எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
Printable View
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
//துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம்// அது இன்பமோன்னோ
அழகே தமிழே நீ வாழ்க அமுதே உந்தன் புகழ் வாழ்க
குழந்தைகள் பேசும் மழலையிலே கொஞ்சும் அன்னை தாலாட்டிலே
புலவர்கள் எழுதும் கவிதையிலே புதுமைகள் வளரும் கலைகளிலே
Sent from my SM-G920F using Tapatalk
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையொடு கவிதைகள் தா..
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
ஏன் ஏன் ஏன் டொடொய்ங்க்
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன்
பலர் எண்ணத்தில் நீந்துகிறேன் ஏன்
தகதிமிதிமி தாளம் சுதியோடு தையல் நடமாட
அவள் மையல் இடம் கூட
இந்தக் கொக்குக்குத் தேவை கூரிய தூண்டிலில்
சிக்கிடும் மீன் மட்டுமே என் தேவைகள் வாழட்டுமே ஹோ ஹோய்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
Sent from my SM-G920F using Tapatalk
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது...
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
Sent from my SM-G920F using Tapatalk
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு...
kaaLai vayasu kattaana seisu kaLangam illaa manasu
வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள்
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை
உருவானதே
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
Sent from my SM-G920F using Tapatalk
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்...
Vere paattu paadunga RD :)
Sent from my SM-G920F using Tapatalk
Hi vElan! :) Didn't see your song until now!
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா...
Vanakkam RD! :)
இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா இன்னல் எல்லாம் தீருமா
Sent from my SM-G920F using Tapatalk
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்...
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னை தான்
தாய் என்று உன்னை தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
Just came back from my township temple kumbabishegam.... feeling so blessed!
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...40719085ab0179
https://scontent-kul1-1.xx.fbcdn.net...2f&oe=578D84FF
velan:thumbsup: kanchipuram?
ada deivame... idhu inge... Malaysia-la... en veetu pakkam :)
see the contrast
https://scontent-kul1-1.xx.fbcdn.net...42&oe=577AA6E9
:lol: super nga. country having majority of muslims permitting this is really amazing. kudos to malasia :clap:
:clap: pullarichuvying
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
ஹாய் வேலன்..ஹாப்பி கும்பாபிஷேகம்.. பெருமாள் ஃபோட்டோ இருக்கா..
ஹாய் உண்மை விளம்பி..
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இந்த சுகம்
ஒருமுறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்..
ம்ம் ஈவ்னிங்க் பார்க்கறேன் எங்களுக் இன்னிக் ஒர்க்கிங்க் டே..
இந்த மானிலத்தைப் பாராய் மகனே! உன்தன் வாழ்க்கை தன்னை உணர்வாய் மகனே!
இளம் மனதில் வலிமை தன்னை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
Sent from my SM-G920F using Tapatalk
இளஞ் சோலை பூத்த தா
என்ன பாவம் என்ன ராகம்
இளந்தென்றல் வந்து தாலாட்ட
ஹாய் வேலன் சின்ன கண்ணன்
சோலை குயிலே காலை கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ஆசையே
அழகே அமுதே அறிவே உயிரே
ஆசைக் கனவே அன்பின் வடிவே
அஞ்சா நெஞ்சன் அழகேசன்
இந்த அவனியை ஆளும் மகராசன்
எல்லோரும் கொண்டாடும் ராஜன்
என்றாலும் நான் உன் தாசன்
இனிக்கும் பொன் நாள் எனையே மயக்கும்..
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
தன் இதழ்களினாலே பூங்கோதை
கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவின் நிலவு எது நீ எது நான் என புரியவில்லை
Sent from my SM-G920F using Tapatalk
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வர சொல்லுங்கள்
கொஞ்சம் வர சொல்லுங்கள்
ingu naam kaaNum paasam ellaamE vEsham
sondhangal kalainthOdum pagal vedangal
Sent from my SM-G920F using Tapatalk