சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றால் நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம் எங்கோ சென்றோம்
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
Printable View
சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றால் நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம் எங்கோ சென்றோம்
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு இவர் ஆம்பளையா பொம்பளையா
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
கன்னத்தில் என்னடி காயம் இது வண்ணக்கிளி செய்த மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
வண்ணங்கள் இல்லாத ஓர் வானவில் நானே உன் எண்ணங்கள் நீரூற்ற எங்கெங்கு பூத்தேனே
மடிசாய ஓடிவா
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால்
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரையாச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை
வைகை கரை காற்றே நில்லு வஞ்சி தானை பார்த்த சொல்லு
உன் நெஞ்ச தொட்டு சொல்லு
என் ராசா என் மேல் ஆசை இல்லையா
வானம் தான் சாட்சி
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம்
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ முன்னம் இருந்த நிலை
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
வரகுண பாண்டியர்க்கு
சிவலோகம் காட்டி
வரகுண பாண்டியர்க்கு
சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம்
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்ம்
ஒரு முறையா இரு முறையா
உன்னை கேட்கச் சொல்லும்
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும் போதே…கைகளினாலே
வேடிக்கை
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
வாலிபரின் நெஞ்சை எல்லாம்
வாட்டுவது வாடிக்கையோ…
வாடுவதை தேடுவதை
பார்ப்பதுங்கள் வேடிக்கையோ…
காதல் என்னும் விளையாட்டினிலே
காளையை நீ ஏன் பிடித்தாய்
வேறொருவன் கை
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்
கல்வி சாலை தந்த ஏழை தலைவனை தினமும் எண்ணுங்கள்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
உயிர்
என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே
என் தேகம்
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம்
ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
மொத்தத்துல அவதான்
யாரு
தாய் கெழவி
ஏ கோச்சிட்டு போறியா
என் முக்கா துட்டு
காசு பணம் துட்டு money money
குட புடிச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
தல காலு புரியல
ஒன்னும் புாியல…
சொல்லத் தொியல…
கண்ணு முழியில…
கண்ட அழகுல…
ஆசைக் கூடுதே…
உச்சந்தலையில…
உள்ள நரம்புல…
பத்து