http://i60.tinypic.com/qs9tdv.jpg
Printable View
https://scontent-sin.xx.fbcdn.net/hp...1d&oe=55DA32F6
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்
இன்று உலக செவிலியர் தினம்
நடிகர்திலகத்தின் திரைக்காவியங்களில் தன்னலமற்ற வெள்ளுடை மருத்துவ தேவதைகள் பெருமைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள்
https://www.youtube.com/watch?v=XdaSEorBQyA
https://www.youtube.com/watch?v=0wPc4cwRvbE
நான் மிக மிக ரசித்த சிவாஜி காதல் பாடல் காட்சிகள் -
மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா
நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்
நடிகர்திலகத்தோடு ஜோடியாக (நேரடி) நடித்த கதாநாயகிகள் 59 பேர்.ஜோடியாக நடித்த படங்கள் எண்ணிக்கையில்.
பத்மினி-32 , கே.ஆர்.விஜயா-32,ஜெயலலிதா-18,
சரோஜாதேவி-17,சுஜாதா-16,தேவிகா-12,ஸ்ரீப்ரியா-11,சௌகார்-11,சாவித்திரி-11,வாணிஸ்ரீ-9, மஞ்சுளா-9,பண்டரி பாய்-8,பானுமதி-7,லக்ஷ்மி-7,ஜமுனா-7,எம்.என்.ராஜம்-6,உஷா நந்தினி-5,வடிவுக்கரசி -4,ஸ்ரீவித்யா-3,வைஜயந்தி மாலா-3,ஜி.வரலக்ஷ்மி-3,பாரதி-2,விஜயகுமாரி-2,அம்பிகா-2,ராதா-2,ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2,கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2,சாரதா-2,அஞ்சலிதேவி-2,மைனாவதி-2,லலிதா-2,ராஜசுலோச்சனா-2,லதா-1,காஞ்சனா-1,மாலினி-1,வெண்ணிற ஆடை நிர்மலா-1,மணிமாலா-1,விஜயஸ்ரீ-1,விஜய நிர்மலா-1,பத்மப்ரியா-1,எஸ்.வரலக்ஷ்மி-1,மாலினி பொன்சேகா-1,சிலோன் கீதா-1,ரீனா-1,ராதிகா-1,ஜெயசுதா-1,குசலகுமாரி-1,பிரமிளா-1,மாதுரி தேவி-1,சரிதா-1,ராஜஸ்ரீ-1,கமலா-1,ருக்மிணி-1,சந்தியா-1,மனோரமா-1,சுமித்ரா-1,ஜெயபாரதி-1.
.
நடிகர்திலகம்
மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.
.
நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)
ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.
மனிதனும் மிருகமும் குறுந்தொடர் பகுதி 3 : நடிகர்திலகம் உருவகப்படுத்திய பசுவின் சாத்வீக குணசித்திரம்
Quote:
கடவுளின் அம்சமாக மதிக்கப்படும் சாதுவான பசுவின் பிம்பமாக நடிப்பின் பகலவன் பெருமைப் படுத்திய திரைக் காட்சிகள் !!
சோதனை மேல் சோதனையாக பட்ட காலிலேயே அடிபடும்போது மனிதன் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப் படுகிறான். ஆட்டி வைத்த மன விலங்குகள் அடங்கி
சாந்தமடையும் நெஞ்சம் பசுவுக்கு நிகரான சாதுவாகி உதிர்க்கும் வார்த்தை முத்துக்கள் எக்காலத்திலும் சிரஞ்சீவித்துவம் வாய்ந்தவையே! ஆறும் மனம் ஆண்டவன்
கட்டளையால் !!
https://www.youtube.com/watch?v=Ohh1B0SquPM
மனித மனம் குரங்கின் தாவல்களுக்கு புகலிடம் ! உளவியல் கோளாறுகள் உலா வரும்போது மனநிலை தடுமாற்றம் இயற்கையே!! தூங்குவதற்கும் தூங்குவது
போல நடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் புரியாதவரா நமது நடிக மருத்துவச் செம்மல் ?!
https://www.youtube.com/watch?v=j8JAJ8YCzpA
இறைவனின் சேவையில் பழுத்த பழமாக நடிப்புப் பகலவன் சுடர் வீசிய பொழுது .......
https://www.youtube.com/watch?v=ibynDVPlkqM
அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் தரும் கலைத்தாயின் உத்தம புத்திரனின் மனப் பாங்கு கன்றுக்குப் பாலூட்டும் பசுவினத்தின் தாய்மையே !!
https://www.youtube.com/watch?v=SXyrrFIdQbs
பச்சைக் குழந்தைகளின் மனதில் அமுதூட்டும் அறிவுரைகள் ...... இறை சேவையில் அர்பணிப்புடன் பாதிரியார் உருவகத்தில் பசுவின் குணநலன் பளீரடிக்கும்
பாலின் வெண்மையே !!
https://www.youtube.com/watch?v=CMfbEd5aggI
மத நல்லிணக்கத்தில் அனைவரையும் அனைத்துச் செல்லும் பசுவின் சாந்தம் பாவ மன்னிப்பு வழி நோக்கியே !!
https://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o
Quote:
The End of Part 3...but NT returns to prove the saying that யானை படுத்தாலும்குதிரை மட்டமே!!
12.05.2015 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விளம்பரத்தின் நிழற்படம்
http://www.dinathanthiepaper.in/1252...7631-MDS-M.jpg
Gapfiller Nostalgia and Reminiscence of NT's Golden Era!!
ஏழு கடல் சீமைக்கு மட்டுமல்ல ஏழேழு ஜென்மங்களுக்கும் இந்த உலகத்தின் ராஜா நீங்களே !
அக்காலத்தில் பதுமையுடன் துள்ளிக் குதிக்கும் இளமை அள்ளி மதிக்கும் முதுமை இக்காலத்தில் புதுமையே !
https://www.youtube.com/watch?v=p36pPEucSyo
இரு திலகங்களின் இணைவு நமக்கு பொன்னாட்களின் சொச்ச நினைவு. இவர்களின் இணைவு படங்கள், திரை இசை திலகத்தின் எனது பழைய பதிவுகள் போட்டு விட்டு ,உங்களை தொடர்வேன் ராகவேந்தர்.
நடிகர்திலகம்/திரை இசை திலகம் இணைவு.
1)கூண்டுக் கிளி - 1954
2)மக்களை பெற்ற மகராசி- 1957.
3)பொம்மல பெள்ளி -1958.
4)சம்பூர்ண ராமாயணம்- 1958.
5)பொம்மை கல்யாணம் - 1958.
6)படிக்காத மேதை- 1960.
7)பாவை விளக்கு- 1960.
8)எல்லாம் உனக்காக-1961.
9)வளர்பிறை- 1962.
10)வடிவுக்கு வளைகாப்பு-1962.
11)இருவர் உள்ளம்- 1963.
12)நான் வணங்கும் தெய்வம்-1963.
13)குலமகள் ராதை- 1963.
14)குங்குமம்- 1963.
15)ரத்த திலகம்- 1963.
16)அன்னை இல்லம்-1963.
17)நவராத்திரி- 1964.
18)திருவிளையாடல்-1965.
19)மகாகவி காளிதாஸ் -1966.
20)சரஸ்வதி சபதம்- 1966.
21)செல்வம்- 1966.
22)கந்தன் கருணை-1967.
23)பேசும் தெய்வம்-1967.
24)பாலாடை- 1967.
25)திருவருட்செல்வர்-1967.
26)திருமால் பெருமை-1968.
27)ஹரி சந்திரா- 1968.
28)தில்லானா மோகனாம்பாள்-1968.
29)விளையாட்டு பிள்ளை-1970.
30)வியட்நாம் வீடு- 1970.
31)எதிரொலி- 1970.
32)அருணோதயம்- 1971.
33)குலமா குணமா- 1971.
34)வசந்த மாளிகை- 1972.
35)எங்கள் தங்க ராஜா -1973.
36)வாணிராணி- 1974.
37)சத்யம்- 1976.
38)உத்தமன் - 1976.
39)சிம்ம சொப்பனம்-1984.
கிட்டத்தட்ட 20 படங்கள் நூறுநாள் கண்டவை .அவற்றில் இரண்டு வெள்ளிவிழா.
திரை இசை திலகம் கே. வீ. மகாதேவன்-
தமிழ்,தெலுங்கு இரண்டு film industries கொண்டாடும் நபர்.
folk (மக்களை பெற்ற மகராசி ,குமுதம்) ,குத்து (வண்ணக்கிளி),classical based folk (முதலாளி), light classical (பாவை விளக்கு) ,ghazal(தொழிலாளி) ,classical (திருவிளையாடல்,சங்கராபரணம்) எல்லாவற்றிற்கும் trend -setter (50 களில் இருந்து).இவரை தன் குரு என்று சொல்லி கொண்டாடினார் மெல்லிசை மன்னர்(அவர் குரு என்று அழைதத மற்றையோர் ராம மூர்த்தி, சுப்பையா நாயுடு,நவஷாத்).
தமிழ் திரையுலகை ஆண்ட இசை திலகம். ஐம்பதுகளின் நால்வர் அணி சுப்பராமன்-ஜி.ராமநாதன்-கே.வீ.மகாதேவன்-ஏ.எம்.ராஜா தமிழ் இசைக்கு புது பாதை போட்ட trend setters .இவர்களை முன்னோடியாக கொண்டே ரெட்டையர் பல புது வித சோதனை முயற்சிகளில் ஈடு பட்டு அற்புத பாடல்களை தந்தனர். திரை இசை திலகம் கே.வீ.மகாதேவன் ,folk -classic இணைவில் புது பாதை போட்டவர்.(ஆரபியின் ஏரி கரை)
இவருடன் நடிகர் திலகம் பயணம் கூண்டு கிளி(1954 )யில் தொடங்கி, சிம்ம சொப்பனத்தில் (1984)முடிவுற்றது. இவர் மக்களை பெற்ற மகராசி, படிக்காத மேதை,பாவை விளக்கு,எல்லாம் உனக்காக,வளர்பிறை,வடிவுக்கு வளைகாப்பு,இருவர் உள்ளம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம,அன்னை இல்லம்,நவராத்திரி(100 வது NT படம்),செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தில்லானா மோகனாம்பாள்,விளையாட்டு பிள்ளை,வியட்நாம் வீடு,எதிரொலி,அருணோதயம்,குலமா குணமா,வசந்த மாளிகை,எங்கள் தங்க ராஜா,சத்தியம்,உத்தமன்,சிம்ம சொப்பனம் என்ற சமூக படங்களுக்கும் , சம்பூர்ண ராமாயணம்,திருவிளையாடல்,மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,ஹரி சந்திரா என்ற புராண படங்களுக்கும் நடிகர் திலகத்துக்காக கொடுத்துள்ளார்.
1963 , 1966 இரண்டு ஆண்டுகளில் NT க்காக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.
கே.வீ.மகாதேவன் சாரிடம் உள்ள சிறப்பம்சங்கள்-
1) 95 % பாடல்களில், இந்திய பாரம்பரிய இசை கருவிகளை மட்டுமே உபயோக படுத்தி உள்ளார்.
2)90 % பாடல்கள் பாட்டு எழுதி இசை அமைக்க பெற்றவை. கண்ணதாசன் வார்த்தைகளில், ஒரு கட்டுரை எழுதி கொடுத்தாலும் இசை அமைக்கும் வல்லமை கொண்டவர்.
3) எடுத்து கொண்ட படத்துக்கு உரிய இசையை கொடுப்பார். இவரா அவரா என்றெல்லாம் பார்த்து இசையமைக்கும் வழக்கம் அறவே இல்லை.
4) improvised மியூசிக் கொடுத்திருக்கிறாரே தவிர , assembled arrangements பாணியில் பண்ணியதே இல்லை.சில ஹிந்தி பாடல்களை உபயோக படுத்தி இருந்தாலும்,பெரும்பாலும் அசலானவை. ஸ்பானிஷில் கொஞ்சம்,arabian இல் கொஞ்சம் என்று உருவியதே கிடையாது.
