kuri maaraathadi
dEviyE vanthanam oothavaa santhanam
machana vechkadi mundanai mudichuladan
ummela aasa vechen veredhukku meesavechen
aasai koLLum meesai uLLa ambaLaiya paarthiyaa oru aambaLaiya paathiyaa
adaiyaaLam sollammaa
avardhaanunga athai magandhaanunga
அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது ஆசை கொண்டு ஏங்குகிறேன்...
https://www.youtube.com/watch?v=a2a-g-N6N6k
அம்மானை அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
Sent from my SM-G920F using Tapatalk
அழகுக்கு மறு பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறு பெயர் கண்ணா
தமிழுக்கு மறு பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்கச் சிமிழா...
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
முகத்தளகி ஆமாம் முகத்தளகி மருதாணி பூசிய நகத்தளகி
கோவில் தூண் போல தொடை அழகி கொம்பெறி மூக்கன் போல செல அழகி
encyclopedia=nov
kovil mani osai dhannai kettadhaaro ingu vandhadhaaro
paattu paadum koottatharo
I know this is not PP; vElan was ahead of me! :)
I still had to post this favorite song of mine...
மணி ஓசை கேட்டு எழுந்து நெஞில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்த கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ... ?
This is PP! :)
இது மாலை நேரத்து மயக்கம்
பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலெ இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும்...
my fav one rd
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது வா
வா வா என் வீணையே
விரலோடு கோபமா
மீட்டாத ராகம் யாவும் நாளும் மலர்ந்திடுமோ
கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா..
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றேஉன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
ennodu va va endru solla maaten
unnai vittu veru engum poga matten
sella sandai podugirai
thalli nindru thedugirai
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழவா என்றது
Vaasalile Poosanipoo Vachuputta Vachuputta
Nesathile Yen Manasa Thacchiputta Thacchiputta
Poovum Poovum Onnu Kalenthadhe Ipporthu
Sent from my SM-G920F using Tapatalk
Nov anna..idhellam selladhu (pl see post 3294 only yesterday!)
poove poochooda vaa
endhan nenjai thaalattavaa
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
Sent from my SM-G920F using Tapatalk
radhe en radhe vaa radhe
vaaramal aasai theeradhe
தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை
நாளாம் நாளாம் திருநாளாம்
நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
இளைய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்...
https://www.youtube.com/watch?v=s0gWq_XeoZE
ilaya nila pozhigiradhe
idhayam varai naneigiradhe
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெற வேண்டும்...
https://www.youtube.com/watch?v=ZnNYOK_wEjo
மழை வரப்போகுதே துளிகளும் தூருதே
நனையாமல் என்ன செய்வேன் மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊறுதே தொலையாமல் எங்கே போவேன்
Sent from my SM-G920F using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திரந்திவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சில்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்...
https://www.youtube.com/watch?v=1LOLg0Ir5hE
:twisted:
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
உள்ளே கடவுள் வெளியே மிருகம்
விளங்க முடியா கவிதை நான்
:bow:
நான் அவள் இல்லை அழகிலும் குணத்திலும்
எதிலும் நான் அவள் இல்லை
உன் மேலே காதல் கொண்டேன்
Sent from my SM-G920F using Tapatalk