அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
Printable View
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
வண்ண தேரோடும் பூமியிலே செல்ல தாயான பூமகளே
எங்கள் சந்தோசப் பாடலிலே கும்மி கொண்டாடும் நேரமிதே
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
ஊரோரம் புளியமரம்
உலுப்பிவிட்டா சலசலங்கும்
நாம்பிறந்த மதுரையிலே
ஆளுக்காளு நாட்டாமையாய்
மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காக தொடர்கின்றேன்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை, பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
சுகமோ ஆயிரம் உறவோ காவியம்
வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு
நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில்
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
உள்ளத்தில் நூறு நினைத்தேன்,
உன்னிடம் சொல்ல தவித்தேன்
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
என் மனதை கொள்ளையடித்தவளே என் வயதை கண்டு பிடித்தவளே
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு
நின்று போய் விடு
தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில்
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
இது என்ன கண்ணில் தாவுது
ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் காயுது
கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு…
துணை நான் அழகே துயரம்விடு
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயீ
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ
எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க
அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே சூலியெனும் உமயே சூலியெனும் உமயே குமரியே
குமரி கடல் ஓரத்தில் ஒரு பொண்ணு
நல்லா குழு குளுனு இருக்கும் அவ கண்ணு
அவள் அழகை பார்த்தேன் அங்கே நின்னு
அவள் அல்லி தந்தாள் கன்னத்திலே ஒன்னு