வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
Printable View
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை தெய்வீகக் காதல் வேளை
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
இதுதானா இதுதானா எதிர்பார்த்த நாளும் இதுதானா? இவன் தானா இவன் தானா
எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்னை நெனச்சேன்
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
பாடும் வானம்பாடி ஹா
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ
ஏனோ ஏனோ
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நான் வெறும் எலும்பு தான்
உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான்
கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசை காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
செல்வம் நிலையல்லவே
இந்த செல்வம் நிலையல்லவே மனமே
பிறந்திடும்போது பணமென்பதேது
இறந்திடும்போது கூட வராது
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
வீரம் என்னும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை சூடிச் செல்லுங்கள்
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை
அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி