கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ
Printable View
கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ
கத்திரி வெயிலு
கொதிப்பது போலே
காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது ஜிகுஜிகு வண்டியிலே
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
Tera tera tera byteட்டா காதல் இருக்கு
நீயும் bitடு bitட்டா bite பண்ணா ஏறும் கிறுக்கு
அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ
சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ
எத்தனை நாள் இப்படி
தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள்
ஒரு பொண்ணு நெனச்சா
இந்த பூமிக்கும் வானுக்கும் பாலங்கள்
கட்டி முடிப்பா
அவ தாசனின்...
இள நெஞ்சைக் கிள்ளி...
மழை கூந்தலில் முடிப்பா...
நடு சாமத்தில்...
புது சிந்து ஒன்னு...
வலையோசையில் படிப்பா
ன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
காதல் பண்ணத் திமிரு இருக்கா
கையைப் பிடிக்கத் தெம்பு இருக்கா
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்துப்பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவு இருக்கா
மூச்சு நின்னு போச்சி
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே
அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே என் நிலா வந்ததே பேசி பேசி
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
எம்மா எம்மா சும்மா சும்மா அங்கே இங்கே துள்ளாதே
பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம்
மாப்பிள்ளை நான் யோக்கியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
யாருக்கும் தெரியாம நான் தாலிய கட்டவும் மாட்டேன்
நியாயத்த
அன்னை மணம் ஏங்கும்
தந்தை மணம் தூங்கும்
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
சின்னஞ்சிறு
பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன்
ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
ஆதாம் ஏவாள்
ஆதி இல்லை அந்தம் இல்லை
ஆதாம் ஏவாள் தப்பும் இல்லை
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூரி ததும்பும் விழிகளும்
பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும்
தாலாட்டும் தங்க மேனியும் மஞ்சள் நீரினில் ஆட
தை மாதப் பொங்கல் போலவே சின்னப் புன்னகை ஓட
இளந்தமிழ் காற்றில் திருவிளக்கேற்றி எவ்விதம் ஒளி வீசுமோ
இலை மறை காயென்று தலைமுறை குலம் வாழ
யாரிடம் விழி பேசுமோ
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
என் நினைவின் முத்திரை
சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்
ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
நாலடி ஆறு அங்குலம் என் அக்கா மவ
பேரு மங்களம் சொந்த ஊரு சூலமங்களம்
அவசிரிச்சுபுட்டா கொரலு வெங்கலம்
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள் கொண்டு நீராடி
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம்
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
உன்னை மணந்ததனால் சபையில்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும் ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