Paasamalar Ad in Today's (11.4.2010) Daily Thanthi Chennai Edition:
http://paasamalar69.webs.com/apps/ph...otoid=77748108
Happy Viewing,
Pammalar.
Printable View
Paasamalar Ad in Today's (11.4.2010) Daily Thanthi Chennai Edition:
http://paasamalar69.webs.com/apps/ph...otoid=77748108
Happy Viewing,
Pammalar.
Paasamalar at Chennai Mahalakshmi - More Pictures :
http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8638909
Happy Viewing,
Pammalar.
All Roads Lead To Chennai Mahalakshmi
பார்க்கும் இடமெல்லாம் பாசமலர். திரியில் படிக்கும் செய்திகளில் எல்லாம் பாசமலர் பற்றிய செய்திகள். வரும் மே மாதம் 27-ந் தேதி பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாசமலர் என்றும் வாடாமலர் என்பது சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட உண்மை.
இன்றைய நாள் ஏப்ரல் 11 - பிரெஸ்டிஜ் என்ற வார்த்தைக்கு ஒரு புதிய பரிமாணம் ஏற்படுத்திக் கொடுத்த பத்மநாபன் திரையில் முதன் முதலாக தோன்றிய நாள். நாற்பது வருடங்கள் கடந்து போன பிறகும் [11.04.1970] இன்றும் மக்கள் மனதில் ஈர்ப்பும் கண்களில் ஈரமும் உருவாக்கும் காவியம். This Film will stand on it's own legs even after 100 years.
இதே நாளில் வெளியான மற்றொரு காவியம் அவன்தான் மனிதன். 35 வருடங்கள் முன்பு இதே நாளில் [11.04.1975] திரைக்கு வந்த தீப்பெட்டி கம்பெனி முதலாளி, அவன்தான் நடிகன் என்று இன்றும் மக்கள் மனதில் ஆள்கிறார். அவர் நடிப்பில் ஆட்டுவித்தால் இன்றும் ரசிகர்கள் ஆடுகிறார்கள். இரண்டு படங்களையும் இன்று நினைப்போம். என்றும் ரசிப்போம்.
பொன் விழா என்று சொன்னவுடன் மேஸ்திரி நினைவு வருகிறது. நாளை மறுநாள் 13-ந்தேதி பொன் விழா காணப் போகும் "தெய்வப்பிறவி" -க்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
Welcome to Hub and NT thread Mr.Einstein.
டியர் einstein...Quote:
Originally Posted by einstein
இது உங்களின் முதல் பதிவு.
ரிஜிஸ்ட்ரேஷன் கிடைத்ததும் முதல் பதிவே, நடிகர்திலகத்தின் புகழ் பாடும் பதிவாக அமைத்திருக்கிறீர்கள். உங்களைப்போன்ற உண்மை ரசிகர்கள்தான் இங்கு வேண்டும். இருகை நீட்டி வரவேற்கிறோம்.
அன்பு நண்பர் ஐன்ஸ்டீன் அவர்களே வருக, வருக.
நல்வாழ்த்து நான் சொல்வேன், நல்லபடி வருகவென்று கல்யாண திரியினிலே தலைவன் அவர் தெய்வமம்மா...
தங்களுடைய முதல் பதிவே முத்திரைப் பதிவாக அமைந்துள்ளது. மேலும் மேலும் தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.
இன்று 11.04.2010 பட்டாளம் ஸ்டிரஹான்ஸ் சாலை மஹாலட்சுமி திரையரங்கிலும் அதன் வாயிலிலும் கண்கொள்ளாக் காட்சி.. எங்கள் தங்க ராஜாவை மிஞ்சிவிட்டது இன்றைய அளப்பரை. தியேட்டரில் பேசாமல் ஒலியை நிறுத்தி விடலாம். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பிலும் ஆரவாரத்திலும் வசனமே காதில் விழவில்லை (அது சரி யார் படம் பார்க்க வந்தார்கள், அனைவருமே ஆர்ப்பரிக்க அல்லவா வந்தோம்).
சென்னை மதுரையை மிஞ்சும் போலிருக்கிறது.. முரளி சார் தான் சொல்ல வேண்டும்.
காட்சிக்குக் காட்சி கரகோஷம், ஆரத்தி, கடைகளில் சூடம் டிமாண்ட் ஆகிவிடும் போல் அவ்வளவு. ஆரத்தி.. அது சரி இந்த வெய்யிலில் அவ்வளவு சூடம் கை வெந்து போகாதா ... நமக்கு திக் திக் என இருக்கிறது. ஆனால் அவர்கள் யாருமே அதைப் பற்றி சிந்திப்பதில்லை. இருக்கையில் கொஞ்சம் திரையினில் மிச்சம் என்கின்ற அளவிற்கு திரைக்கு முன் ரசிகர்களின் உற்சாகத் துள்ளல் ... ஆபத்தில்லாதவரையில் நடந்து கொண்டால் சரி என்பதும் உண்மை...
