-
//காலம் என்னோடு வரும் போது
கடவுள் வருகின்றார்...
காதல் என்னோடு வரும் போது என்
தலைவன் வருகின்றார்..
அது தான் உலகம்..தேடினேன் கைவந்தது.
அழைக்கும் பொன்னான இரவு
மணக்கும் என்வாழ்க்கை உறவு..//
//எங்கு பார்த்தாலும் இயற்கைக் காட்சி//
//யாரடி வந்தார் உன் எண்ணத்தைக் கொள்ள.. ஐலல்லோ..//
//உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா...//
.மிக்க நன்றி ராகவேந்திரா சார்.. அனைத்துப் பாடல்களுக்குமே. இனிமை….கோடுகள் இல்லாத கோலங்கள் மட்டும் ஒர்க் செய்யவில்லை தேடிக் கேட்கிறேன்..அகெய்ன் தாங்க்ஸ்..
-
-
வாசு,
ஜிக்கியின் பாடல் என் பிடித்தம்.இவரை பற்றி கூடிய விரைவில் ஒன்று.
ராகவேந்தர்,
யாரடி வந்தார்- வேறு யார் ராகவேந்தரே
ஏனடி வந்தார்- யாரடி வந்தார் போட .
யம்மாடி ,தவம் வீண் போகவில்லை.
புதிய வாழ்க்கை ஒரு நல்ல முயற்சி.சி.வீ.ஆர் நன்கு சோதனை முயற்சியில் பண்ணிய படம் ரசிர்களால் கண்டு கொள்ள படவில்லை.
மூன்று பாடல்களுமே தூள்.
பேசு மனமே, காலம் என்னோடு, பாட தெரிந்தவர்.
.
-
More Kapi
Poonkuyil Koovum Pooncholaiyil Oru Naal.........
I don't know whether this song was in any movie. I post this because of fond memories.
Whenever we visited India we used to visit D.K.PattammaL at her home. In one such visit she allowed me to record our conversation. The recording is still with us (video tape). Some day I will transfer it to a DVD and ,may be, post in Youtube. She was very affectionate and unassuming. A rare musician.
Here is the song by DKP and DKJ:
http://www.youtube.com/watch?v=uyqUwU6thFA
Lyrics by Kalki.
If you need better audio please listen to Nithyasri singing this song in Youtube.
-
ராகவ் ஜி..
அருமையோ அருமை. அந்தப் பாடல்களை இங்கே தரவேற்ற முயற்சி செய்தேன். சுட்டி சரியாக வேலை செய்யவில்லை. அதனால்தான் அந்த நண்பருக்கு தனிமடல் அனுப்பி வைத்துவிட்டு ஒரு சில பாடல்களை மட்டும் சுட்டு எடுத்திருந்தேன். இப்போது நேரடியாகவே சுட்டி வேலை செய்கிறதா ? சுப்பர்ப்...
கோபால் ஜி.. இதோ புதிய வாழ்க்கையின் மேலும் சில பாடல்கள்
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
http://youtu.be/MMx9Q7XsjxU
பேசு மனமே பேசு
http://youtu.be/omfaWZjatBk
-
இந்தப் பாடலைப் படத்தில் பார்த்ததோடு சரி.. அப்புறம் டி.வி.யில் கூட கண்ணுல சிக்கவே இல்லை.
( சிக்கா.. உங்களுக்குப் பிடித்த மெல்லினமாச்சே )
வி.குமார் இசையில் சுவர்ணா பாடிய பாடல்களில் இதற்கு ஒரு தனி இடம் எப்போதுமே உண்டு. ( ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணின் முதல் பாட்டு "கண்ணெல்லாம் உன் வண்ணம்" மற்றும் தேன் சிந்துதே வானத்தின் "எழுதாத பாடல் ஒன்று" ஆகியவையும்தான் )
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் ?
http://youtu.be/bv6u94M9nUw
-
காலை வணக்கம் நண்பர்களே
மதுண்ணா என்ன தேனிசை தென்றலின் முத்துக்கள் பற்றி மூச்சு விடவில்லையே .. பாடல்கள் கேட்டீர்களா ??
-
தேனிசை தென்றலின் முத்துக்கள்-4
தேவாவை ஆதரித்தது அன்பாலயா பிரபாகரன் . 1991’ல் புது முகங்களுடன் தயாரித்த “மாங்கல்யம் தந்துனானே” படத்திற்கு இரண்டு அற்புத பாடல்கள் தந்தார் தேவா
இதோ “காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மகன் தான்”
மனோவும் சித்ராவும் பாடிய இந்த பாடல் சிலோன் வானொலியிலும், மதுரை வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பியது இந்த பாடலை
இதோ அது உங்களுக்காகவும்
http://www.youtube.com/watch?v=RATAEs4V6rU
-
//“காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மகன் தான்”// நல்ல பாட்டு ராஜேஷ்.. அந்தப் பெண் தான் வளர்ந்து வைஷ்ணவி ஆகிறதா..(யாராக்கும் அந்த பா.ச.தா)
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
உயிரெழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனசுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்குப் பிடித்த்தெல்லாம் இடையினம் // நல்ல பாட்டு மதுண்ணா சிலோன் ரேடியோவில் அலறும்.. படம் பார்த்ததில்லை.. (காலங்களில் அவள் வசந்தம்?) ம்ம் இன்னொரு சிலோன் ரேடியோ பாட்டு..
அன்பே உன் பேர் என ரதியோ..கமல் சுஜாதா – எனத் தெரியாது இப்போது தான் பார்க்கிறேன்..கமல் நல்ல வெய்ட் லிஃப்டராக்கும்!
http://www.youtube.com/watch?feature...&v=0dmawzHv0AY
பூங்குயில் கூவும் சோலையில் ஒரு நாள் ..மின்னலைப் போலே மறைந்தாள்..
டி.கே.பட்டம்மாள் தெரியுமா உங்களுக்கு ராஜ்ராஜ் சார்..க்ரேட்..(எனக்கு அவர் பேத்தி நித்யஸ்ரீ பாடிய சி.பாட்ஸ் தான் தெரியும்) நல்ல பாட்டு சீக்கிரம் அந்த வீடியோ அப்லோட் செய்யுங்க..
கோபால் ஜி.. காலங்கார்த்தால இன்பமெல்லாம் ஏந்திவரும் வரும் இளமை கொண்டவள் பாட்டு ம்ம்.. என்ன விஷயம்..(கொஞ்ச நாளைக்கு முன்னால தான் நான் க்ருஷ்ணாஜி, மதுண்ணா இதைப் பற்றிப் பேசினோம்) எனிடைம் கேட்கக் கூடிய பார்க்க கூடிய பாடல் (குளிச்சுட்டு பூஜை பண்ணப் போகணும்!)
இன்றிரவு மறுபடி மி. நை.ம தரப் பார்க்கிறேன்.. நேற்று முடியவில்லை..(இன்னும்சில எழுத்துப் பணி முடிக்கணும் உப்புமா சாப்பிடணும்.. லஞ்ச் சாப்பிடணும்....லீவ் நாள்னாலே வேலை நிறைய இருக்கு!)
நடு நடுல்ல வருவேன்!
-
ராகவேந்திரன் சார், மதுஜி!
அனைத்துப் பாடல்களும் அருமை. அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.