நீ ஒத்துக்கிட்டா பத்து தரம் முத்தம் வப்பேன்
நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே
கட்டி
Printable View
நீ ஒத்துக்கிட்டா பத்து தரம் முத்தம் வப்பேன்
நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே
கட்டி
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ
சிங்காரப் பைங்கிளியே பேசு செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல அன்புக்கு பஞ்சமில்ல
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை
டேய் நம்ம மேளம் எடுடா
டேய் நம்ம தாளம் அடிடா
டேய் செங்காத்தப் புடிடா
டேய் என்ன கவலை விடுடா
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி
என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ
அருள் தாரும் தேவ மாதாவே
ஆதியே இன்ப ஜோதியே
ஆதியே இன்ப ஜோதி
இருள்
நாம் நடந்த தெருவில் நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில் இருள் மட்டும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும்
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
நீ யார வேணாம் ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
நூறு ஜென்மம்
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு
வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம்
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம் அறிந்து வந்து சொல்லுங்களேன்
வீரமுள்ள ஆம்புள அவன் மரவகுல மணிப்புள்ள
கண்களை தொலைத்து விட்டு.. கைகலால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில்
கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி
கனவிலே உன் இளமை துள்ளுதடி
உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடி
உள்ளத்தை கிள்ளாதே
கிள்ளி விட்டு செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பாஆ
முத்தத்தின் முடிவில்
முழு ஆளை தின்னுவாய்
தாங்காது
வேதனை தான் வாழ்க்கை. என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை.
பானையிலே சோறிருந்தா…
பூனைகளும் சொந்தமடா…
சோதனையை பங்கு வச்சா…
சொந்தமில்லே பந்தமில்லே…
யாரை நம்பி
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய நெஞ்சே
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன்
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள்
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ..
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம்
அனைவரும் :
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம்
குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
எட்டு மடிப்பு சேலை
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்
ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம் தானாகத் தீரும்
பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
சோறு மணக்கும் சோ நாடா
சோலி மணக்க புகழ்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும்
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
அடிக்கடி