5) இவர் ஸ்டைல், இந்திய -வெஸ்டேர்ன் பாணி action படங்களுக்கு ஒத்து வராது. மற்ற படி எல்லா படங்களுக்கும் பொருந்துவார்.
6) இவர் 69 இல் இருந்து 80 வரை தெலுங்கில் பிஸி ஆக இருந்ததால் தமிழில் ஆர்வம் காட்டவில்லை.
என்னை கவர்ந்த பாடல்கள்-
சமூக படங்களில்-
சிட்டு குருவி சிட்டு குருவி, மணப்பாறை, போறவளே, ஆகா நம் ஆசை,ஏரி கரையின் மேலே , சீவி முடிச்சு,ஒரே ஒரு ஊரிலே,படித்ததினால்,ஆயிரம் கண் போதாது, வண்ண தமிழ்,காவியமா,ஆத்திலே தண்ணி வர,மாட்டுகார வேலா,வண்டி உருண்டோட,சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா,கல்யாணம்,கல்லிலே,என்னை விட்டு, மியாவ் மியாவ்,ஒருத்தி ஒருவனை,மெல்ல மெல்ல அருகில்,தட்டு தடுமாறி,கண்ணுக்குள்ளே,சிரித்து சிரித்து, ஹலோ ஹலோ,காட்டு ராணி, காட்டுக்குள்ளே,கட்டான,மலரும் கொடியும்,கங்கை கரை,கடவுள் மனிதனாக, யாரடி வந்தார்,காலம் என்னும் நதியினிலே, ராதே, இரவுக்கு ஆயிரம்,பகலிலே, உன்னை சொல்லி, கள்ள மலர், மயக்கம் எனது, தூங்காத கண்ணென்று(நிறைய பேர் லிஸ்டில் தமிழின் நம்பர் one ),பூந்தோட்ட, சின்னஞ்சிறிய,குங்குமம்,பறவைகள்,கண்ணெதிரே, இதய வீணை,கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி,நதிஎங்கே,அழகு சிரிக்கின்றது,ஏனழுதாய், பசுமை நிறைந்த, புத்தன் வந்த,தாழம் பூவே,பனி படர்ந்த,வாடை காற்றம்மா,மடி மீது,நடையா,எண்ணிரண்டு,மஞ்சள் முகமே,உன்னையறிந்தால்,சீட்டுக்கட்டு,வெள்ளிநிலா ,ஆண்ட வன், என்ன கொடுப்பாய்,கன்னத்தில் என்னடி, ஒரே முறைதான், நவராத்திரி, இரவினில், சொல்லவா,போட்டது,
ராஜாதி ராஜ மகா,அவளா சொன்னால்,என்னடி,ஒன்றா இரண்டா,எனக்காகவா,பட்டாடை,எங்கே ஆஹா எங்கே,அழகு தெய்வம்,நான் அனுப்புவது,இதய ஊஞ்சல்,பத்து மாதம்,பிள்ளை செல்வமே,நலம்தானா,மறைந்திருந்து,பாண்டியன் நானிருக்க,மழை முத்து ,கேளம்மா,உனக்கும் எனக்கும்,என்றும்,நல்ல நல்ல,எவரிடத்தும்,காதல் எந்தன் ,என்னம்மா,எலந்த பயம், அலேக்,மெல்ல,,மாறியது,சந்திப்போமா,காலமிது,சிரி ப்பேன ்,ஒரு பக்கம்,பூ வைத்த,நெஞ்சம் உண்டு,கடவுள் ஏன்,நீல நிறம்,ஆசையிருக்கு,பாலக்காட்டு,உன்கண்ணில்,தொட் டால், டிக் டிக்,பதினாறு வயதினிலே,ஏன் ஏன் ஏன் ,குடிமகனே,மயக்கம் என்ன,இரண்டு மனம,யாருக்காக,கல்யாண ஆசை,இரவுக்கும் பகலுக்கும்.