அரங்கு நிறைந்த காட்சி... அட்டகாசமான அளப்பரை .. நடிகர் திலகம் நின்றால் .. நடந்தால் ... பார்த்தால் ...
அதுவும் மிகவும் நுணுக்கமாக ரசிக்கக் கூடிய காட்சிகளிலும் கூட அவ்வளவு ஆரவாரத்திலும் ரசித்து ஆர்ப்பரிக்கும் காட்சி இருக்கிறதே ...
உலகத்தில் எந்த நடிகனுக்கும் இப்படிப்பட்ட ரசிகர் கூட்டமும் ரசிப்புத்தன்மாயும் கிடையாதய்யா என்று உறுதி படக் கூறலாம். அதுவும் நாம் அமைதியாய் டிவிடியில் பார்த்து அந்த துப்பாக்கியைக் கண்களில் வரும் கண்ணீரைத் துடைக்கப் பயன் படுத்துவாரே .. அந்தக் காட்சிக்கு தியேட்டரில் அளப்பரை என்றால் ....
ஆஹா இவனல்லவோ நடிகன்
ஆஹா இவர்களல்லவோ ரசிகர்கள்....
வேறென்ன சொல்ல ...
ராகவேந்திரன்
பம்மலார் அளித்த படங்களில் பாதி சுகம்..
ராகவேந்திரா பதிந்த வர்ணனையால் மீதி சுகம்..
மஹாலட்சுமியில் இன்று மாலை நான் இல்லையே என ஏக்கமாய் இருக்கிறது..
நிசமே.. நம் நடிகர்திலகம் அளவுக்கு
ஆத்மாவை அர்ப்பணித்த தூய ரசிகர் குழாம்
எனக்குத் தெரிந்து வேறில்லை.
தொலைக்காட்சியில் இன்று -
கலைஞர் ; நெஞ்சம் மறப்பதில்லை --
ரமேஷ்கண்ணா சொன்னது -
ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு அக்காலத்தில் ஹிட்கள் தொடர்ந்து கொடுத்தவர் நடிகர்திலகம்.
இருமலர்கள் படப்பாடலுக்கான முன்னோட்டத்தில் சொன்னார்.
அவரின் பின்னணியில் நடிகர்திலகம் ஹாலிவுட் ஜாம்பவான்கள் (மார்லன் பிராண்டோ) உடன் தோன்றும் புகைப்படம்..
-----------------------------------
ஜெயா.. ஜாக்பாட் நிகழ்ச்சி
குஜலகுமாரி என்ற நடிகை
பராசக்தி படத்தில் நடித்தபோது
நடிகர்திலகத்தின் அன்பான பழகும்விதம், பிறருக்கு நடிக்கச் சொல்லித்தரும் பாங்கு, நேரந்தவறாமை பற்றிச் சொல்லிச் சிலாகித்தார்...
பார்க்கும் இடங்களெல்லாம் அவர் பண்பாடும் காட்சிகள்..
Paasath Thilagaththin Paasamalar : 11.4.2010 Sunday Gala : Chennai Mahalakshmi : Flash Update
http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8703689
A Very, Very Happy Viewing,
Pammalar.
Pammalar,Quote:
Originally Posted by pammalar
Beautiful pictures. What a loss to Chennai theaters that they weren't releasing our beloved Annan's movie for quite some time.... Gala time is back again!!
Raghavendra/pammalar/others,
Hope you must have seen the movie at Mahalakshmi.
எந்த சீனுக்கு தியேட்டர் மிகவும் கதறியது?
* மில் முதலாளியாக GG உடன் வாதம் செய்யும் போதா?
* தங்கை சாவித்திரி gemini ganesan உடன் பேசும் போது மறைவாக நின்று தன் hand gunல் கண்ணீர் துளிகளை துடைத்து கொள்ளும் போதா?
* "என் கண்களையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்று காலத்தால் அளிக்க முடியாத நெஞ்சை அல்லும் டயலாக் சொல்லும் போதா?
* கடைசியாக, நான் தான் நடிகன் - மற்றவர்கள் எல்லாம் என்றும் எனக்கு பின்னல் தான் என்று நிருப்பித்த சிகர நடிப்பாக உள்ள பாடல்: "மலர்ந்தும் மலராத" காட்சியிலா?
நான் மும்பை ஆரோர தியேட்டரில் ஞாயிறு காலை காட்சியில் "மலர்ந்தும் மலராத" பாட்டு காட்சியில் தியேட்டர் கதறி விட்டது.
Still, I feel our madurai fans will handsomely beat chennai fans.
regards