நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
Sent from my SM-G935F using Tapatalk
வா புள்ள ராசாத்தி ஒன் ஜோடி நானாச்சு
செங்கரும்பு
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி
Sent from my SM-G935F using Tapatalk
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பில்லே
ஒத்திகைய கேக்குதே அத்த மகனே அத்த மகனே சொத்து
இதுதான்டா சென்னை கெத்து நட்புதான் எங்க சொத்து
கைய தூக்கி கத்து இது சென்னைடா
வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாறு மாறு
first-u வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதி
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
ஏமாறச் சொன்னதும் நானோ
என் மீதுகோபம் தானோ
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ
ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன்மேனி கேளாய் ராணி
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை
பழைய சோறு
பச்சை மிளகாய்
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
இருட்டு மாங்காய்
தெரு சண்டை
தேனா இனிக்கும்
தெம்மாங்கு பாட்டு
ஆத்துக் குளியல்
புடிச்ச சினிமா
சரக்கு அடிச்சோம்
போதை மயக்கம்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
ஏன் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
Sent from my SM-G935F using Tapatalk
கன்னிப்பாவை இவள் முன்னாலே
துள்ளிப்பாயும் மனம் பின்னாலே
இங்கே ஆசை மேடை
இன்னும் என்ன ஜாடை
என்னுள் பாயும் இளம் வெள்ளம்
உன் மனம் அள்ளும்
ennai thottu aLLikkoNda mannanin perum ennadi enakku solladi
சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா
நில்லடி நீ செய்வது சரியா சரியா உன் தோட்டத்து
poonthotta kaavalkaaraa poo parikka marandhu vittaayaa
maanthoppu kaavalkaaraa maampazhathai.........
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசை இல்லையா
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி...மஞ்சம் தேடி
காதல் தேவன் சன்னிதி காண
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கு எல்லாம்
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
Sent from my SM-G935F using Tapatalk
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்...
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம்
Sent from my SM-G935F using Tapatalk
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே உன் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்...
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
என் குரலே செந்தூரின்
Sent from my SM-G935F using Tapatalk
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
கட்டில்
காதலில் உண்டாகும்
சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர்...
தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
Sent from my SM-G935F using Tapatalk
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ
தனிமையில்
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா
பிரியும் போதும் பிரியம் வளரும்
பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்டச்சாலை
மீண்டும் சந்திப்போம்
மேகத்தில்
நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..
விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான
Sent from my SM-G935F using Tapatalk