புராண,சரித்திர, படங்கள்-
நான் சொல்லியா தெரிய வேண்டும்? திருவிளையாடல் முதல் ஆதி பராசக்தி வரை.
திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 20
இருவர் உள்ளம்
நடிகர் திலகம் திரை இசைத் திலகம் இணையில் வசந்த மாளிகைக்குப் பிறகு மிக அதிகமாக மக்களிடம் சென்றடைந்த காதல் பாடல்கள் இடம் பெற்றது இருவர் உள்ளம் திரைப்படம் என்றால் அது மிகையில்லை. வசந்த மாளிகை வரும் வரையில் இந்தப் படமே மிகவும் அதிகமாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதுவரை இருந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் வேறோர் பரிமாணத்தைக் கொண்டு வந்தவர் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள். இயக்குநர்களுக்கான நடிகராக விளங்கிய நடிகர் திலகத்தின் நடிப்பில் பல்வேறு புதிய பரிமாணங்களைக் கொண்டு வரவேண்டியது அவர்கள் பொறுப்பு என்கின்ற வகையில் நடிப்பை அள்ளி அள்ளி வழங்கியவர் நடிகர் திலகம். இதில் Subtle Acting என்றால் என்ன வென்றும் அதில் எவ்வாறு வித்தியாசங்களைக் கொண்டு வர முடியும் என்றும் நிரூபித்தவர்.
இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பிரசாத் அவர்கள் பூர்த்தி செய்யத் தவறவில்லை. இதற்கென்றே அழகு சிரிக்கின்றது பாடலை வைத்தார். குறிப்பாக பறவைகள் பலவிதம் ஒரு காதல் மன்னனாக அந்தப் பாத்திரத்தை சித்தரிக்க உதவியது என்றால் இந்தப் பாடல் ரசிகர்களின் ஆவலைத் தீர்ப்பதற்காகவே படமாக்கப்பட்டது எனலாம்.
திரை இசைத்திலகத்தின் மிகச் சிறந்த புலமைக்கு எடுத்துக் காட்டு இப்பாடல். அருமையான அக்கார்டினுடன் துவங்கும் பாடலில் இசைக் கருவிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கோபால் சொன்னது போல் இந்த தீம் மியூஸிக் எனப்படும் இசையை இந்தப் பாடலில் சரணத்தில் சற்றே வித்தியாசமாக பயன்படுத்தி யிருப்பார். டி.எம்.எஸ். பி.சுசீலா இணையில் அவர்களின் மகுடத்தில் மற்றுமோர் வைரக்கல் இப்பாடல்.
கவியரசரின் வரிகள் காலத்தை வென்று நிற்பவை. இலக்கிய ரசம் சொட்டுபவை. ஆனாலும் என்ன அந்தக் கால தணிக்கை அதிகாரிகள் இலக்கியத்தை ரசிக்கும் மனநிலையில் இல்லையே.. என்ன தப்பு கண்டு பிடிக்கலாம் என காதிலும் விளக்கெண்ணெய் வைத்து துருவி துருவிப் பார்த்தார்கள்.
அவர்களுக்கு ஆண்மை விழிக்கக் கூடாதாம். அள்ளி அணைக்கக் கூடாதாம். அந்தக் காலத் தணிக்கை அதிகாரிகளை இந்தக் காலப் பாடல்களைத் தணிக்கை செய்யச் சொன்னால்.. ஹ்ம்... ஒரு பாடலாவது மிஞ்சுமா... தெரியவில்லை.
தணிக்கைக்கு முன் அழகு சிரிக்கின்றது பாடல்...
http://gaana.com/album/iruvar-ullam
தணிக்கையில் மாற்றப் பட்டு படத்தில் இடம் பெற்ற பாடல்..
https://www.youtube.com/watch?v=N_sLSYiELrU
மக்கள் தலைவரின் ஸ்டைலைக் காணக் காணப் பரவசம்...
இதில் ஒரு விசேஷம் குறிப்பிட வேண்டும்...
நாயகி அமர்ந்திருக்க நாயகன் கை தூக்கி எழுப்பும் காட்சி... நடிகர் திலகம் எத்தனை படங்களில் இந்த மாதிரி காட்சிகளில் நடித்துள்ளார் என ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். ஏனென்றால் அதிலும் ஏராளமான வித்தியாசங்களை சித்தரித்துள்ளார்.
இந்தப் பாடலில் மிகவும் சற்றே குனிந்து எழுப்புகிறார். புதிய பறவையில் சிட்டுக்குருவி பாடல், எங்கள் தங்க ராஜாவில் இரவுக்கும் பகலும் பாடல், பார்த்தால் பசி தீரும் படத்தில் கொடியசைந்ததும் என ஏராளமான பாடல் காட்சிகள். ஒவ்வொன்றிலும் ஒரு விதம்.
அதே போல் வண்டு வருகின்றது என்ற வரியின் போது மெதுவாக நாயகியிடம் செல்லும் உத்தி..
ஆசை துடிக்கின்றது என அருவியின் பின்னணியில் நின்று கொண்டு தோளைச் சிலுப்பி புன்னகைக்கும் வசீகரம்...
குளித்து வருகின்றது என்று நாயகி சொல்லும் போது அந்தக் கூந்தலை எடுத்து முகர்ந்து பார்க்கும் குசும்பு..
அவள் பின்னால் செல்லும் நடையழகு..
மஞ்சத்தில் அமரும் முன் ஒர் நடை... அமரும் போது பக்கவாட்டில் பார்க்கும் குறும்புப் பார்வை..
இப்போது தான் அந்த வரிகள் ஆண்மை விழிக்கின்றது என நாயகன் கூற அள்ளி அணைக்கின்றது என நாயகி உரைக்கிறாள்.. இதை மாற்றி ஆர்வம் பிறக்கின்றது, அன்பே அழைக்கின்றது என படத்தில் மாற்றி விட்டனர்...
ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை ரசிக்க வேண்டிய பாடல் காட்சி...
ஆஹா.. என்ன பொருத்தம்... ஒரு மூன்று நிமிடம் கூட இடைவெளி இல்லை.. இருவரும் ஒரே சப்ஜெக்டைப் பற்றிய பதிவை இடுகிறோம்..
Great Men Think Alike என்பார்கள்.. கோபால் மாதிரி சிந்தித்ததால் நானும் GREAT MAN ஆகி விட்டேனாக்கும்...
Gap filler on the perils of alcoholism taught by NT's inimitable depictions!!
துள்ளாட்டமா தள்ளாட்டமா ....கள்ளாட்டமே!!....கொஞ்சம் 'ஜொள்'ளாட்டமும்தான்! வளமான வாழ்வுக்கு மது விலக்கு தேவை என்பதன் வெள்ளோட்டமும் கூட !!
Quote:
நெருப்பு சுடும் என்பதை சூடு வாங்காமலே உணர முடியும் குடி குடி கெடுக்கும் என்பதையும் குடிக்காமலே உணர முடியுமா ?
குடியின் மதிமயக்கத் தள்ளாட்டம் ஒரு மனிதனின் நினைவுகளை மழுங்கடித்து எப்படியெல்லாம் நிலைகுலைய வைத்திடும் என்பதை நடிகர்திலகம் உருவகப் படுத்தியிருக்கும் குடிகார நடிப்புப் பாங்கின் சாரம்!!
மதியூக மன்னவனும் சித்தம் கலங்கி சின்னவனாவது மதுவின் பித்தத்தாலேயே என்பதை ஒரு தள்ளாட்ட ஸ்டைலில் மங்கையின் துள்ளாட்டத்துடன் அசத்தும் நடிப்புச் சித்தர் !
https://www.youtube.com/watch?v=pvz8D1V0QjI
குடிமயக்கத்தில் எல்லோரும் மலை ஏறும் வீரர்களே மலை ஏறி முடித்து போதை இறங்கியதும் வீரன்கோழையாவதை எவ்வளவு நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் நடிப்பு சிற்பி!! ஒன்றைப் பார்த்தால் ஒன்பதாக தெரியுமோ?!
https://www.youtube.com/watch?v=1L6vb7z0V1s
சூழ்நிலையால் குடிக்க நேர்ந்தாலும் கண்ணியத்தை இழக்காத கனவானை கலைக்குரிசிலைத் தவிர வேறு யாரால் சித்தரிக்க முடியும் ?
https://www.youtube.com/watch?v=go40tKa90yI
https://www.youtube.com/watch?v=5lp_5Zv--tM
https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk
படித்தவரெல்லாம் 'பாரு'க்குப் போய் குடித்தவரானால் இந்த பார் தாங்கிடுமா!? காரிருளில் காரில் அமர்ந்து ஓட்டக் கூட இயலவில்லையே........NT teaches "drunken drive is dangerous"!
https://www.youtube.com/watch?v=rbJaaxJW88g
சொந்தபந்தங்களால் குடி முழுகினாலும் மனிதன் குடியில் மூழ்கிடலாமா ? ' குடி' நச்(சு) சென்று வெளிப்படுத்தும் நடிப்பின் உச்சம்!!
https://www.youtube.com/watch?v=5VRPe5LFNT0
மிதமிஞ்சிய செல்வந்தரும் மதுவின் ஆளுமையில் மாதுவின் அடிமை ஆகிவிடுவரே !!
https://www.youtube.com/watch?v=HKmHCXrEzlQ
https://www.youtube.com/watch?v=q7uiHQqVymc
குடிமயக்கம் பார்வையை மங்கச்செய்யுமே ! பாதையில் பார்த்துப் பயணிப்பது நலமே!!
https://www.youtube.com/watch?v=CBn0CfXAftQ
முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் ..கழுதை மட்டுமல்ல,,,குடிப்பழக்கமும்தான்!! ஒதுங்கி ஓரம் செல்வதே சாலவும் நன்று!!
https://www.youtube.com/watch?v=pro4Wjq7yhU
நாளை முதல் குடிக்கமாட்டேன்...வரவேற்கத் தகுந்த மனமாற்றமே!!
தொடர்கிறது
ஜெமினி சினிமா
நடிகர்திலகத்தின் திரைப்பட பட்டியல்
தமிழகத்தின் செல்வம்
http://i1065.photobucket.com/albums/...psrfswhpmt.jpg
இப்படத்தின் வெற்றி
வீரபாகுவின் கருணை
http://i1065.photobucket.com/albums/...psuvckymk8.jpg
நெ.வ....
உங்களின் நினைவிருக்கும்
http://i1065.photobucket.com/albums/...ps8ixl4l4a.jpg
மலர்களைப்போல்...
http://i1065.photobucket.com/albums/...psov2vsxfx.jpg
நடிப்பும்
நடிகர்திலகமும்...
http://i1065.photobucket.com/albums/...pssont5rl6.jpg
சிவாஜியின் பெருமைக்கு நிகரேது
http://i1065.photobucket.com/albums/...psywsv4dtd.jpg
உயிர்உள்ளவரை
உங்களின் நினைவு
http://i1065.photobucket.com/albums/...psjh5fgqdj.jpg
ஒன்று நடிப்பின் உச்சம்
ஒன்று நாட்டியத்தின் உச்சம்
http://i1065.photobucket.com/albums/...pse5gs7wsy.jpg[/URL]
சித்தமெல்லாம் எங்களுக்கு
சிவாஜிமயம்
http://i1065.photobucket.com/albums/...psd7d3rczm.jpg
நடிப்பில் அரிச்சந்திரன்
http://i1065.photobucket.com/albums/...psgc0pvftn.jpg
எல்லா நடிகர்களும்அவருக்கு தர வேண்டியது
http://i1065.photobucket.com/albums/...psnaknrlnl.jpg
இங்கு இவரை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்
http://i1065.photobucket.com/albums/...psw91rme7u.jpg
எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்
சிம்மக்குரல்
http://i1065.photobucket.com/albums/...psrrc2tkp2.jpg
வீரமான நடிப்பை மறைத்து வியக்க வைத்த நடிப்பு
http://i1065.photobucket.com/albums/...pshyrtwpmg.jpg